Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, sitting and text

  • Replies 5.9k
  • Views 328.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் 

அந்த நாயகன் தானும்  வானில் இருந்தே பூ மழை பொழிகின்றார் 

மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள் 

வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்

குங்கும சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக 

எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக 

மங்கல செல்வி அங்கயற் கன்னி திருமகளே வருக 

வாழும் நாடும் வளரும் வீடும்  மணம் பெறவே வருக........!

---ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகின்றது----

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

கண்ணில் தெரியும் வண்ண பறவை

கையில் கிடைத்தால் வாழலாம் 

கருத்தில் வளரும் காதல் எண்ணம்

கனிந்து வந்தால் வாழலாம் 

கன்னி இளமை என்னை அணைத்தால்

தன்னை மறந்தே வாழலாம் 

வாழச்சொன்னால் வாழ்கிறேன்

மனமா இல்லை வாழ்வினில் 

ஆழக்கடலில் தோணிபோல

அழைத்து சென்றால் வாழ்கிறேன் .....!

---வாழநினைத்தால் வாழலாம்---

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

அந்த ஒருநாள் ஆனந்த திருநாள் 

இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ 

பாதி விழிகள் மூடிக் கிடந்தேன் பாவை மேனியிலே 

நீ பார்த்தாயே வெண்ணிலவே

வானும் நதியும் மாறாமல் இருந்தால் 

நானும் அவளும் நீங்காமல் இருப்போம் 

சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம் 

காதல் மேடையிலே நீ சாட்சியடி வெண்ணிலவே......!

--- அன்றொருநாள் இதே நிலவில்--- 

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing, cloud, sky, mountain, outdoor, nature and text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: flower and text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing and text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ 

நூலிடை மேலொரு நாடகமாடிட நின்றவனோ 

துணை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன்கனியை 

உடை கொண்டு மூடும்போது உறங்குமோ உன்னழகு 

தாமரை கண்ணங்கள் தேன்மலர் கிண்ணங்கள் 

எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும் போது 

பொங்கிடும் எண்ணங்கள் .....!

--- தாமரை கண்ணங்கள் ---

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......! 

கர்ணனை பார்த்ததில்லை ஆனால் பார்க்கிறோம் கலைஞனே, நின் புகழ் வாழிய பல்லாண்டு......!

 

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

  • கருத்துக்கள உறவுகள்

57561180_2189072421176137_4114995788201852928_n.jpg?_nc_cat=101&_nc_ht=scontent-frt3-2.xx&oh=decc7dab3703c306133bd78867f9468a&oe=5D3537A2

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பிறந்தாலும் பாலை ஊற்றுவார் --- இங்கே 

இறந்தாலும் பாலை ஊற்றுவார் 

உண்டாவது இரண்டாலதான் 

ஊர் போவது நாலாலதான் 

கருவோடு வந்தது தெருவோடு போவது 

மெய்யென்று மேனியை யார் சொன்னது.....!

--- வாழ்வே மாயம்---

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people sitting and text

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

காட்டி காட்டி மறைத்து கொள்ளும் சுயநலமில்லை 

இதிலே கலந்து விட்டால் காலநேரம் தெரிவதுமில்லை 

மேகம் என்ற தந்தை கண்ணில் நீர் வழிந்தது ---  இங்கே

விதம் விதமாய் குழந்தைகள் போல் செடி வளர்ந்தது 

பூமி என்ற தாய் மடியில் தவழ்ந்து வந்தது --- நோயில் 

புலம்புகின்ற மனிதருக்கும் மருந்து தந்தது....!

---காட்டுராணி கோட்டையிலே---

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெ: மார்பில் சூடும் சந்தன மலர் போல்
மங்கை நான் வரவோ ......
மார்பில் சூடும் சந்தன மலர் போல்
மங்கை நான் வரவோ

ஆ: போதை ஊட்டும் திராட்சை மதுவோ
தேகம் பூச்சரமோ..

பெ: பார்வை யாவும் காதல் நோயை
தீர்க்கும் மந்திரமோ.....
தீர்க்கும் மந்திரமோ ..ஓ
--- ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.