Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'உங்களின் திறமையைக் கூட பலர் திமிராகப் பார்க்கலாம். மாற்றிக் கொள்ள வேண்டியது அவர்களின் பார்வையை தானே தவிர உங்களின் திறமையை அல்ல. பஇனிய காலை வணக்கம்'

  • Replies 5.9k
  • Views 328.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

பெண் : சாதத்துல கல்லுபோல
நெஞ்சுக்குள்ள நீ இருந்து
சொிக்காம சதி பண்ணுற

ஆண் : சீயக்காய போல
கண்ணில் சிக்கிகிட்ட
போதும் கூட உறுத்தாம
உயிா் கொல்லுற

பெண் : அதிகம் பேசாம
அளந்து நான் பேசி
எதுக்கு சடைபின்னுற

ஆண் : சல்லிவேர ஆணிவேராக்குற
சட்டபூவ வாசமா மாத்துற

பெண் : நீ போகாத ஊருக்கு
பொய்யான வழி சொல்லுற......!

---கூடை மேல கூடை வச்சு---

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'உலகத்திலேயே மிகவும் விலை உயர்ந்த விஷயம் நம்பிக்கை அதை அடைய சில வருடங்கள் ஆகலாம் ஆனால் உடைய சில நொடிகள் போதும்.. இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

"நள்ளிரவில் காட்டில் பாதையை தவற விட்டவன் 

மின்னல் அடிக்கும்போது பாதையை பிடித்துக் கொள்ள வேண்டும் 

மின்னலைப் பார்த்து கண்களை இழக்கக் கூடாது"

---யாரோ---

 

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-07-01-11-33-11-137-org-m

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

தாயாகி அன்புப் பாலூட்டி வளர்த்தாய்!
தந்தையாய் நின்றே சிந்தை கவர்ந்தாய்!

குருவாகி எனக்கு நல்லிசை தந்தாய்!
திருவே நீயென்றும் என்
உள்ளம் நிறைந்தாய்!

நாயேனை நாளும் நல்லவனாக்க
ஒயாமல் ஒளியாமல் உன்னருள் தந்தாய்!

வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்!
தூயா முருகா மாயோன் மருகா
உன்னைத் தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்........!

---நீயல்லால் தெய்வமில்லை---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says '3 3 மூச்சி நிற்கும் வரையில் முயற்சி எடுப்பதை நிறுத்தி விடாதே உள்ளத்தில் உறுதி இருந்தால் இந்த உலகத்தையே வெல்லலாம்... dhina'

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் வாத்தியார்......!
 
நீ நீங்கிடும் நேரம்
காற்றும் பெரும் பாரம்
உன் கைத்தொடும் நேரம்
தீ மீதிலும் ஈரம்
 
நீ நடக்கும் பொழுது நிழல் தரையில் படாது
உன் நிழலை எனது உடல் நழுவ விடாது
பேரழகின் மேலே ஒரு துரும்பும் தொடாது
பிஞ்சு முகம் ஒரு நொடியும் வாடக்கூடாது
உன்னை பார்த்திருப்பேன் விழிகள் மூடாது
உன்னை தாண்டி எதுவும் தெரியகூடாது
 
தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா.......!
 
---தாரமே தாரமே வா ---
  • கருத்துக்கள உறவுகள்

May be an anime-style image of 1 person and text that says 'இனிய காலை வணக்கம் வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும் வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுப்பதும் ஒன்று தான் வெறுப்பவர்களை தேடாதே... விரும்பியவர்களை வெறுக்காதே...'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of flower and text that says 'வாழ்வின் முன்னேற்றத்திற்கு செய்யும் முயற்சிகளில் நாம் எதிலும் தோற்பதே இல்லை.... ஒன்று வெற்றி கொள்கின்றோம்... இல்லையேல்!! கற்றுக்கொள்கின்றோம்.... இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : என்னைப் பிடித்த
நிலவு அது உன்னைப்
பிடிக்குமே காதல் நோய்க்கு
மருந்து தந்து நோயைக்
கூட்டுமே

பெண் : உதிர்வது
பூக்களா மனது வளர்த்த
சோலையில் காதல்
பூக்கள் உதிருமா

பெண் : உதிர்வது
பூக்களா மனது வளர்த்த
சோலையில் காதல்
பூக்கள் உதிருமா

பெண் : மெல்ல நெருங்கிடும்
போது நீ தூர போகிறாய் விட்டு
விலகிடும் போது நீ நெருங்கி
வருகிறாய்

பெண் : காதலின் திருவிழா
கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே
இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர்
காத்தாடி ஆகிறேன்

பெண் : வெள்ளிக்
கம்பிகளைப் போல
ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில்
வந்து சேர அது பாலம்
போடுதோ

பெண் : நீர்த்துளி
நீங்கினால் நீ தொடும்
ஞாபகம் நீ தொட்ட
இடமெல்லாம் வீணையின்
தேன் ஸ்வரம் ஆயிரம்
அருவியாய் அன்பிலே
நனைக்கிறாய் மேகம் போல
எனக்குள்ளே மோகம் வளர்த்து
கலைகிறாய்.....!

---எனக்கு பிடித்த பாடல்---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of flower and text that says 'இனிய காலை வணக்கம் உலகம் உனக்கானது ஓடிக்கொண்டே இரு, உன்னை தடுக்கும் வல்லமை இங்கு எவருக்கும் இல்லை...'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

அழியாது காதல் நிலையானதென்று
அழகாக கவி பாடுவார்
வாழ்வில் வளமான மங்கை
பொருளோடு வந்தால் மனமாறி உறவாடுவார்
கொஞ்சும் மொழி பேசி வலை வீசுவார்
தன்னை எளிதாக விலை பேசுவார்
எந்தன் கனிவான பாடல் முடிவாகும்முன்னே
கனவான கதை கூறவா-பொங்கும்
விழி நீரை அணை போடவா

பொருளோடு வாழ்வும் உருவாகும் போது
புகழ் பாட பலர் கூடுவார்
அந்த புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உறையாடுவார்
ஏழை விதியோடு விளையாடுவார்
அன்பை மலிவாக எடை போடுவார்

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா
உள்ளம் அலைமோதும் நிலை கூறவா
 

--- காவேரி ஓரம்---

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of flower and text that says 'உணரும் வரை உண்மை ஒரு பொய் தான் புரிகின்ற வரை வாழ்க்கையும் ஒரு புதிர் தான்...! இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான்... நாம் எப்படி பழகுகிறோமோ அப்படிதான் அதன் பிம்பங்களும்.... இனிய காலை வணக்கம் உறவுகளே'

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-07-13-14-34-36-798-org-m 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'எவ்வளவு வசதி படைத்தவர்களாலும் வாங்க முடியாத ஒன்று.... மன நிறைவு...'

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210714-122249.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

 
பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
ராகம் வந்ததும் பாவம்  வந்ததா?
 
கண் திறந்ததும் காட்சி வந்ததா?
காட்சி வந்ததும் கண் திறந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
ஆசை வந்ததும் பருவம் வந்ததா?
 
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
காண வந்ததால் பெண்மை ஆனதா?
 
ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?
 
---கொடியசைந்ததும்---
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'ஏமாந்து நிற்கும் போது தான் சிந்திக்கிறோம்.. இத்தனை நாட்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று... இனிய காலை வணக்கம்'

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஆண் : ஒரு மரங்கொத்தி பறவை
மனம் கொத்தி போகுதே
மழை நின்ற போதும்
மரக்கிளை தூறுதே
பூட்டி வைத்த நெஞ்சில் பூப்பூக்குதே
பார்க்கும் போதே கண்கள் பறிப்போகுதே

ஆண் : நேற்று இன்று நாளை என்பதென்ன
காலம் உறைந்து போனது
நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச
கடவுள் ஆக தோணுதே

பெண் : வேற்று கிரகம் போலே இன்று எனக்கு
எந்தன் வீடு ஆனதே
வெற்று கோபம் என்ன அர்த்தம் மாறி
வெட்கம் ஆகி போனதே

ஆண் : வண்ணத்து பூச்சி சிறகால் மோதியே
வானமும் இடிந்தால் அதுதான் காதலே
பெண் : இடி மின்னல் மழை இந்த மூன்றுமே
இதயத்தில் தந்தால் அது காதலே

ஆண் : கருவறை எனக்கும் இருந்தால் முல்லையே
கடைசி வரைக்கும் சுமப்பேன் உனையே
பெண் : உயிர் அறை ஒன்றை உருவாக்கிய
என் உயிர் உள்ள வரை உன்னை பூட்டுவேன்.....!

---நிஜமா நிஜமா---

  • கருத்துக்கள உறவுகள்

எருமைப் புத்தி என்று சொல்வார்கள்.... அதன் புத்தியில் ஒரு சிறிதாவது எங்களுக்கும் இருந்திருந்தால் இன்று தமிழீழத்தில் வாழ்திருப்போமே.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

எருமைப் புத்தி என்று சொல்வார்கள்.... அதன் புத்தியில் ஒரு சிறிதாவது எங்களுக்கும் இருந்திருந்தால் இன்று தமிழீழத்தில் வாழ்திருப்போமே.

 

நல்ல காலம் சிங்கத்துக்கு வாலாட்டும் நாலு எருமைகள் இல்லை இரண்டு எருமைகள் இருந்திருந்தால் கூடப் போதும் மிச்ச எருமைகளை சிங்கம் சாப்பிட்டு ஏப்பம்  விட்டிருக்கும்.......!   😎 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

நல்ல காலம் சிங்கத்துக்கு வாலாட்டும் நாலு எருமைகள் இல்லை இரண்டு எருமைகள் இருந்திருந்தால் கூடப் போதும் மிச்ச எருமைகளை சிங்கம் சாப்பிட்டு ஏப்பம்  விட்டிருக்கும்.......!   😎 

இரண்டுமல்ல ஒன்று போதுமே...!. "ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விசம்".

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'கஷ்டம், வலி, துரோகம், அவமானம், நிராகரிப்பு இவற்றை நீ கடந்து வரவில்லை என்றால் நீ என்னும் முழு மனிதனாக செதுக்கப் படவில்லை என்று தான் அர்த்தம்...'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.