Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !


பெண் : இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
புது சோலைக்கு வசந்த விழா
பக்கத்தில் பருவ நிலா
இளமை தரும் இனிய பலா
பார்க்கட்டும் இன்ப உலா

பெண் : மேகம் அசைந்தும் தவழ்ந்தும்
விளையாடும் வானத்திலே

ஆண் : ஆ…..ஆடை கலைந்தும் சரிந்தும்
உறவாடும் நேரத்திலே

பெண் : ஆ…..ஆ…..ஆ….மேகம் அசைந்தும் தவழ்ந்தும்
விளையாடும் வானத்திலே

பெண் : {தூங்காமல் நின்றேங்கும்
மலர் விழிகள்

ஆண் : இன்பம் தாங்காமல்
தள்ளாடும் இளங்கிளிகள்} (2)

பெண் : உயிரோடு உயிராய்

ஆண் : ஒன்றாகி நிற்கும்

பெண் : உள்ளங்கள் பேசட்டும்
புது மொழிகள்

ஆண் : பூவை திறந்தும் நுழைந்தும்
ஒரு வண்டு பாடியது

பெண் : ஆஅ……ஆ…..தேனில் நனைந்தும் குளிர்ந்தும்
மலர் காற்றில் ஆடியது

ஆண் : இளவேனிர் காலத்தில் திருமணமோ

பெண் : இனி எப்போதும் வாராத நறுமணமோ

ஆண் : பூவென்ன பூவோ

பெண் : வண்டென்ன வண்டோ

ஆண் : சொல்லாமல் சொல்கின்ற கதை எதுவோ

பெண் : கதை இதுவோ ....... !

--- இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா ---

  • Replies 5.9k
  • Views 326.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

530461405_4354546951439800_7879145944804

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .......... !

பெண் : காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே

பெண் : பறவையாய் திாிந்தவள்
இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும் தொடரும் உன்
நினைவிலே கரைகிறேன் காற்று
நீயாக வீச என் தேகம் கூச
எதை நான் பேச

பெண் : கலைந்து போனாயே
கனவுகள் உரச பறித்து போனாயே
இவளது மனச இருள் போலே இருந்தேனே
விளக்காக உணா்ந்தேனே உன்னை நானே

ஆண் : பாா்வை கொஞ்சம் பேசுது
பருவம் கொஞ்சம் பேசுது பதிலாய்
எதை பேசிட தொியாமல் நான்

பெண் : கூச்சம் கொஞ்சம்
கேக்குது ஏக்கம் கொஞ்சம்
கேக்குது உயிரோ உனை
கேட்டிட தருவேனே நான்

ஆண் : அன்பே அன்பே
மழையும் நீ தானே கண்ணே
கண்ணே வெயிலும் நீ தானே

பெண் : ஒரு வாா்த்தை உன்னை
காட்ட மறு வாா்த்தை என்ன மீட்ட
விழுந்தேனே கலைந்து போனானே
பறித்து போனாயே ......... !

--- காதல் கண் கட்டுதே ---

  • கருத்துக்கள உறவுகள்

529238974_4353304144897414_5361604132468

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......... !


பெண் : முத்தமழை இங்கு
கொட்டி தீராதோ
முல்லை இரவுகள்
பத்தி எரியாதோ

பெண் : சங்கம் மருதங்கம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ

பெண் : கண்ணாளா
என்னாளா பெண்ணாளா
இன்னும் வரும் எந்தன் கதை

பெண் : காலை கனவினில் காதல் கொண்டேன்
கண் விழித்தேன் அவன் காணவில்லை

பெண் : என்னோடு உன்னை
ஒன்றாக்கும் வரை
என்ன செய்தும் வழி தீரவில்லை

பெண் மற்றும் குழு :
கண்ணான கண்ணே என் கண்ணாளா
என் உள் மன காதலை கண்டாயா
பெண் : கரு மை கண்ட கண்ணோக்கி
பொய் சொல்லி நின்றாயா

பெண் மற்றும் குழு :
போதும் போதும் என சென்றாயா

ஆண் : காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ

ஆண் : ஓ….. பாலை நிலத்தினில்
சோலை நிழலென
காதல் சொல்வேன் நான்
காதல் சொல்வேன்

ஆண் : மோக பனி போர்வையில்
கரம் கோர்கையில்
காதல் சொல்வேன் காதில்
காதல் சொல்வேன்

பெண் : நான் காதலி காதலன் நீ
வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன்
ஆண் மற்றும் பெண் :
வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன்

பெண் : காலம் யாவும் நீதானே
இந்தக் காலன் வந்தால் வெல்வேனே

ஆண் : மறுமொரு சூரியன்
பல தாரகை மண்ணில் மின்னல் வீழாதே
மண்ணில் மின்னல் வீழாதே

பெண் : காதல் வந்தாலும் போனாலும்
பெண்ணென்ன செய்வாயோ

பெண் : இன்னும் ஒரு முறை
எந்தன் கதை சொல்லவா
பெண் குழு : சொல் சொல் சொல் சொல் சொல் சொல்

பெண் : காதில் விழும் வரும் வரை
காதல் பாடவா பாடவா…ஆ…..ஆ….

பெண் : சங்கம் மருதங்கம்
இங்கு உந்தன் கையில் சொர்க்கம்
பொல்லா இரவோ சொல்லா உறவோ
இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ…… !

--- முத்தமழை இங்கு கொட்டித்தீராதோ ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !


ஆண் : நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ ரீ ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ ரா ரா ரீரோ

ஆண் : நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்

ஆண் : ஒளி எங்கு போகும்
உன்னை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பி செல்ல நஞ்சம் இல்லையே

பெண் : கண்ணோரம் கொட்டும் மின்னல்
அசைந்தாடும் பூவில்
உயிர் தேனாய் ஊற வெக்கம்
அங்கும் இங்கும் றெக்கை கட்டுதே

பெண் : உன் வாசம் தாயாய் தலை கோத
மனம் பூக்குதே
நெற்றி முத்தம் வைக்குதே
தீ பற்றிக்கொண்ட கட்டுக்குள்ளே
பாடல் நீயே ஓஓ

ஆண் : இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்
வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்
என்னவோ என்னிலே
வண்ணமாய் பொங்குதே

ஆண் : ம்ம் துள்ளும் பாட்டிலே
எழும் விசை
என்னை மீட்டுதே ஓ ஓ ஓ ஓ ....... !

--- நெஞ்சமே நெஞ்சமே ---

  • கருத்துக்கள உறவுகள்

532264395_1912550669477957_2720412699311

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......... !


பெண் : குயிலே கவிக்குயிலே
யார் வரவைத் தேடுகிறாய்
மனசுக்குள் ஆசை வைத்த
மன்னன் வந்தானா

பெண் : குயிலே கவிக்குயிலே
யாரை எண்ணிப் பாடுகிறாய்
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
உறவுக்கு அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா

பெண் : இளமை சதிராடும் தோட்டம்
காயும் கனியானதே….
இனிமை சுவை காணும் உள்ளம்
தனிமை உறவாடுதே….

பெண் : ஜாடை சொன்னது
என் கண்களே
வாடை கொண்டது
என் நெஞ்சமே

பெண் : குயிலே அவரை
வரச்சொல்லடி
இது மோகனம் பாடிடும்
பெண்மை அதைச் சொல்லடி

பெண் : பருவச் செழிப்பினிலே
பனியில் நனைந்த மலர்
சிரிக்கும் சிரிப்பென்னவோ
நினைக்கும் நினைப்பென்னவோ

பெண் : மெல்ல மெல்ல
அங்கம் எங்கும்
துள்ள துள்ள
அள்ளிக்கொள்ள என்னை
வெல்ல இதுதானே நேரம்

பெண் : அர்த்தம் சொல்ல
கண்ணன் வந்தானா
இது எவ்வனம் காட்டிடும்
முல்லை எனச் சொல்லடி

பெண் : என்னை ஆட்கொண்ட ராகம்
என்றும் ஒரு ராகமே
இன்று நான் கொண்ட வேகம்
என்றும் உனக்காகவே
வாழ்வில் மின்னல் போல் வந்தது
யாரோ யாரோ யார் கண்டது

பெண் : குயிலே தெரிந்தால்
வரச்சொல்லடி
ஒரு தேன்மலர் வாடுது
என்று நீ சொல்லடி ......... !

--- குயிலே கவிக்குயிலே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !


ஆண் : { நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது } (2)

ஆண் : நூறு நிலாவை
ஒரு நிலவாக்கி பாவை
என்று

பெண் : ஆயிரம் மலரை
ஒரு மலராக்கி பார்வை
என்று

ஆண் : கண் மீனாக
மானாக நின்றாடவோ

பெண் : சொல் தேனாக
பாலாக பண்பாடவோ

ஆண் : மாலை நேரம்
வந்து உறவாடவோ

ஆண் : நிலைக்கண்ணாடி
கன்னம் கண்டு ஆஹா
மலர்கள்ளூரும் கிண்ணம்
என்று ஓஹோ

ஆண் : { அது சிந்தாமல்
கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை
பாய்கின்ற சொர்கம்
வா } (2)

பெண் : மன்னன் தோளோடு
அள்ளிக் கொஞ்சும் பிள்ளை
அவன் தேரோடு பின்னிச்
செல்லும் முல்லை

பெண் : { உன்னை நெஞ்சென்ற
மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு
உண்ணாத கன்னித்தேன் } (2)

பெண் : நினைத்தேன்
வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய்
ஆசை மனது

ஆண் : இடை நூலாடி
செல்ல செல்ல ஆஹா

பெண் : அதை மேலாடை
மூடிக்கொள்ள ஓஹோ

ஆண் : { சின்ன பூமேனி
காணாத கண்ணென்ன

பெண் : சொல்லித் தீராத
இன்பங்கள் என்னென்ன .......... !

--- நினைத்தேன் வந்தாய் நூறு வயது ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !

ஆண் : யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு

ஆண் : மாலையும் மஞ்சளும் மாறியதே
ஒரு சோதனை
மஞ்சம் நெஞ்சம் வாடுவதே
பெரும் வேதனை
தெய்வமே யாரிடம் யாரை
நீ தந்தாயோ
உன் கோவில் தீபம் மாறியதை
நீ அறிவாயோ
ஹோ……ஓ……கோயில் தீபம் மாறியாதை
நீ அறிவாயோ

ஆண் : ஆடிய நாடகம் முடிவதில்லை
ஒரு நாளிலே
அங்கும் இங்கும் சாந்தியில்லை
சிலர் வாழ்விலே
தெய்வமே யாருடன் மேடையில்
நீ நின்றாயோ
இன்று யாரை யாராய் நேரினிலே
நீ கண்டாயோ
ஹோ….ஓ….ஹோ…..ஹோஹோஹஓஹோ….
ஹோ…..ஹோஹஓஹோ…...... !

--- யார் அந்த நிலவு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ...........!


ஆண் : யாா் இந்த சாலை ஓரம்
பூக்கள் வைத்தது காற்றில்
எங்கெங்கும் வாசம் வீசுது

பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது
மௌனம் வைத்தது இன்று
பேசாமல் கண்கள் பேசுது

ஆண் : நகராமல் இந்த நொடி
நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

பெண் : குளிராலும் கொஞ்சம்
அனலாலும் இந்த நெருக்கம்
தான் கொல்லுதே

ஆண் : எந்தன் நாளானது இன்று
வேரானது வண்ணம் நூறானது
வானிலே

ஆண் : தீர தீர ஆசையாவும்
பேசலாம் மெல்ல தூரம் விலகி
போகும் வரையில் தள்ளி நிற்கலாம்

பெண் : என்னை நானும்
உன்னை நீயும் தோற்கலாம்
இங்கு துன்பம் கூட இன்பம்
என்று கண்டு கொள்ளலாம்

ஆண் : என்னாகிறேன் என்று
ஏதாகிறேன்

பெண் : எதிா் காற்றிலே
சாயும் குடையாகிறேன்

ஆண் : எந்தன் நெஞ்சானது
இன்று பஞ்சானது அது
பறந்தோடுது வானிலே

பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது
மௌனம் வைத்தது இன்று
பேசாமல் கண்கள் பேசுது

ஆண் : மண்ணில் ஓடும்
நதிகள் தோன்றும் மழையிலே
அது மழையை விட்டு ஓடி
வந்து சேரும் கடலிலே

பெண் : வைரம் போல பெண்ணின்
மனது உலகிலே அது தோன்றும்
வரையில் புதைந்து கிடக்கும்
என்றும் மண்ணிலே

ஆண் : கண்ஜாடையில்
உன்னை அறிந்தேனடி

பெண் : என் பாதையில்
இன்று உன் காலடி

ஆண் : நேற்று நான் பாா்ப்பதும்
இன்று நீ பாா்ப்பதும் நெஞ்சம்
எதிா் பாா்ப்பதும் ஏனடி ......... !

--- யாா் இந்த சாலை ஓரம் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......... !

பெண் : எஸ் ஐ லவ் திஸ் இடியட்
ஐ லவ் திஸ் லவ்வபில் இடியட்

ஆண் : காதல் கவிதைகள்
படித்திடும் நேரம் இதழோரம்
இனி காமன் கலைகளில்
பிறந்திடும் ராகம் புது மோகம்
இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட

இருவர் : இதம் தரும் காதல்
ஆண் : கை வீசிடும் தென்றல்
கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ அமுதோ
சிலையழகோ

பெண் : பண்பாடிடும் சந்தம்
உன் நாவினில் சிந்தும்
அது மழையோ புனலோ
நதியோ கலையழகோ

ஆண் : மேகம் ஒன்று நேரில் இங்கு
வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில்
சேர்த்துக்கொண்டதடி

பெண் : இது தொடரும்
வளரும் மலரும்
இனி கனவும் நினைவும் உனையே

பெண் : பூமாலைகள் கொஞ்சும்
பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால்
அணைத்தால் அது இனிமை

ஆண் : தோள் சேர்ந்திடும் கங்கை
செவ்வாழையின் தங்கை
எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள்
அது புதுமை

பெண் : கோவிலுக்குள் ஏற்றி வைத்த
தீபம் அல்லவோ
காதலுக்கு காத்திருந்து
காட்சி தந்ததோ

ஆண் : இனி வருவாய் தருவாய்
மலர்வாய்
எனை உயிராய் உறவாய் தொடர்வாய் .......!

--- காதல் கவிதைகள் படித்திடும் நேரம் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......... !

பெண் : கங்கை கரை
தோட்டம் கன்னி பெண்கள்
கூட்டம் கண்ணன் நடுவினிலே
ஓஓ ஹோ ஓஓ கண்ணன்
நடுவினிலே

பெண் : காலை இளம்
காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓஓ ஓஓ எதிலும்
அவன் குரலே

பெண் : { கண்ணன் முக
தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம்
கொண்டேன் } (2)

பெண் : { கண் மயங்கி
ஏங்கி நின்றேன் கன்னி
சிலையாக நின்றேன் } (2)

பெண் : என்ன நினைந்தேனோ
தன்னை மறந்தேனோ கண்ணீர்
பெருகியதே ஓ ஹோ கண்ணீர்
பெருகியதே

பெண் : { கண்ணன்
என்னை கண்டு
கொண்டான் கை
இரண்டில் அள்ளி
கொண்டான் } (2)

பெண் : { பொன்னழகு
மேனி என்றான் பூ
சரங்கள் சூடி தந்தான் } (2)

பெண் : கண் திறந்து
பார்த்தேன் கண்ணன்
அங்கு இல்லை கண்ணீர்
பெருகியதே ஓ ஹோ
கண்ணீர் பெருகியதே

பெண் : அன்று வந்த
கண்ணன் இன்று வர
வில்லை என்றோ
அவன் வருவான் ஓ
ஹோ என்றோ
அவன் வருவான்

பெண் : { கண்ணன்
முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம்
காண்பதில்லை } (2)

பெண் : { கண்ணனுக்கு
தந்த உள்ளம்
இன்னொருவர்
கொல்வதில்லை } (2)

பெண் : கண்ணன் வரும்
நாளில் கன்னி இருப்பேனோ
காற்றில் மறைவேனோ ஓ
ஹோ காற்றில் மறைவேனோ

பெண் : நாடி வரும்
கண்ணன் கோலமணி
மார்பில் நானே
தவழ்ந்திருப்பேன் ஓ
ஹோ நானே தவழ்ந்திருப்பேன்
{ கண்ணா ஆஆஆ…....... !

--- கங்கை கரை தோட்டம் ---

  • கருத்துக்கள உறவுகள்

thattuvan.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!


பெண் : கலைமகளே உன்னை அழைக்கின்றேன்
காவிய சுவையினை அறிகின்றேன்
நிலையாய் இசையுடன் இணைந்தவளை
நான் பாடுகின்றேன்……

பெண் : நாட்டிய கலையே அபிநயமாகும்
நங்கையின் மொழியே கவி நயமாகும்
நாட்டிய கலையே அபிநயமாகும்
நங்கையின் மொழியே கவி நயமாகும்

பெண் : முகிலாட துகிலாட புது கோலங்கள்
விழியாட மொழி பாட தேன்முகிலாட
துகிலாட புது கோலங்கள்
விழியாட மொழி பாட தேன் ராகங்கள்
ராகங்கள்

பெண் : தாமரை மலரில் வண்டுகள் ஆடும்
தை தை என்றே ஜதி ஸ்வரம் பாடும்
தாமரை மலரில் வண்டுகள் ஆடும்
தை தை என்றே ஜதி ஸ்வரம் பாடும்

பெண் : மலை மீது தவழ்ந்தாடும் வெண் மேகங்கள்
மயிலாட நின்றாடும் பூஞ்சோலைகள்
மலை மீது தவழ்ந்தாடும் வெண் மேகங்கள்
மயிலாட நின்றாடும் பூஞ்சோலைகள் ....... !

--- கலைமகளே உன்னை அழைக்கின்றேன் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......!


இசையமைப்பாளா் :
வித்யாசாகர்

ஆண் : { நீ காற்று
நான் மரம் என்ன
சொன்னாலும்
தலையாட்டுவேன் } (2)

ஆண் : நீ மழை நான்
பூமி எங்கு விழுந்தாலும்
ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான்
நான் இருப்பேன்

பெண் : நீ அலை
நான் கரை என்னை
அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்

ஆண் : நீ உடல் நான்
நிழல் நீ விழ வேண்டாம்
நான் விழுவேன்

பெண் : நீ கிளை நான்
இலை உன்னை ஒட்டும்
வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்

ஆண் : நீ விழி நான்
இமை உன்னை சேரும்
வரைக்கும் நான் துடித்து
இருப்பேன்

பெண் : நீ சுவாசம்
நான் தேகம் நான்
உன்னை மட்டும்
உயிர் தொட அனுமதிப்பேன்

ஆண் : நீ வானம் நான்
நீலம் உன்னில் நானாய்
கலந்திருப்பேன்

பெண் : நீ எண்ணம்
நான் வார்த்தை நீ
சொல்லும் பொழுதே
வெளிப்படுவேன்

ஆண் : நீ வெயில்
நான் குயில் உன்
வருகை பார்த்து
தான் நான் இசைப்பேன்

பெண் : நீ உடை நான்
இடை உன்னை உறங்கும்
பொழுதும் நான் உடுத்திருப்பேன்

ஆண் : நீ பகல் நான்
ஒளி என்றும் உன்னை
மட்டும் சார்ந்தே நான்
இருப்பேன்

பெண் : நீ இரவு நான்
விண்மீன் நீ இருக்கும்
வரை தான் நான் இருப்பேன் ........!

--- நீ காற்று நான் மரம் ---

  • கருத்துக்கள உறவுகள்

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் ஒரு உன்னதமான ரசிகன் ஐயா ........... ! 👍

  • கருத்துக்கள உறவுகள்

541658769_4081231325452165_6759031570965

  • கருத்துக்கள உறவுகள்

thattuvam.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ........!


ஆண் : என்னவளே அடி
என்னவளே எந்தன் இதயத்தை
தொலைத்து விட்டேன் எந்த
இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்

ஆண் : உந்தன் கால்கொலுசில்
அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்

ஆண் : காதலென்றால்
பெரும் அவஸ்தையென்று
உனைக் கண்டதும் கண்டு
கொண்டேன் எந்தன் கழுத்து
வரை இன்று காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்

ஆண் : வாய்மொழியும்
எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
உருவமில்லா ஒரு உருண்டையும்
உருலுதடி

ஆண் : காத்திருந்தால்
எதிா் பாா்த்திருந்தால் ஒரு
நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப்
பாா்ப்பதுபோல் ஒரு கலக்கமும்
தோன்றுதடி

ஆண் : இது சொா்க்கமா
நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு
போவதும் உன் வாா்த்தையில் உள்ளதடி

ஆண் : கோகிலமே நீ
குரல் கொடுத்தால் உன்னை
கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னைச்
சாய்த்துக்கொண்டு உந்தன்
கூந்தலில் மீன் பிடிப்பேன்

ஆண் : வெண்ணிலவே
உன்னைத் தூங்கவைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்

ஆண் : என் காதலின்
தேவையை காதுக்குள்
ஓதிவைப்பேன் உன்
காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் ...... !

--- என்னவளே அடி என்னவளே ---

  • கருத்துக்கள உறவுகள்

bens.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ......... !


இசையமைப்பாளா் :
ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : { அவ என்ன என்ன
தேடி வந்த அஞ்சல அவ
நெறத்த பாா்த்து செவக்கும்
செவக்கும் வெத்தல அவ
அழக சொல்ல வாா்த்த
கூட பத்தல அட இப்போ
இப்போ எனக்கு வேணும்
அஞ்சல அவ இல்ல இல்ல
நெருப்பு தானே நெஞ்சில } (2)

ஆண் : ஓ ஒண்ணுக்குள்ள
ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள
நின்னா ஓ கொஞ்சம் கொஞ்சமாக
உயிா் பிச்சி பிச்சித் திண்ணா அவ
ஒத்த வாா்த்த சொன்னா அது மின்னும்
மின்னும் பொன்னா ஓ என்ன சொல்லி
என்னா அவ மக்கி போனா மண்ணா
ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா
ஓ என்ன சொல்லி என்னா
அவ மக்கி போனா மண்ணா

ஆண் : அடங்காக் குதிரைய
போல அட அலஞ்சவன் நானே
ஒரு பூவப்போல பூவப்போல
மாத்திவிட்டாளே படுத்தா
தூக்கமும் இல்ல என் கனவுல
தொல்ல அந்த சோழிப்போல
சோழிப்போல புன்னகையால

ஆண் : எதுவோ எங்கள சோ்க்க
இருக்கே கயித்துல கோா்க்க
ஓ கண்ணாம்மூச்சி ஆட்டம்
ஒண்ணு ஆடிபாா்த்தோமே
துணியால் கண்ணையும் கட்டி
கைய காத்துல நீட்டி இன்னும்
தேடுறன் அவள தனியா எங்கே
போனாளோ தனியா எங்கே
போனாளோ தனியா எங்கே
போனாளோ


ஆண் : வாழ்க்க ராட்டினம் தான்டா
தெனம் சுத்துது ஜோரா அது மேல
கீழ மேல கீழ காட்டுது தோடா ஹா
மொத நாள் உச்சத்திலிருந்தேன்
நான் பொத்துனு விழுந்தேன் ஒரு
மீனப்போல மீனப்போல தரையில
நெளிஞ்சேன் யாரோ கூடவே வருவாா்
யாரோ பாதியில் போவாா் அது யாரு
என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே

ஆண் : வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளே இருட்டுல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி தனியா
எங்கே போனாளோ தனியா
எங்கே போனாளோ தனியா
எங்கே போனாளோ ......... !

--- அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல ---

  • கருத்துக்கள உறவுகள்


இசையமைப்பாளர் :
இளையராஜா

ஆண் : பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே

ஆண் : பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்
நீ நடப்பது நாட்டியமே
மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்
நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே எனை பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே

ஆண் : அம்மாவென்று வரும் கன்றுக் குட்டி
அது தாய்மையை கொண்டாடுது
குக்கூவென்று வரும் சின்னக் குயில்
தன் குழந்தைக்கு சோறூட்டுது
நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது
கண்ணோடு நேசம் ஆறாகுமே
நீயின்றி என்றும் நானில்லையே
என் உயிரின் ஒளி நீயே

ஆண் : பெத்த மனம் இன்று பித்தாகியே
ஒரு சோகத்தில் பண் பாடுது
பிள்ளை மனம் பெரும் கல்லாகியே
ஒரு கோபத்தில் நின்றாடுது
எண்ணங்கள் நூறு இன்னல்கள் நூறு
நெஞ்சுக்குள் ஓட நான் வாழ்கின்றேன்
வா மகளே எனை பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே ....... !

--- பூ போலே உன் புன்னகையில் ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.