Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

14681793_1181667448559358_68277510374984

  • Replies 5.9k
  • Views 327.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய், வலது கண்ணாலே வன்முறை செய்தாய் 

ஆறறிவோடு உயிரது கொண்டேன் ஏழாம் அறிவாக காதல் வரக் கண்டேன் 

இயற்கை கோளாறில் இயங்கிய என்னை செயற்கை கோளாக உன்னை சுற்ற வைத்தாய் 

அணுசக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய், சுவாசமே... சுவாசமே....!

---ஆறத ரணம் ---

  • கருத்துக்கள உறவுகள்

14721489_758129391007215_1148962571736845861_n.jpg?oh=22af9eea0e8567a89e3b62537cca4650&oe=58A261AB

  • கருத்துக்கள உறவுகள்

14633037_714533578703767_885953485950121

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...!

வானத்தில் சில மேகம் பூமிக்குள் ஒரு தாகம், பாதை யார் செய்தது 

பூங்காட்டில் ஒரு ராகம், பொன்வண்டின் ரீங்காரம் பாடும் பாடல் என்ன....!

--- ஈர்ப்பு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

வெல்வெட்டு பெண்களையும் முள்ளாய் தொடும், விடியும்வரை தூங்காமல் கண்கள் கெடும் 

சொல்வதற்கு முயன்றாலும் நெஞ்சம் அஞ்சும் , சுவையான கனவுதான் மனதில் மிஞ்சும் ....!

--- காதல்---

  • கருத்துக்கள உறவுகள்

14681779_1614157972212084_8360395883875584097_n.jpg?oh=6b3f6e9832d791f2ebbfe68df4b60644&oe=588F6231

  • கருத்துக்கள உறவுகள்

14731381_645064145660104_478706889908489

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் போய் விட்டதென்று கவலைப்பட வேண்டாம். எல்லாம் போய் விடவில்லை. எவராலும் வெல்ல முடியாத உள்ளம் இருக்கிறது. அதைக் கொண்டே எதையும் சாதித்து விடலாம்.
- மில்டன்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

நேத்துகூட தூக்கத்துல பாத்தேன் அந்த பூங்குயில,தூத்துக்குடி முத்தெடுத்து கோத்துவச்ச மாலை போல 

வேர்த்துகொட்டி கண் முழிச்சு பார்த்தால், அவ ஓடிப்போனா உச்சிமலை காத்தா

சொப்பனத்தில் இப்படித்தான் எப்பவுமே வந்து நிப்பா,சொல்லப் போனா பேரழகின் சொக்கத் தங்கம் போல் இருப்பா 

வத்திக்குச்சி  இல்லாமலே காதல் தீயை பற்றவைப்பா.....!

---நாலுமணிக் கனவு---

  • கருத்துக்கள உறவுகள்

14691018_1137596996277524_73972476130061

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும் பொய் 

ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே

தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் 

மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே...!

---சரணாகதி--- 

  • கருத்துக்கள உறவுகள்

14717096_652863754895412_848502308458873

  • கருத்துக்கள உறவுகள்

சாதத்துடன் *பக்தி* இணையும்போது அது *பிரசாதமாகிவிடும்.!*

பட்டினியுடன் *பக்தி* சேரும்போது அது *விரதமாகிவிடும்.!*

தண்ணீருடன் *பக்தி* சேரும்போது அது *தீர்த்தமாகிவிடும்.!*

பயணத்துடன் *பக்தி* சேரும்போது அது *யாத்திரையாகிவிடும்.!*

இசையுடன் *பக்தி* சேரும்போது அது *கீர்த்தனையாகிவிடும்.!*

*பக்தியில்* வீடு திளைக்கும்போது, அது *கோயிலாகிவிடும்.!*

செயல்களுடன் *பக்தி* சேரும்போது, அது *சேவையாகிவிடும்.!*

வேலையுடன் *பக்தி* சேரும்போது, அது *கர்மவினையாகிவிடும்.!*

பிரம்மச்சரியத்தோடு *பக்தி* சேரும் போது அது *துறவறம்* ஆகின்றது.!

*இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*

*ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!*

*மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!

  • கருத்துக்கள உறவுகள்

14718743_1318410934859835_8285926616167159918_n.jpg?oh=9bd449986126b87a2beb72fbaed487fc&oe=58A0155A

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஜென்மத்தில் தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு உன்னத மனிதக் கடவுளை எமது இனம் இனிக் காண்பதென்பது அது பகல் கனவாகவே இருக்கமுடியும்…! எமது தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் வெறுமனே இனவிடுதலைக்காக மட்டும் போராடிய ஒரு தலைவன் அல்ல என்பதனையும், அவர் எம் இனத்தில் தோன்றியிருந்த பல அழுக்கான வேற்றுமைகளுக்கு எதிராகவும் போராடிய ஒரு அதி உன்னத மனிதன் என்பதையும் மனிதப் பண்புள்ள எவரும் இதை மறுக்கமாட்டார்கள். மேலும் இந்த ஜென்மத்தில் தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு உன்னத மனிதக் கடவுளை எமது இனம் இனிக் காண்பதென்பது அது பகல் கனவாகவே இருக்கமுடியும்’ ஆனால் அவருடைய தன்னலமற்ற கொள்கையை யார் யார் உறுதியாக பின்பற்றி அவர் வழி நடக்கின்றார்களோ அவர்களால் எதிர்காலத்தில் ஒரு உன்னத தலைவராக எம் இனத்தில் தோன்றமுடியும் என்பதையும் என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும். இந்த ஜென்ம வரலாற்றில் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் போன்ற ஒரு சக்திவாய்ந்த தலைவரை இதே ஜென்மத்தில் பிறப்பெடுத்த எவரும் விஞ்சிவிடமுடியாதென்றால் அது மிகையாகாது.பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனேதான்’

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

செம்மான் மகளைத் திருடும் திருடன் 

பெம்மான் முருகன் பிறவான் இறவான் 

"சும்மா இரு சொல் அற " என்றலுமே 

அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே....!

--- ஆட்கொள்ளல்--- 

  • கருத்துக்கள உறவுகள்

14639624_1248438135220611_83275174489186

  • கருத்துக்கள உறவுகள்

14572931_1751650571756035_64888935022938

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

காளிதாசன் பாடினான் மேகத்தூதமே, தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே 

இதழ்களில் தேன்துளி ஏந்திடும் பைங்கிளி,நீ இல்லையேல்  நான் இல்லையே 

ஊடல் ஏன் கூடும் நேரம், நீலவான ஓடையில்.....!

---- தேவதை---

  • கருத்துக்கள உறவுகள்

14708105_1366059270101510_91731447079098

  • கருத்துக்கள உறவுகள்

14717062_1342040369174502_86873728699008

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

கண்ண காட்டு போதும்,நிழலாக கூட வாறன், என்ன வேணும் கேளு குறையாம நானும் தாறன் 

நச்சுனு காதில குத்துற ஆம்பிள ஓட்டுறியே உசுர நீ...நீ , நிச்சயமாகல சம்பந்தம் போடல அப்பவுமே  உறவு நீ....நீ  

அன்பெனும் விதை விதைச்சு என்னை நீ பறித்தாயே ....! 

---காதல் போதை---

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

பூவாடும் இளங் கூந்தலுக்குள் புகுந்து புகுந்து ஓடுது 

மேலாடைதனில் மழை விழுந்து நனைந்து நனைந்து மூடுது 

மானாடும் சிறு விழியிலிட்ட மையும் கரைந்து ஓடுது 

தேனுறும் இதழ்மீது வந்து பனித்துளி போல் உறங்குது....!

--- தூவானம்---

  • கருத்துக்கள உறவுகள்

14604865_1266408966730567_33979924065119

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.