Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

வானவில்லா வருஷம் புல்லா 

பியூட்டி குயினு கலரு புல்லா 

எதிரே வந்து சிதற விட்டா 

பயந்த பையனை பதற விட்டா 

அவ பிளாட்டினத்த உருக்கிதான் 

வடிச்ச சிலை  என் 

பட்டாகத்தி பார்வையாலே செய்யிறா கொலை 

றோட்டில் நடக்கும் ரோஸுதான் 

அழகுல அவ மாசுதான் 

ஏஞ்சல் எனர்ஜி தூசுதான் என் 

பர்ஸ்ட்டு லவ்வு அவமா பாசுதான்.....!

---தாறுமாறு தக்காளி சோறு--- 

  • Replies 5.9k
  • Views 328.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் உரை

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

காலையும் மாலையும் கைகளை கோர்த்து திரிவோம் 

பேசியே பொழுதை கழிப்போம் புன்னகை மடியில் படுப்போம் 

பாதி நீ பாதி நான் கூடலில் மிதி அறிவோம் 

தோளிலே சரிந்தே நடப்போம் தோகைபோல் உறவை மறப்போம் 

கண்களை மூடியே நம்மை நாம் தேடுவோம் 

வெண்ணிலா வீதியில் பிள்ளை போல் ஓடுவோம் 

நொடியும் விலகாமல் முடிவே தெரியாமல் விரும்புவோம்.....!

---அடடா அடடா---

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

மைப்பூசும் கண்ணோடு பேசு மேகம் என்று 

அதை, பொய் பேச வைக்காதே நீ நாணம் என்று 

அப்பாடி ஆகாது வேகம் நெஞ்சில் கொண்டு 

என்னை அள்ளாதே ஆவாரம் பூவும் நானும் ஒன்று 

கண் வைத்த பின்னாலே கை வைக்க கூடாதா 

கை  வைத்தால் அங்கங்கே மின்சாரம் ஓடாதா 

என்னென்ன ஆனால் என்ன ஆவல் கொண்ட போது 

என்றாலும் எல்லைக்குள்ளே நின்றால்தானே மாது 

மார்மிதும் தோல் மீதும் சாய்ந்திருக்க 

ஓ.... பாலாறும் தேனாறும் பாய்ந்திருக்க....!

--- புண்ணை வனத்து குயிலே---

  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, உரை

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

பாலென அழுவோர்க்கு பால் தருவோம் 

பசுங் கூழென துடிப்போர்க்கு சோறிடுவோம் 

தாயகம் காப்போரின் தாள் பணிவோம் 

யாவும் தனக்கென நினைப்போரை 

சிறையிடுவோம்.....!

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் 

இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் 

வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை 

நீங்கி வரவேண்டும் திருநாட்டில் 

பொதுவுடைமை ....!

--- எதிர்காலம்--- 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

இலவச வெய்யில் வந்து விழுமே 

என்னை இதமாய் தொடுமே 

பூங்காற்றையே வனம் வடிகட்டி அனுப்பிடுமே 

மழை மழை  மழைத்துளி விழுமே 

என் மர்மம் தொடுமே 

தலை ஈரத்தை ஒரு துண்டு மேகம் துவட்டிடுமே 

ஓடை எங்கள் தாய்ப்பால்  இந்த 

ஊரும் மண்ணும் தாய்மடி 

இங்கே இல்லை நோய் நொடி 

இந்த இடம் நல்ல இடம் இது எந்தன் தலை நகரம்.......!

---பூவுக்கு தாழ்பா எதுக்கு---

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஒன்னும் ஒன்னும் இரண்டாச்சு மச்சான் 

உன்னை பார்த்து நாளாச்சு 

சந்தோஷம் பல நுறாச்சு மச்சான் 

துக்கம் எல்லாம் துளாச்சு 

உனக்கு ஒண்ணுன்னா நான் 

இறங்கி வருவன்டா  நம்ம 

நடப்புக்காத்தான் உயிரை தருவண்டா 

நீ வருவ தெரியுண்டா 

உன் அருமை புரியுண்டா  அட 

ஒளிவு மறைவில்லா 

நம்ம நடப்புதானடா 

---இறங்கி வந்து ஆடு---

 

  • கருத்துக்கள உறவுகள்

28577404_1642920705791314_814080586401879422_n.jpg?oh=e30c86584fdfb57147876977dfac5046&oe=5B02F1C3

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

என் சிரிப்பு ஒடஞ்சு சிதறிக் கிடக்கு 

எப்போ வருவ என்கிட்ட 

உன் நினைப்பில் மனசு கதறி கிடக்கு 

என்ன கொஞ்சம் சேர்த்துக்க 

---உசுரு நரம்பில---

 

 

  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார் மற்றும் உரை

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

சேர்ந்து இருக்கோம் உள்ளத்தில

துணை யாரு நமக்கு வெள்ளத்தில 

உயிர் காதல் அடங்காது 

நெருப்பால் பொசுங்காது 

நடந்தாலே அது சுகந்தானே 

துணையாக நானும் வருவேனே 

சத்தியமாய் என் பக்கத்துல நீ இருந்தால் 

அனலும் குளிராய் மாறுமே 

ஆகமொத்தம் உன் பாரமெல்லாம் 

நாசமாக்க பிறவிக் கடலும் தீருமே.....!

---போன உசிரு---

 

  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: பூ, உரை மற்றும் இயற்கை

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

விடிந்தாலும் வானம் இருள் பூச வேண்டும் 

மடிமீது சாய்ந்து கதை பேச வேண்டும் 

முடியாத பார்வை நீ வீச வேண்டும் 

முழுநேரம் என்மேல் உன் வாசம் வேண்டும் 

இன்பம் எதுவரை நாம் போவோம் அதுவரை 

நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே....!

---உன்னாலே எந்நாளும்----

  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

வேல்விழி போடும் துண்டிலே 

நான் விழலானேன் தோளிலே 

நூலிடை தேயும் நோயிலே 

நான் வரம் கேட்கும் கோயிலே 

அன்னமே எந்தன் சொர்ணமே--- உந்தன்

எண்ணமே வானவில் வர்ணமே 

கண்ணமே மதுக் கிண்ணமே --- அதில் 

பொன்மணி வைரங்கள் மின்னுமே 

என்னது தொல்லை பண்ணுமே 

பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே....!

---இந்தமான் உந்தன்---

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே 

பருவம் சுமந்துவரும் பாவாடை தாமரையே 

ரத்தம் குத்தி விழித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ 

மூன்றாம் பிறை இவள் முழுநிலவானதெப்போ 

மௌனத்தில் நீ இருந்தால் யாரைத்தான் கேட்பதிப்போ 

ஆத்தங்கரை மரமே அரசமர இலையே 

ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே 

ஓடக்கரை உடவு காத்தில ஒருத்தி யாரு இவ வெடிச்சு நிக்கிற 

பருத்தி தாவிவந்து சண்டையிடும் அந்த முகமா 

தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா.....!

---1993ல் ராதிகா----

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்....!

மனசு ஆறலையே என் கோபம் தீரலையே 

நம் வாழ்வும் மாறலையே

உன் முகத்தை பார்க்கையிலே 

என் துன்பம் பறந்திடிச்சே 

ராசா மாறிடணும் என் பாசம் 

புரிஞ்சிக்கணும் 

புதுப் பாதை பார்த்துக்கணும் 

நல்ல திசையில் நடக்கையிலே 

எதிர் காலம் பொறந்திடுமே.....!

---கிழக்கு செவக்கையிலே--- 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஐயன் கோயில் கம்மாயில அயிர மீனு பிடிக்கையில 

கெண்டக்காலு கண்டு எனை புடிச்ச 

மஞ்சள் கிழங்கெடுக்கையில மாராப்புதான் ஒத்துங்கையில 

மல்லிகைப்பூ வாங்கி எனை புடிச்ச 

ஒத்தையடி பாதையில ஒத்தையில போகையில 

சுத்தி வந்து என் கொசுவம் புடிச்ச 

கருக்குப்பட்டி சந்தையில கரகாட்டம் ஆடயில

கரகத்தை கண்டு எனை புடிச்ச 

ஹேய்... தொட்டு தொட்டு தோள்பிடிக்க 

துக்கம் வந்தால் காலமுக்க 

நித்தமொரு பொண்ணு வேணு மெனக்கு 

வாரத்துக்கு ஏழு நாளு வந்தவளோ நாலு பேரு 

மூணு பேரு கொறையுதடி கணக்கு.....!

---எதுக்கு பொண்டாட்டி---

  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், புன்னகை, குழந்தை மற்றும் உரை

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்......!

சங்கத்தால் பிறந்த இனம் 

சிங்கம்போல் வளர்ந்த குணம் 

தங்கத்தால் அழிந்ததேயடி ---முத்தம்மா 

தங்கத்தால் அழிந்ததேயடி 

ஊசிமுனை காதுக்குள்ளே

ஒட்டகங்கள் போனாலும் 

காசாசை போகாதடி --முத்தம்மா 

கட்டையில் வேகாதடி 

எண்ணையுடன் தண்ணீரை 

எப்படித்தான் கலந்தாலும் 

இரண்டும் ஒன்று சேராதடி --முத்தம்மா 

இயற்கை குணம் மாறாதடி.....!

---பணத்தோட்டம்---

  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: காலணிகள் மற்றும் உரை

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.....!

ஊரேது உறவேது உற்றாரேது 

உறவெல்லாம் பகையாக ஆகும்போது 

ஒன்றேது இரண்டேது மூன்றும் ஏது 

ஒவ்வொன்றும் பொய்யாகி போகும்போது 

இனம் பார்த்து குணம் பார்த்து மனம் சென்றது 

மனம் போன வழிதேடி உயிர் சென்றது 

உயிர் போன பின்னாலும் உடல் நின்றது 

உதவாத உடலிங்கு  அசைகின்றது.....!

---தேரேது சிலையேது---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.