Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூக்கத்தை கலையுங்கள் புலிகளே...

Featured Replies

"""" தூக்கத்தை கலையுங்கள் புலிகளே...""""

உறங்கி கிடந்த புலிகளே

நீங்கள்

உறுமி இன்று எழுகவே..

கயவன் வந்து ஆடுறான்- எங்கள்

தலையில் குண்டை போடுறான்

களத்தில் உயிரை பறிக்கிறான்

கதறி தமிழன் அழுகின்றான்...

கண்ணீர் ஆறாய் ஓடுதே

கடலெனவே பாயுதே

குருதியிலே புலவுகளே

குளியல் தினம் செய்யுதே...

எங்கள் மனம் பதைக்கிறதே

ஏக்கத்திலே தவிக்கிறதே

சொந்த புமி அழிகையிலே

எங்கள் வேங்கை தூங்குவதோ....???

காத்திருந்த போதும் இனி

களத்தில் வித்தை காட்டுங்களேன்

அன்னை மண்ணில் வாழும் - அந்த

அந்நியரை கலையுங்களேன்.....

தூங்கியது போதும் இனி - உங்கள்

தூக்கங்களை கலையுங்களேன்

துட்டமுனு படைவிரட்டி - எங்கள்

ஈழமதை காணுங்களேன்....!!![/color]

-வன்னி மைந்தன் -

post-2712-1167945281_thumb.jpg

post-2712-1167945296_thumb.jpg

post-2712-1167945307_thumb.jpg

post-2712-1167945335_thumb.jpg

Edited by vanni mainthan

திருப்பள்ளி எழுச்சியையும் எழுதலாமே?

  • தொடங்கியவர்

அந்த திருப்பள்ளிகளை பாட தாங்கள் உள்ளீர்கள் பிறகெதற்கு நான்...?? ஜயா....???

தூக்கிக் கட்டு...

பிளந்து கட்டு...

வெளுத்து வாங்கு...

வாங்கியது போதாமல் வந்தியோ...

முதுகெலும்பில்லாமல் தவண்டியோ...

உருட்டிப் பிரட்டு...

அடித்து விரட்டு...

நிக்காதே ஓடிவிடு...

லூசு பொன்சே லூசுப் பொன்சே......

லூசா கோதபய ஆசைப்படுறான்...

அதோ வாறார்... ஆடி வாறார்...

பாடி வாறார்பறந்து வாறார்...

யாழ் கவிமணி வாறார்... காவடி வாறார்...

மிச்சத்தை தொடர வாறார்...

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்படவேண்டாம், தலைவரை நம்புங்கள். உங்கள் கடமையினைச் செய்யுங்கள். சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுப்பார். நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

அண்ணாச்சி அண்ணாச்சி

குடுத்தா காசுக்கு என்ன ஆச்சு,

அடிப்பியள் உதைப்பியள் எண்டு நினச்சம்,

வல்லவனில சிம்பு விடும் அடி அடிப்பியள் எண்டு நினச்சம்,

சுப்பர் ஸ்டாரின் குத்துக்கரணம் அடிப்பியள் எண்டு நினச்சம்,

கமலின் கைவண்ணம் காட்டுவியள் எண்டு நினச்சம்,

குடுத்த காசுக்கு ஏமாத்திப் போட்டியள்,

அடுத்த படம் தியட்டரில பத்து மணிக்காம்,

நல்ல சண்டைப் படமாம்,

நான் பாக்கப்போறன்,

பாத்துப் போட்டு ஒரு இரண்டு கிளாசில பியர்

அடிச்சுப் போட்டு வந்து மிச்சக் கவிதை,

புனையப் போறன்,

கிக்கு ஏறுது கிக்கு ஏறுது,

வேட்டிய மடிச்சுக் கட்டு, மடிச்சுக் கட்டு ,மடிச்சு கட்டு, வேட்டிய வேட்டிய,

ஐசலக்ககக்கா கும்மாவா ஐசலக்க கும்மாவா,

ஐ ஐ ஐ ஐசலக்கா சும்மவா.......

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்புவின் கருத்தே என் கருத்தும்..

புலிகள் இவ்வளவு உயிர்த்தியாகங்களைச் செய்து வெற்றிகளை ஈட்டியும் உங்களுக்கு அவர்கள்மேல் நம்பிக்கையில்லையென்றால்?!! :lol::lol::o

உங்களை மாதிரி இல்லை நாங்கள் அதிதீவிர விசுவாசி. உங்களையும் தெரியும் எல்லாரையும் தெரியும்.

அதோ தலைவர் பார்க்கிறார்....

கரிகாலன் கடைக் கண்ணால் பாக்கிறார்...

முதுகெலும்பில்லாமல் ஆக்கிரமிக்க வந்தவனை அடித்து விரட்டப் போறார்...

அதோ வருகுது... ஆடியே வருகுது. ஆயுதக் கப்பல் வருகுது...

விந்தையான விஞ்ஞான ப+ர்வமான ஆயுதங்கள் கொண்டு வருகுது...

இதோ வருகுது.. இப்பவே வருகுது... இப்பவே பாச்சல் நடக்கப் போகுது...

மோட்டு சிங்களவனுக்கு பயத்தில் ஒரே பீச்சல் வருகுது...

பாரத மாதாவே எங்களை காப்பாற்றாயா???

காந்தி தவண்ட நாடே கண் திறவாயா???

புலிகளே தூக்கத்தை கலையுங்கள்....

பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள்

முதுகெலும்பில்லாதவன் ஆக்கிரமிக்கிறான்...

ஆடுறான் உயிரை பறிக்கிறான்..

தமிழன் கதறி அழுகிறான்..

அன்னியனை விரட்டும் வித்தை காட்டுங்கள்...

பறந்து பறந்து பந்தாடிக் காட்டுங்கள்...

சிலம்பரசன் போல சீறி எழுங்கள்...

:o டெஸ்டிங் 1, டெஸ்டிங் 2, டெஸ்டிங் 3... :lol:
  • தொடங்கியவர்

சிலம்பரசன் போல சீறி எழுங்கள்...கருக்கால...போவன்........... :o:lol::lol:

"""" தூக்கத்தை கலையுங்கள் புலிகளே...""""

உறங்கி கிடந்த புலிகளே

நீங்கள்

உறுமி இன்று எழுகவே..

(யோவ் வன்னி புலி உறக்கத்தில் இருப்பதாக யாருப்பா சொன்னாங்க?)

கயவன் வந்து ஆடுறான்- எங்கள்

தலையில் குண்டை போடுறான்

களத்தில் உயிரை பறிக்கிறான்

கதறி தமிழன் அழுகின்றான்...

கண்ணீர் ஆறாய் ஓடுதே

கடலெனவே பாயுதே

(குருதியிலே புலவுகளே

குளியல் தினம் செய்யுதே...)

(உன்னான வன்னி! இதன் கருத்து எனக்குப் புரியேல்லை தயவு செய்து விளக்கு மோனே!)

எங்கள் மனம் பதைக்கிறதே

ஏக்கத்திலே தவிக்கிறதே

சொந்த புமி அழிகையிலே

எங்கள் வேங்கை தூங்குவதோ....???

(எழுத்துப் பிழையை கவனிக்கவேணும். கந்தகம் குதறும் பூமியில் வேங்கைகள் தூங்குகிறார்கள் என்று குற்றம் காணுகிறீரே! அங்கு நின்று தோள் கொடுக்காமல் நீர் ஏன் புலம் பெயர்ந்தனீர்?)

காத்திருந்த போதும் இனி

களத்தில் வித்தை காட்டுங்களேன்

அன்னை மண்ணில் வாழும் - அந்த

அந்நியரை கலையுங்களேன்.....

( நீங்க சொகுசா இருந்து கொண்டு ஆணையிடுங்க...? அள்ளிக் கொடுத்து நம்ம தரப்பை வலுவூட்டுங்க. இப்ப செய்யவேண்டிய நம்பணி ஆணையல்ல ஆதரவு.)

தூங்கியது போதும் இனி - உங்கள்

தூக்கங்களை கலையுங்களேன்

துட்டமுனு படைவிரட்டி - எங்கள்

ஈழமதை காணுங்களேன்....!!![/color]

( உங்க கருத்துப்படி பார்த்தால் தாயகத்தில் நம்ம உறவுகள், வயிறு புடைக்க உண்டு, உல்லாசம் அநுபவித்து ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள் அப்படித்தானே?)

-வன்னி மைந்தன் -

Edited by ஆதிவாசி

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்படவேண்டாம், தலைவரை நம்புங்கள். உங்கள் கடமையினைச் செய்யுங்கள். சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுப்பார். நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

தூக்கத்தில் நடந்தீரோ

திசைமாறி வந்தீரோ

குனிந்துதான் செல்வீரோ

தொலைதூரம் நோக்கீரோ

வாலைச் சுருட்டி வைத்து

கோவணத்தை வரிந்து கட்டு

இறுதியாய் முத்தமொன்றை

உன் மனைவிக்கு வழங்கிவிடு

கண்ணைக் கட்டிக்கொண்டு

வடலிக்குள் துழைந்தாயோ

காலில் மிதிப்பதெல்லாம்

சேறென்று நினைத்தாயோ

யார்கொடுத்த தைரியமோ

வெழுத்து வாங்குகிறீர்

விற்பதற்கு எதுவுமில்லை

மானம்தான் கடைசிப் பொருள்

நீர் தலையைச் சொறிகின்றீர்

புரியாது புலம்புகின்றீர்

எல்லோர்க்கும் விளங்கி விட்டால்

தலையென்ன காலென்ன

வாசல்வரை வந்துவிட்டீர்

சற்று ஆறித்தான் செல்வீரோ

இரத்தக் கொதிப்பிருந்தும்

ஆவேசப் பேச்சென்னே

தொலைவிலே அம்புலன்ஸ்

ஊளையிடும் தொனி கேளும்

உம்மைத்தான் கொண்டுசெல்ல

கூப்பிட்டு அழைத்தேனே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரா அச்சாக் குஞ்சுகள் எல்லே.. அவனவன் உங்களை எழும்புங்கோ எண்டு பாடுற அளவுக்கு வந்திட்டியளே... நித்தாவாலை எழும்பி போய் பல்லைத் தீட்டி முகத்தை கழுவிக் கொண்டு வாங்கோ.. ரீ குடிப்பம்.. இன்னும் விட்டா புலிகள் பூண்டோடை கைலாயம் எண்டும் பாடல் புனைவாங்கள்.

வன்னி மைந்தன் நிலமை பாவமா போச்சு.......

ஏதோ........

உணர்வோட கவிதை எழுதுவது நல்லதுதான் ...

ஆனால்- உணர்ச்சிவசபட்டு எழுதாதீங்க! :)

வானென்ன வனமென்ன

நீரென்ன நிலமென்ன

"தம்பி" திரும்பும் திசை

முடித்திடுவோம் எதிரி கதை

ஒரு தலைவன் ஒரு நாடு

ஒன்று குலம் என்றெண்ணி

அமைதியாய் நாம் வாழ

வழிசமைத்து தந்திடுவான்

புலி பசித்து மடிந்தாலும்

புல் எடுத்து உண்பதில்லை

புதிதாக நான் சொல்ல

புனைந்த கதை இதுவல்ல

உன் வாழ்வின் மீதிக்கு

இன்று தான் முதல்நாளே

உடனே நீ திருந்து

காலம் கடத்தாமல்

தமிழ் இனத்துக்காக நீ

என்ன செய்தாய் என்று கேள்

இது வெறும் வார்த்தையா?

இல்லை கடும் சாட்டையா?

தேசியத்தை இகழ்ந்திடில் நீ

எதிரியைத்தான் புகழ்கின்றாய்

மனைவியைப் பழித்ததனால்

ஒரு வேசியைத்தான் அணைத்திட்டாய்

அண்ணனும் அவன்தான்

எந்தம்பியும் அவன்தான்

மாமனும் அவன்தான் - தானைத்

தலைவனும் அவன்தான்

கைகட்டி வாய்பொத்தி

மௌனியாய் நீர் நின்றீர்

உம் நமட்டுச் சிரிப்புக்கு

நேரம் இதுவல்ல

காசு கொடுத்ததனால்

வேலை முடிந்திடுமா?

கனிந்து வரும் பொற்காலம்

ஒற்றுமையாய் நாமிருந்தால்

அமைப்பின் கடமையென்று

கைகழுவி விட்டிட்டாய்

நம் கைகள் ஓங்குமென்றால்

ஒடிவந்து ஒட்டிடுவாய்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.