Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.குடா நாட்டில் பெண்கள் இரவு 12 மணிக்கும் சுதந்திரமாக நடமாடும் காலம் வரும் வரையில் எனது நடவடிக்கைகள் தொடரும்- நீதிபதி இளஞ்செழியன்

Featured Replies

3 minutes ago, putthan said:

.

முப்படைகளிலும்,பொலிஸிலும் ஆட்சேர்ப்பு நடத்தும் பொழுது அவர்களது பின்புலம் பற்றி விசாரணைசெய்துதான் எடுக்கவேண்டும் அதுதான் வழமையாக எல்லா நாடுகளிலும் பின்பற்றும் முறை .ஏற்கனவே பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட புலி உறுப்பினர்களை என்ன காரணத்துக்காக இராணுவத்தில் சேர்த்துள்ளார்கள் என்பது பரமரகசியமல்ல....

 

முன்னாள் பயங்கரவாதிகள். 

புனர் வாழ்வு கொடுத்து, பொது மன்னிப்பு அளிக்கப்பட்டவர்கள்.

அவர்கள் இராணுவத்தில் சேர்ந்திருக்கிறார்கள், தற்போது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெரியார் said:

முன்னாள் பயங்கரவாதிகள். 

புனர் வாழ்வு கொடுத்து, பொது மன்னிப்பு அளிக்கப்பட்டவர்கள்.

அவர்கள் இராணுவத்தில் சேர்ந்திருக்கிறார்கள், தற்போது.

.......ஜெ.வி.பி யில்  1971 இல் இருந்த இளைஞர்களையே இராணுவத்தில் சேர்க்கவில்லை .....புன‌ர்வாழ்வு அழிக்கப்ப‌ட்ட புலிகள் மட்டும் நம்பகத்தன்மையுடன் செயற்படுவார்கள்  என்று சிங்கள அரசு நம்புகின்றது?.....அதை நாங்களும் நம்பவேண்டும்....

Just now, பெரியார் said:

 

 

17 minutes ago, putthan said:

.......ஜெ.வி.பி யில்  1971 இல் இருந்த இளைஞர்களையே இராணுவத்தில் சேர்க்கவில்லை .....புன‌ர்வாழ்வு அழிக்கப்ப‌ட்ட புலிகள் மட்டும் நம்பகத்தன்மையுடன் செயற்படுவார்கள்  என்று சிங்கள அரசு நம்புகின்றது?.....அதை நாங்களும் நம்பவேண்டும்....

 

 

ஜே.வி.பியில் இருந்தவர்கள், இராணுவத்தில் சேராமல் இருந்தார்கள் என்று தங்களுக்கு எப்படித் தெரியும்?

ஒருவர் இராணுவத்தில் சேர்வது, அவரரர் விருப்பத்திற்குரியது.

புனர் வாழ்வு அளிக்கப்பட்ட புலிகள், அவரவர் விருப்பத்தின்பேரில் இராணுவத்தில் இணைந்தார்கள். 

அவர்கள்  கட்டாயமாக இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற எந்த விதி முறைகளும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெரியார் said:

 

ஜே.வி.பியில் இருந்தவர்கள், இராணுவத்தில் சேராமல் இருந்தார்கள் என்று தங்களுக்கு எப்படித் தெரியும்?

ஒருவர் இராணுவத்தில் சேர்வது, அவரரர் விருப்பத்திற்குரியது.

புனர் வாழ்வு அளிக்கப்பட்ட புலிகள், அவரவர் விருப்பத்தின்பேரில் இராணுவத்தில் இணைந்தார்கள். 

அவர்கள்  கட்டாயமாக இராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற எந்த விதி முறைகளும் இல்லை. 

புனர்வாழ்வு அழிக்கப்பட்ட புலிகள் அவரவர் விருப்பத்தில் இராணுவத்தில் இணைத்தார்கள் என்பது தங்களுக்கு எப்படி தெரியும்? 
சாதரண தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் சேர்ப்பதை விட புனர்வாழ்வளிப்பட்ட இளைஞர்களை உள்வாங்கியதின் உள்நோக்கம்....

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெரியார் said:

அவர்கள் இராணுவத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள். 

கட்டாயப்படுத்தி யாரும் இராணுவத்தில் இணைக்கப்படுவதில்லை.  அவர்கள் அப்படி சேர்ந்ததுமில்லை.

பல ஊடகங்களில் சுதந்திரமாக கருத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

நீங்கள் பார்க்காவிட்டால், அது உங்கள் பிழை.

இராணுவத்தில் சேர்ந்த முன்னாள் போராளிகள் இராணுவ புலனாய்வாளர்களின் வற்புறுத்தலினாலேயே இணைந்தனர். 

2009 இல் வன்னியில் இறுதி நேரத்தில் கடமையாற்றிய வைத்தியர்கள் சுதந்திரமாக ஊடகங்களுக்கு கருத்து சொன்ன மாதிரியா?

 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/25/2016 at 0:29 AM, பெரியார் said:

நமது காவாலிகள் செய்யும் சேட்டைகளுக்கு எல்லாம் இராணுவமா பலி?

சட்ட ஒழுங்கு நன்றாக இருந்தால் எப்படி காவாலிகள் வாலாட்டுவார்கள்.

On 5/25/2016 at 1:26 PM, அஞ்சரன் said:

சிங்கள  காவாலிகள்  என  சொல்லி  சொல்லி  எங்கட  காவாலிகள்  செய்தது  எல்லாம்  நாங்க  மறைச்சு  மறைச்சு  தான்  இன்று  இப்படி  வளர்த்து  நிக்கிறது  மரமாக  ,ஆகவே  முதலில்  எங்கட  காவாலிகளை  திருத்த  வேணும்  பிறகு  சிங்கள  காவாலிகள்  பற்றி   வகுப்பு  எடுக்கலாம் .

யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இதில் தமிழன் முஸ்லிம் சிங்களவன் என்ற பேதமிருக்கக்கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.