Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாண்டிக்குளத்தில் வேண்டாம் பொருளாதார மத்திய நிலையம்! - விவசாய கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைத்து, விவசாய கல்லூரிக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாமென வலியுறுத்தி, வவுனியா விவசாய கல்லூரி மாணவர்கள் இன்று  விவசாய கல்லூரிக்கு முன்பாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ‘எம் தலைமைகளே எமது கல்லூரியை பாதுகாத்துத் தாருங்கள்’, ‘கற்பதற்கான தகுந்த சூழல் வேண்டும்’, ‘வயல்களின் முடக்கம் வறுமையின் தொடக்கம்’, ‘பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்திற்கு பொருத்தமற்றது’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.

தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைத்து, விவசாய கல்லூரிக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாமென வலியுறுத்தி, வவுனியா விவசாய கல்லூரி மாணவர்கள் இன்று விவசாய கல்லூரிக்கு முன்பாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘எம் தலைமைகளே எமது கல்லூரியை பாதுகாத்துத் தாருங்கள்’, ‘கற்பதற்கான தகுந்த சூழல் வேண்டும்’, ‘வயல்களின் முடக்கம் வறுமையின் தொடக்கம்’, ‘பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்திற்கு பொருத்தமற்றது’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.

   

தமது கோரிக்கை தொடர்பில் உரிய தலைமைகள் சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டுமென வலியுறுத்திய விவசாய கல்லூரி மாணவர்கள், வட மாகாணத்தில் உள்ள ஒரேயொரு விவசாய கல்லூரியையும் இல்லாமல் செய்துவிட வேண்டாமென வலியுறுத்தினர்.

 

vavuniya-protest-110716-seithy%20(1).jpg

 

 

vavuniya-protest-110716-seithy%20(2).jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=161294&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தொலைநோக்கு.. பொருண்மிய திட்டம் எங்கு அமைய வேண்டும் என்பதை அரசியல் கட்சிகளும் கல்லூரி மாணவர்களும் தீர்மானிக்கிற நிலையில் எமது சமூகம் இருக்குது. வேடிக்கையோ வேடிக்கை. 

இதனை செய்ய வேண்டியது பிராந்திய அரசு.. புத்திசீவிகள் சமூகம்.. பொருண்மிய வல்லுனர்கள்.. பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.. பன்னாட்டு பொருண்மிய வல்லுனர்களின் ஆலோசனையாளர்கள்.. அடங்கிய ஒரு பொது அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் கீழ் திட்டம் பரிசீலிக்கப்பட்டு.. பொதுமக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து அந்தத் திட்டம் சரியான இடத்தில் சரியானவர்களின் நிர்வாகத்தின் கீழ் அமுலாகனுமே தவிர..

முன்னாள் இன்னாள்.. ஒட்டுக்குழு ஆக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு எல்லாம் திட்டம் போட்டால்.. அது கொள்ளையடிக்கும் கொலை செய்யும் அநியாயங்கள் நடக்கும்.. இடமாக இருக்குமே அன்றி.. பிராந்திய பொருண்மிய மேம்பாட்டுக்கு உதவாது.:rolleyes:

Edited by nedukkalapoovan

59 minutes ago, nedukkalapoovan said:

ஒரு தொலைநோக்கு.. பொருண்மிய திட்டம் எங்கு அமைய வேண்டும் என்பதை அரசியல் கட்சிகளும் கல்லூரி மாணவர்களும் தீர்மானிக்கிற நிலையில் எமது சமூகம் இருக்குது. வேடிக்கையோ வேடிக்கை. 

இதனை செய்ய வேண்டியது பிராந்திய அரசு.. புத்திசீவிகள் சமூகம்.. பொருண்மிய வல்லுனர்கள்.. பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.. பன்னாட்டு பொருண்மிய வல்லுனர்களின் ஆலோசனையாளர்கள்.. அடங்கிய ஒரு பொது அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் கீழ் திட்டம் பரிசீலிக்கப்பட்டு.. பொதுமக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து அந்தத் திட்டம் சரியான இடத்தில் சரியானவர்களின் நிர்வாகத்தின் கீழ் அமுலாகனுமே தவிர..

முன்னாள் இன்னாள்.. ஒட்டுக்குழு ஆக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு எல்லாம் திட்டம் போட்டால்.. அது கொள்ளையடிக்கும் கொலை செய்யும் அநியாயங்கள் நடக்கும்.. இடமாக இருக்குமே அன்றி.. பிராந்திய பொருண்மிய மேம்பாட்டுக்கு உதவாது.:rolleyes:

அப்ப இது நிச்சயம் மதவாச்சிக்கோ அல்லது அனுராதபுரத்துக்கோதான் போகும். நம் மக்களுக்கு நாமம்தான்

  • கருத்துக்கள உறவுகள்

மதவாச்சிக்குப் போனாலோ அனுராதபுரத்துக்குப் போனாலோ அதனை தீர்மானிப்பது சிங்கள பள்ளிமாணவர்களாகவோ.. குடுக்காரர்களாகவோ இருக்காது. சிங்கள.. பொருளியல் வல்லுனர்களின் ஆலோசனையோடு சிங்கள அரசு தான் தீர்மானிக்கும். ஆனால்.. வடக்கு மக்களின் தலைவிதி.. கண்ட ஒட்டுக்குழுக்களுக்கும் வாக்குப் போட்டு.. இன்று எலும்புத்துண்டுக்கு மக்களின் நலனை பிய்த்து குதறும் அறிவற்ற நிலையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள்.

இந்த மையம் அமைய வேண்டிய இடத்தை தீர்மானிப்பவர்களாக.. சமூக.. பொருண்மிய.. வட பிராந்திய சிவில் நிர்வாக முகாமைத்துவ வல்லுனர்களை அடங்கிய நிபுணர்களே இருக்க வேண்டும். சித்தார்த்தனோ.. மாவை சேனாதிராஜாவோ அல்ல. சொந்த மக்களை படுகொலை செய்தவர்களாலும் முட்டாள் அரசியல்வாதிகளாலும்.. இதனை தீர்மானிக்க முடியாது. அப்படி முடிந்தால்.. அது மக்கள் நலன்சார்ந்தும் இருக்க முடியாது. tw_blush:

29 minutes ago, nedukkalapoovan said:

மதவாச்சிக்குப் போனாலோ அனுராதபுரத்துக்குப் போனாலோ அதனை தீர்மானிப்பது சிங்கள பள்ளிமாணவர்களாகவோ.. குடுக்காரர்களாகவோ இருக்காது. சிங்கள.. பொருளியல் வல்லுனர்களின் ஆலோசனையோடு சிங்கள அரசு தான் தீர்மானிக்கும். ஆனால்.. வடக்கு மக்களின் தலைவிதி.. கண்ட ஒட்டுக்குழுக்களுக்கும் வாக்குப் போட்டு.. இன்று எலும்புத்துண்டுக்கு மக்களின் நலனை பிய்த்து குதறும் அறிவற்ற நிலையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்கள்.

இந்த மையம் அமைய வேண்டிய இடத்தை தீர்மானிப்பவர்களாக.. சமூக.. பொருண்மிய.. வட பிராந்திய சிவில் நிர்வாக முகாமைத்துவ வல்லுனர்களை அடங்கிய நிபுணர்களே இருக்க வேண்டும். சித்தார்த்தனோ.. மாவை சேனாதிராஜாவோ அல்ல. சொந்த மக்களை படுகொலை செய்தவர்களாலும் முட்டாள் அரசியல்வாதிகளாலும்.. இதனை தீர்மானிக்க முடியாது. அப்படி முடிந்தால்.. அது மக்கள் நலன்சார்ந்தும் இருக்க முடியாது. tw_blush:

என்ன நெடுக்கர், வட மாகாணம் முஸ்லிலிம் கைக்கு போய் விட்டதை நீங்கள் இன்னமும் உணராதது வேடிக்கை ....!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Dash said:

என்ன நெடுக்கர், வட மாகாணம் முஸ்லிலிம் கைக்கு போய் விட்டதை நீங்கள் இன்னமும் உணராதது வேடிக்கை ....!!!!!

சம் ஆதரவில் மாவை தரப்பு அங்கால நிற்பதாகத்தான் சொல்கிறார்கள். விக்கி ஐயா தரப்பு இன்னொரு பக்கம். 

இந்த இரு தரப்பையும் ஒன்று சேரவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பது.. முஸ்லீம் தரப்பு. அந்தப் பணியை ரசித்துக் கொண்டிருப்பது சிங்களத் தரப்பு. tw_blush:

29 minutes ago, nedukkalapoovan said:

சம் ஆதரவில் மாவை தரப்பு அங்கால நிற்பதாகத்தான் சொல்கிறார்கள். விக்கி ஐயா தரப்பு இன்னொரு பக்கம். 

இந்த இரு தரப்பையும் ஒன்று சேரவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பது.. முஸ்லீம் தரப்பு. அந்தப் பணியை ரசித்துக் கொண்டிருப்பது சிங்களத் தரப்பு. tw_blush:

தமிழர்களு ம்  சிங்களவரும் (எமது எதிரியாக இருந்தால் கூட) கொடுத்த உயிர் விலை மிக அதிகம், ஆனால் அதன் பலாபலனை அனுபவிப்பது முஸ்லிம் மட்டுமே. வட மாகாணம் முழுமையாக இஸ்லாமிய மயமாகிறது ஆனால் அதை தடுக்க ஒரு தமிழன்   இல்லை.

இதை தடுப்பது ஒன்றும் கடினம் இல்லை முஸ்லிம் கடைகளை புறக்கணித்தல் அது வெற்றியின் முதல் படி 

தமிழன விரோதிகளின் தாளத்துக்கு மாவை சேனாதிராஜா ஆடுவது ஒன்றும் புதியவிடயமல்ல. அவரது கடவுள் அயல்நாட்டு நாசகாரக் கும்பலே. ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் இந்த மாவை, மற்றும் சம்சும் கும்பல்.

இதில் 90% க்கு மேற்பட்டவர்கள் முதலமைச்சர் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த பின்னரும் அவர் தேவையற்ற காலதாமதத்தை செய்வது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த விடயத்தில் முதலமைச்சர் ஆரம்பம் முதல் சிறுசிறு தவறுகளை விட்டுவருகிறார். அவற்றை உடனடியாக திருத்த வேண்டியது அவர் பொறுப்பு. வெறும் அறிக்கைகள் உதவாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

பல விவசாய அமைப்புக்கள், துறைசார் நிபுணர்கள், கல்விமான்கள், பொது அமைப்புக்கள் போன்றவை இந் நிலையம் ஒமந்தையில் அமைய வேண்டுமென்றே கோரினார்கள்.

முதலமைச்சர் தெளிவாத்தான் இருக்கார். பாராட்டுக்கள் விக்கி ஐயா. 

இதில் பாராட்டு என்பது.... சில அரசியல் சக்திகள்... தங்களின் சுயலாபங்களுக்காக.. சிக்கல்களை வேண்டுமென்றே எழுப்பும் சூழலில்.. அதனை நிபுணத்துவ உதவியோடு மக்கள் கருத்தறிவோடு இணைத்து நீண்ட கால ஒழுங்கில் நன்மை எது என்று சிந்தித்து அமுலாக்குவது தான்.

அண்மைய சில ஆண்டுகளில் பல திட்டங்கள் கிடப்பில் கிடக்கவும்.. நிறைவேறாமல்.. பணம்.. மீள திரும்பப்படுவதற்கும்.. வெளிநாட்டு உதவிகள் பெறப்படுவது தாமதமாகவும்..  அரசியல் கட்சிகள் சார்ந்து செல்வாக்குள்ளவர்கள் சிலரின் அடாவடி சார்ந்து.. முடிவுகள் எடுக்கப்படுவது தான் முக்கிய காரணமாக இருந்து வந்துள்ளது.

எனி அப்படி ஒரு நிலை வராது இருக்க.. இந்த சம்பவம் நல்ல படிப்பினையை வழங்கி இருக்கும் என்றும் நம்புகிறோம். 

பிரச்சனை சரியான வழிகாட்டுதலோடு முடிக்கப்பட்டு விட்டுது. எனி மாணவர்கள் படிக்க போற வேலையைப் பாருங்கப்பா. படிப்பைக் கவனிங்க.. முதலில.tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Dash said:

தமிழர்களு ம்  சிங்களவரும் (எமது எதிரியாக இருந்தால் கூட) கொடுத்த உயிர் விலை மிக அதிகம், ஆனால் அதன் பலாபலனை அனுபவிப்பது முஸ்லிம் மட்டுமே. வட மாகாணம் முழுமையாக இஸ்லாமிய மயமாகிறது ஆனால் அதை தடுக்க ஒரு தமிழன்   இல்லை.

இதை தடுப்பது ஒன்றும் கடினம் இல்லை முஸ்லிம் கடைகளை புறக்கணித்தல் அது வெற்றியின் முதல் படி 

அவங்களுக்கு கூட்டிக்கொடுக்கத்தான் எம்மவர் சிலர் வெளி நாட்டிலிருந்துகூட போய் இருக்கிறார்களே. எப்படித்தான் இதுகள் வாய் கூசாமல் பொய் சொல்லுதுகளோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.