Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் ஷில்பா ஷெட்டி மீது இனவெறி தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பாவியளே

இதை விட கேவலமா எல்லாம் நான் அனுபவிச்சிருக்கிறன். கறுப்பா இருக்கிற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும்!! இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா!!!

  • Replies 71
  • Views 9.2k
  • Created
  • Last Reply

அட பாவியளே

இதை விட கேவலமா எல்லாம் நான் அனுபவிச்சிருக்கிறன். கறுப்பா இருக்கிற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும்!! இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா!!!

அதுதாண்ட தம்பி எங்களை எங்கட சன்மே மதிச்சது இல்லை ஏன் ஒரு உயிரினமாக கூட நடத்திஅய்து இல்லை

ஆனா ஷில்பா என்ராவுடன் இபப்டி ஆர்பாட்டம் செய்கிறார்களே

இது ஒரு இணைப்பு:

http://www.youtube.com/watch?v=DyvZWoQ39wM

இங்கே நடப்பது

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதி போல

திட்டமிட்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டதாகவும்

ஒரு பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களை கவர முயல்வதாகவுமே தெரிகிறது.

இங்கே ஒருவரை நீக்கியதாக சொல்வது கூட

திட்டமிட்டு ஒருவரை இணைத்து நீக்க வைத்துள்ளார்கள்

போலும்

உதாரணமாக

பேசும் பேச்சுக்கள் அருமையாக ஒலிப்பதிவு ஆக

ஒலி வாங்கிகளை (fm மைக் சிஸ்ட்டம்) அனைவரும் வைத்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு கருவிகளால்

குளோஸ் அப் (cu)

மிட் சாட் (ms)

மற்றும் லாங் சாட் ( Ls)

போன்ற எதிலும் அடுத்த கமரா கூட தெரியாத படி

இது ஒரு தொலைக் காட்சி தொடரின்

மாமியார் மருமகள் சண்டை காட்சி போல்

ஒளிப்பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

இதை நல்லதொரு விளம்பர யுத்தியாகவே என்னால் கருத முடிகிறது.

அஜீவன் அண்ணா சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்சி இப்படித்தான்.

அவர்கள் பேசுவது எல்லாம் தெளிவாக கேட்கும், எல்லா இடத்திலும் கமரா இருக்கும்.

ஒவ்வொரு நாளும் காட்டுவார்கள். ஒரு வீட்டில் நடப்பதை லைவாக காட்டுவார்கள்.

வெளியேற்றப்பட்டவரின் பேட்டி

http://www.youtube.com/watch?v=hC-umFIYsSU

நன்றி ஈழவன்

பேட்டியில் காணப்படுபவர் தற்போது சில்பாவுடன் மோதலில் ஈடுபட்டுள்ள ஜேட்டின் தாயார் என்பவர் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் ஜேட் அவருடைய தாயார் மற்றும் காதலருடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்கு முன்னர் நடத்த வாக்கெடுப்பின் போது தாயார் வெளியேற்றப்பட்டார்.

jackdd3.jpg

ஜேட்டின் தாயார் ஜாக்கி

jadeuj4.jpg

ஜேட்

jacklo1.jpg

ஜேட்டின் காதலர் ஜாக்

நாளை இரவு 9 மணி நிகழ்ச்சியில் அடுத்த வாக்கெடுப்பு நடக்க உள்ளது, அதன்போடு வெளியேற்றபடுவர்களுக்கான வாக்கெடுப்பில் மோதலில் ஈடுபட்ட ஜேட் மற்றும் சில்பா நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகின்றது.

நடிகை ஷில்பா ஷெட்டி விவகாரம் குறித்த எதிர்ப்பு வலுக்கிறது

பிரிட்டனில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிக்கும் இந்திய நடிகை ஷில்பா ஷெட்டி, அவருடன் கூட நடிக்கும் சக நடிகைகளால் இனரீதியாக ஏளனம் செய்யப்பட்டதைக் கண்டிக்கும் முறைப்பாடுகள் குவியும் அதே வேளையில், அந்தத் தொடருக்கான விளம்பர அனுசரணை வழங்கிய நிறுவனம் அதிலிருந்து விலகிக் கொண்டுள்ளது.

ஒரு மாளிகையில் வைக்கப்பட்டு, ஒளித்து வைத்த கமெராக்கள் மூலம் ஒளிபரப்பப்படும், 'பிக் பிரதர்' என்னும் இந்த யதார்த்தத் தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் சக நடிக, நடிகைகளின் நடாத்தை, மீண்டும், மீண்டும் தமக்கு கவலையைத் தந்துள்ளதாக, இந்த நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கிய கார் போன் வேர்ஹவுஸ் என்னும் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த நடிக, நடிகர்களின் நடாத்தை விரும்பத்தக்கதாக இல்லை என்று கூறும், இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும், சனல்-4 தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி, ஆனால் நடிகை ஷில்பா கூட இந்த நடிகைகளின் நடத்தை இனவாதம் என்பதைவிட, கலாச்சார மற்றும் குடும்பப் படிநிலை வேறுபாடே அதற்குக் காரணம் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த விவகாரம் குறித்து, இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டனின் நிதி அமைச்சர் கோர்டன் பிரவுண் கூட அங்கு இந்தியத் தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளார்.

BBC tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வேடிக்கை சமாச்சாரத்திற்கெல்லாம் இரு நாட்டு அரசியல் தலைவர்களும் பேச்சுவார்த்தை செய்யும் நிலை வருகின்றது.இதிலிருந்து தெரிகிறது அல்லவா ஊடகங்களின் வலிமை.சில வேளைகளில் அந்த ஊடகத்தின் ஒளிபரப்புச்சேவை இந்தியாவுக்கும் விரிவுபடுத்தப்படலாம்.பணம் பணமாய் அந்த ஊடகத்திற்கு கொட்டப்போகின்றது.இதனால் இனக்கலவரமும் உருவாகலாம்.இந்த பிக் பிரதர் நிகழ்ச்சி இந்தியாவுக்கும் வரலாம்.விரைவில் எதிர் பாருங்கள் சண் ரிவி யில் சின்னத்திரை கூட்டங்களை வைத்து ஒரு பிக் பிரதர் கூத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
silzo2.png
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செக்ஸ் நடிகையிட்ட இருந்து அதுவும் பிரிட்டன் நடிகையிட்ட இருந்து மரியாதையையையோ,ஒழுக்கத்தையோ எதிர்ப்பார்த்து இருந்தது சில்ப்பாவின் தவறு, <_<

அது இருக்கட்டும், ஜோவ் கு.ம எங்கயப்பா Daily sports,Daily star பேப்பரின் முன்பக்கத்தை காணல்லை?? அதில தானே விலா வாரியா போட்டிருப்பாங்கள்?? :angry:

அட நாசமறுக்க சில்பா விடயம் "Racing post" பேப்பரில வாற அளவுக்கு போய்டிச்சா??? :P

அதெல்லாத்தையும் விட மதன் தான் பாவம், பாப்பாவுக்கு சா சில்பாவுக்கு தகுந்த நிதி அடச்சா நீதி கிடைக்கனும் எண்டு கோயில் கோயிலா சுத்துறாராம், பிரதட்டை வேற எடுத்தாராம், அட அதெல்லாத்தையும் விட மண்டையில (தண்ட) 108 தேங்கா உடைச்சாரமாப்பா... (பாவமெல்ல? தேங்கா,,) :blink:

Edited by Danklas

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை நம்ம ஐஸ் க்கு இப்படி ஒன்னும் நடக்கல்ல

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேடிக்கை சமாச்சாரத்திற்கெல்லாம் இரு நாட்டு அரசியல் தலைவர்களும் பேச்சுவார்த்தை செய்யும் நிலை வருகின்றது.இதிலிருந்து தெரிகிறது அல்லவா ஊடகங்களின் வலிமை.சில வேளைகளில் அந்த ஊடகத்தின் ஒளிபரப்புச்சேவை இந்தியாவுக்கும் விரிவுபடுத்தப்படலாம்.பணம் பணமாய் அந்த ஊடகத்திற்கு கொட்டப்போகின்றது.இதனால் இனக்கலவரமும் உருவாகலாம்.இந்த பிக் பிரதர் நிகழ்ச்சி இந்தியாவுக்கும் வரலாம்.விரைவில் எதிர் பாருங்கள் சண் ரிவி யில் சின்னத்திரை கூட்டங்களை வைத்து ஒரு பிக் பிரதர் கூத்து.

இப்பிடிதானுங்கோ பி ஜே பி ஆட்சியிலை பாதுகாப்பு அமைச்சரா இருந்த ஜோர்ச் பெர்ணாண்டஸ் அமெரிக்கா போன சமயம் விமான நிலையத்திலை அவரின்ரை ஜட்டியை கழட்டி சோதனை போட்டவங்கள் ஆனால் இந்திய ஊடகமும் சரி எந்த அமைச்சரும் வாயே திறக்கேல்லை ஆனால் சில்பா செட்டி எண்டதும் அத்தனை ஊடகமும் அமைச்சர் மார் அய்யோ அய்யோ இனி இந்த நிகழ்ச்சசி ஏதாலது ஒருஅமைச்சர் அனுசரனை வழங்குவார் தன்ரை தொலை காட்சி சேவைக்கு இந்தியாவிலையும் இனி பாக்கலாம்

http://www.youtube.com/watch?v=-YgoPv_PHQE

பாவம் மைக்கல் ஜக்ஸனின் தம்பி அந்தாள் வந்து சமாதானக்கொடி பிடிக்குது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிசரின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்ட 260 மில்லியன் தலித் மக்கள் வாழும் ஆசியாவில் ஷில்பா ஷெட்டியின் சம்பவம் ஒரு உபகண்டத்தின் தேசிய துயரமாகிப்போய் விட்டதை நினைச்சு அழுவதா சிரிப்பதா?

ஏன் அழவேண்டும் கிண்டல செய்த நாயினை அடிக்க திறமைகூட இல்லாது அங்கு செல்லகூடாது.போட்டு தாக்க வேண்டியதுதானே. திருப்பி கிண்டல் செய்ய வேண்டியது தானா.

"ஆள் இளைத்தாற் போல் இருந்தால்

தோனி மிதந்தாற் போல் செல்லும்" என்ற சொலவடை தான் நினைவுக்கு வருகிறது.

Edited by v.pitchumani

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் இருக்கும் 90% பெண்கள் நாய் மாதிரி குரைப்பார்கள், கிறேட் பிரித்தானியா என்று எதற்கு கூப்பிடுகிறார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை, லண்டனை தவிர வெளிப்புறங்களில் இருப்பவர்களுக்கு படிப்பறிவு, சுகாதரத்தைப்பற்றிய அறிவு வலு குறைவு, ஆசியா, ஆப்பிரிக்காவில் இருப்பவர்களைவிட பிரித்தானியர்கள் கேவலமானவர்கள், முந்தியை தலைமுறையினரின் அயராத உழைப்பு (துப்பாக்கி மூலம் செழிப்பு மிக்க நாடுகளை கையகப்படுத்தி அங்கிருந்த மூலதனங்களை களவெடுத்து) காரணமாக பிரித்தானியா முன்னேறியதே தவிர, இன்றைய சந்ததினரின் வாழ்வு திசை மாறி செல்வதை அவதானிக்கமுடிகிறது.

தகப்பனையே கொலை செய்யும் மொக்கன்களின் சாறி மகன் மாரின் தொகை அதிகரிக்கிறது.

14,15 லேயே பெண்கள் பிள்ளை பெறுகின்ற விகிதம் கூடுகிறது..

14,15 இலைதான் பெண்கள் வயசு கோளாறு தவிர்க்கமுடியாத காரணத்தால் அப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால் 30,35க்கு அப்புறமும் பெரியவர்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இங்கிலாந்தில் கிராம புற இடங்களில் ஒவ்வொரு குடும்பத்திலையும் குறைந்தது 4,5க்குமேற்ப்பட்ட குழந்தைகளை பெத்து தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள்.

கொலை,கொள்ளைகள் மிகச்சாதரணமாக நடக்கிறது

சிறுவர்களுக்கு மிக கூடிய சுதந்திரம் குடுத்ததினால் 10 வயசிலேயே சிகரட், தண்ணியில் சும்மா புகுந்து விளையாடுகிறார்கள்.

மொத்தத்தில் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மட்டும் இங்கிலாந்து "கிறேட் பிரித்தன்" உள்ளுக்கு வந்திட்டால் காட்டானுகள் வாழும் Britain

இவர்களுடன் ஒப்பிடுகையில் நம்ம இனம் சூப்பருங்கோ.....:)

எல்லாமே ஒரு அனுபவம் தான்....:(

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில்பா செட்டிக்கு இப்படிக் கண்ணீர் வடிக்கின்றீர்களே! நம்ம டங்கிளசை சில பால்குடிப் பையங்கள், காலில் விழும் அளவுக்கு துவைத்து எடுத்தாங்களே! :angry: அப்ப நீங்கள் எல்லாம் எங்கே போனிங்க! :angry: :angry: உங்களின் இந்த செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றேன்

பெரியார் திராவிட நண்பர்களிடம் சொல்லி இதை ஒரு ஆரிய-திராவிடப் பிரச்சனையாகக் கிளப்பப் போறன். :):(

இங்கிலாந்தில் இருக்கும் 90% பெண்கள் நாய் மாதிரி குரைப்பார்கள், கிறேட் பிரித்தானியா என்று எதற்கு கூப்பிடுகிறார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை, லண்டனை தவிர வெளிப்புறங்களில் இருப்பவர்களுக்கு படிப்பறிவு, சுகாதரத்தைப்பற்றிய அறிவு வலு குறைவு, ஆசியா, ஆப்பிரிக்காவில் இருப்பவர்களைவிட பிரித்தானியர்கள் கேவலமானவர்கள், முந்தியை தலைமுறையினரின் அயராத உழைப்பு (துப்பாக்கி மூலம் செழிப்பு மிக்க நாடுகளை கையகப்படுத்தி அங்கிருந்த மூலதனங்களை களவெடுத்து) காரணமாக பிரித்தானியா முன்னேறியதே தவிர, இன்றைய சந்ததினரின் வாழ்வு திசை மாறி செல்வதை அவதானிக்கமுடிகிறது.

தகப்பனையே கொலை செய்யும் மொக்கன்களின் சாறி மகன் மாரின் தொகை அதிகரிக்கிறது.

14,15 லேயே பெண்கள் பிள்ளை பெறுகின்ற விகிதம் கூடுகிறது..

14,15 இலைதான் பெண்கள் வயசு கோளாறு தவிர்க்கமுடியாத காரணத்தால் அப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால் 30,35க்கு அப்புறமும் பெரியவர்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இங்கிலாந்தில் கிராம புற இடங்களில் ஒவ்வொரு குடும்பத்திலையும் குறைந்தது 4,5க்குமேற்ப்பட்ட குழந்தைகளை பெத்து தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள்.

கொலை,கொள்ளைகள் மிகச்சாதரணமாக நடக்கிறது

சிறுவர்களுக்கு மிக கூடிய சுதந்திரம் குடுத்ததினால் 10 வயசிலேயே சிகரட், தண்ணியில் சும்மா புகுந்து விளையாடுகிறார்கள்.

மொத்தத்தில் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மட்டும் இங்கிலாந்து "கிறேட் பிரித்தன்" உள்ளுக்கு வந்திட்டால் காட்டானுகள் வாழும் Britain

இவர்களுடன் ஒப்பிடுகையில் நம்ம இனம் சூப்பருங்கோ.....:)

எல்லாமே ஒரு அனுபவம் தான்....:(

டக், இங்க வந்து கொஞ்ச காலத்தில நல்லா நொந்து போயிட்டீங்க போல இருக்கு :D

நீங்கள் சொல்வதில் பல விடயங்கள் உண்மைதான். வெளியே இருந்து பார்க்கும் போது அழகாக தெரியும் நாடு உள்ளே அப்படி இல்லை தான். ஆனால் ஒன்று அனைவரும் அப்படி ஒன்று சொல்ல முடியாது. இன்னும் நிறைய மனிதர்களை புதியவர்களை புதிய இடங்களை பார்க்கும் போது உங்கள் கருத்துக்கள் ஓரளவாவது மாற்றம் பெறும்.

  • கருத்துக்கள உறவுகள்

இனவெறி தாக்குதலுக்கு ஆளாகவில்லை - ஷில்பா ஷெட்டி

19 ஜனவரி 2007

Blog this story

லண்டனில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தாம் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகவில்லை என்று பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி அறிவித்துள்ளார்.

சேனல் 4 என்ற தொலைக்காட்சியில் பிக் பிரதர் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார் ஷில்பா. அப்போது அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டு பிரபலங்கள் அவர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தியதாக குற்றச்hட்டு எழுந்தது.

இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரிட்டன் அரசை மத்திய அரசு கோரும் அளவுக்கு இந்தப் பிரச்சனை பூதாகாரமானது. உலகம் முழுவதும் ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவுக்குரல் எழுந்தது.

இந்த நிலையில் தாம் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகவில்லை என்று ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இதர பிரபலங்கள் தம்மை வெறுப்பேற்றும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்ததாகவும், இனவெறி காட்டி இழிவுபடுத்தவில்லை என்றும் ஷில்பா ஷெட்டி கூறியதாக சேனல் 4 தொலைக்காட்சி தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து கிராமத்தவர் சிடு மூஞ்சிகளா அனால் நான் ஸ்கொட்லன்டில்[அபடீன்] 4 மாதம் வசித்தேன் அருமையான மக்கள் நல்ல நட்புணர்வோடு இருந்தார்கள் ஆனால் லண்டனில அப்படி இல்லை நான் லண்டனில நிண்ட வீட்டுக்காரர் ஒரு ரயில் நிலையத்தை சொல்லி அங்கு போகவே வேணாம் எனச்சொன்னார்கள் அப்படி மோசமா லண்டனில நான் லண்டனில் ஒரு வாரம் மட்டும் நின்றதால் லண்டனை பற்றி தெரியாது ஆனால் எனக்கு ஸ்கொட்லண்ட் பிடித்துவிட்டது எனது படிப்பு முடிந்த்வுடன் அபடீன் அல்லது கிளஸ்கோவில் குடியேற என்ணியுள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நகச்சுவை. இலங்கை இந்தியாவில சொந்த நாட்டு மக்கள் எதிர்கொள்ளிற சாதி வெறியை விட வெள்ளைகள் காட்டும் இனவெறி நிறவெறி பெரிதாக எனக்கு ஒரு போதும் தெரிந்தது இல்லை.

இதுவே கிழக்கு நாடுகள் முன்னேறி முதலாம் உலக நாடுகளாக ஆண்டாண்டு காலமாக இருக்கிறார்கள் என்று வைப்போம் வறிய நாடுகளாக மேற்கு நாடுகளில் இருந்து வெள்ளைகள் அரசியல் பொருளாதார அகதிகளாக வருகிறார்கள் கல்விக்கு தொழில் வாய்ப்பிற்கு என்று வருகிறார்கள் என்று வைப்போம். எப்படி நடத்தப்படுவார்கள் என்று எண்ணினால் இன்று வெள்ளைகள் செய்வது ஒரு சிறு துளி.

கனக்க வேண்டாம் மத்திய கிழக்கு நாடுகளில் அரபியர்கள் இந்தியர்கள் ஆசியர்களை எவ்வாறு நடத்துகிறார்கள். இதுபற்றி இனவெறி என்று ஒப்பாரி வைத்திருக்கிறியளா? பொத்திக் கொண்டு உங்கடை பிழைப்பை பாக்கிறியள் தானே.

இந்தியாவில் உள்ள நேபாள, பங்களாதேசி, இலங்கை அகதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள்?

ஆனா ஒரு நல்ல விசையம் இந்தியா வெளிநாடுகளில் சச்சரவுகளை சந்திக்கும் தனது குடிமக்களிற்கா குரல் கொடுக்கும் துணிவை நடிகர் நடிகைகள் என்று இல்லாது சமமாக சாதாரணமானவர்களிற்கும் ஒரளவு காட்டினால் இந்தியன் என்று சொல்லிக் கொள்ள பெருமைப்படுவார்கள் கூடிய விசுவாசமாகவும் (சீனர்கள் போல்) இருப்பார்கள்.

வாழ்க குறுக்காலபோறவன் தொடரட்டும் உங்கள் சேவை நாமெல்லாம் ஊரில சாதி,ஊர்,மாகாணம்,மாவட்டம்,பிர

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் அது தான் சிலுப்பாவே சொல்லீட்டாவே அப்படி ஒன்டும் இல்லை என்டு. பிறகென்ன சங்கத்தை கலையுங்கய்யா.....

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில்பா செட்டிக்கு இப்படிக் கண்ணீர் வடிக்கின்றீர்களே! நம்ம டங்கிளசை சில பால்குடிப் பையங்கள், காலில் விழும் அளவுக்கு துவைத்து எடுத்தாங்களே! :angry: அப்ப நீங்கள் எல்லாம் எங்கே போனிங்க! :angry: :angry: உங்களின் இந்த செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றேன்

பெரியார் திராவிட நண்பர்களிடம் சொல்லி இதை ஒரு ஆரிய-திராவிடப் பிரச்சனையாகக் கிளப்பப் போறன். :):(

ஜோவ்வ் என்ன லொள்ளா? சில்பா விசயத்தாலையே இந்தியா-இங்கிலாந்து உறவு சிக்கலில இருக்கு, இதுக்க நம்மட விசயத்தை இப்படி பப்ளிக்கா வெளியே விட்டால் 3ம் உலக போரே வந்துடுமே அதைப்பற்றி எள்ளளவு கூட யோசிச்சீரா?

எப்படிவருமெண்டு நினைக்கிறீரோ? சுவில இருக்கிற அத்துவுக்கு இந்த விசயம் தெரிஞ்சால் ம**ல போய் சுவிஸ் அரசாங்கத்தை ஒரு பிடி பிடிச்சால் என்ன நடக்கும்? சிங்கிள் டீக்கு சிங்கி அடிக்கிற சின்னப்பரே இப்படி செய்துபோட்டாரே நாமள் செய்யாட்டில் நல்லாவா இருக்குமெண்டு போட்டு பிரான்ஸ் மன்மதன் சாஸ்த் ஜக் சரக்கை சீ சிராக்கை ஒரு பிடி பிடிப்பார், பிறகென்ன கந்தப்பர், அவுஸ்ரேலியா, முகத்தார் வேற, இப்படியே ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்திட்ட முறையிட என்ன நடக்கு?? 3ம் உலக போர் தான்... வேனுமா இது?

யாழ்களத்தில அதுவும் நெடுக்கால+குறுக்கால போவாங்கள் வந்து புலம்புற சீ கருத்தாடுற களத்தில,சாஸ்த்+சாந்தி உலக விடயங்களை கரைச்சு குடிச்சவங்க இருக்கிற களத்தில,வடிவேல்+வினித்+வடிவே

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில அதுவும் நெடுக்கால+குறுக்கால போவாங்கள் வந்து புலம்புற சீ கருத்தாடுற களத்தில,சாஸ்த்+சாந்தி உலக விடயங்களை கரைச்சு குடிச்சவங்க இருக்கிற களத்தில,வடிவேல்+வினித்+வடிவே

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையும் போயிடல்லை கறுப்பி மேடம், பக்கத்திலைதான் புலம் கருத்துப்பிரிவில நிக்கிறன்... :angry:

  • கருத்துக்கள உறவுகள்

டக், இங்க வந்து கொஞ்ச காலத்தில நல்லா நொந்து போயிட்டீங்க போல இருக்கு :D

நீங்கள் சொல்வதில் பல விடயங்கள் உண்மைதான். வெளியே இருந்து பார்க்கும் போது அழகாக தெரியும் நாடு உள்ளே அப்படி இல்லை தான். ஆனால் ஒன்று அனைவரும் அப்படி ஒன்று சொல்ல முடியாது. இன்னும் நிறைய மனிதர்களை புதியவர்களை புதிய இடங்களை பார்க்கும் போது உங்கள் கருத்துக்கள் ரளவாவது மாற்றம் பெறும்.

அது சரி கோயில்ல ஈசான மூலையில சிவனே எண்டு இருக்கிற உமக்கு எப்படி பிரச்சினை வரும்? எந்த காலத்திலதான் சின்னப்பு போல ம**பு பாட்டிகள் கோயிலுக்கு போயிருக்கினம் அங்க பிரச்சினன வர ஆ?? நாமள் அறசியள் வாதிகள் 4 இடத்துக்கு 4 பேரோடை போவம், அதையும் விட நம்மட கட்சி கொள்கை படி அடி வாங்கித்தான் பழக்கமே ஒழிய அடி கொடுத்தல்ல. அதாலதான், நான் ஜனாயக வரம்பை மீறயில்லை.

இப்படியொரு அறிக்கையை அடி வாங்கின அண்டே ஜனநாயக இனையத்தளங்களான நெருப்பு தேனியில் அறிக்கையா விட்டனே பார்க்கல்லையா?? ( �“ அதையும் நீங்க காமெடி செய்தியா எடுத்துக்கிட்டீங்களா?? :):( ). இதுக்குத்தான் ஒரு பழமொழி சிங்களத்தில இருக்கு ? ஓணாய் வருது ? ஓணாய் வருது எண்டு சொல்லி கடைசியில ? ஓணாய் வந்த கதை. :D

Edited by மோகன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.