Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வைகோவுடன் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வைகோவுடன் சந்திப்பு

மூன்று பிரதிநிதிகள் அடங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக தலைவர் வைகோவைச் சந்தித்து தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

மிகுந்த அக்கறையுடன் தமிழ் பிரதேசங்களின் தற்போதைய மனித அவலங்கள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்ட வைகோ, தமிழ்நாட்டு அதிகாரிகளும், மத்திய அரசும், ஈழத்தமிழர்களின் துன்பங்கள் தீர்ந்து உரிய விடிவு கிடைக்க விரைவில் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்களென தான் நம்புவதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

-புதினம்

ஈழத்தமிழர்களை காப்பாற்றுவது இருக்கட்டும், வைகோ முதலில் தன் கட்சியை காப்பற்றட்டும்,

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களை காப்பாற்றுவது இருக்கட்டும், வைகோ முதலில் தன் கட்சியை காப்பற்றட்டும்,

இது உமக்குத் தேவையில்லாதது. அவருக்கு எப்படி நடக்க வேண்டும் என்று தெரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களை காப்பாற்றுவது இருக்கட்டும், வைகோ முதலில் தன் கட்சியை காப்பற்றட்டும்,

நீர் நெற்றிக்கண்ணை திறந்தாலென்ன மூடினாலென்ன உமது தமிழில் குற்றம் உள்ளது. முதலில் அதனைத் திருத்திக்கொள்ளும்.

------------------------நெற்றிக்கண் திறப்பிணும் குற்றம் குற்றமே--------------

ஈழத்தமிழர்களை காப்பாற்றுவது இருக்கட்டும், வைகோ முதலில் தன் கட்சியை காப்பற்றட்டும்,

வைகோ தன் கட்சியை காப்பாற்றுவது இருக்கட்டும், முதலில் நீங்கள்

"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே"

என்னும் உங்கள் கொள்கை விளக்கத்தை, மேலே உள்ளவாறு எழுத்து பிழை இல்லாமல் எழுதி உங்கள் தமிழறிவை காப்பாற்றி கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெற்றிக்கண் திறப்பிணும் குற்றம் குற்றமே

இந்தியனாக இருப்பதில் மகிழ்கிறேன்

நண்பர்களே, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று இந்த இந்தியர் எதனைக் குறிப்பிட்டுகிறார் என்று புரிகிறதா?

மனவருத்தமா மன்னிப்பா என்று கடந்த வருடம் நடுப்பகுதியில் குழம்பிய விவகாரம் தான்.

உவர் plenty of guilt மாதிரி ஒன்று.

ஈழத்தமிழர்களை காப்பாற்றுவது இருக்கட்டும், வைகோ முதலில் தன் கட்சியை காப்பற்றட்டும்,

நீர் உண்மையான ஒரு இந்தியன் இல்லை என்பதை உமது ஒவ்வொரு கருத்தும் உறுதிப்படுத்திச் சொல்கின்றது. உமக்கு துணிவிருந்தால் உமது இந்தியன் என்ற இந்த முகமூடியைக் கழற்றிவிட்டு உண்மையான சிறீ லங்கா ஒட்டுக்குழு உறுப்பினர் அல்லது ஆதரவாளன் என்ற பெயருடனேயே உமது கருத்துக்களை எழுதலாம். உம்மால் பாரத மாதாவிற்கு வெட்கக்கேடு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:)

Edited by balapandithar

எழுத்துபிழைகளை சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றிகள், எழுத்து பிழை களையப்பட்டன.

நண்பர்களே, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று இந்த இந்தியர் எதனைக் குறிப்பிட்டுகிறார் என்று புரிகிறதா?

என் பார்வையில் எந்த நாய்கள் வந்து எமது தேசத்தில் அட்டகாசம் செய்ததோ அதற்கு வழங்கப்பட்ட தண்டனை மிக்க சரியானதே :rolleyes::rolleyes: அத்துடன் இப்போது கொட்டம் போடும் பரதேசிகளுக்காக வழங்க பட இருக்கும் தண்டனை அதைவிட கொடுரமானது.அதுதான் சுதந்திர தமிழீழ தனியரசு!!!!!

நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே இதனை எனது பார்வையின் படியும் நோக்கலாம்

நாம் கோழைகள் அல்ல கையாளாகாதவர்களுமல்ல உரிமையை பறிக்க அல்லது எம்மை அடக்க முனையும் எதனையும் எதிர்கொள்ளும் தமிழன் கூட்டம் அது நிரூபிக்கப்படும் நாள் வெகு துரத்திலும் இல்லை

என் பார்வையில் எந்த நாய்கள் வந்து எமது தேசத்தில் அட்டகாசம் செய்ததோ அதற்கு வழங்கப்பட்ட தண்டனை மிக்க சரியானதே :rolleyes::rolleyes: அத்துடன் இப்போது கொட்டம் போடும் பரதேசிகளுக்காக வழங்க பட இருக்கும் தண்டனை அதைவிட கொடுரமானது.அதுதான் சுதந்திர தமிழீழ தனியரசு!!!!!

போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் விதமாக எழுதுங்கள்.

உங்கள் ஆர்வக் கோளாரில் கண்டதையும் எழுதுவது, போராட்டத்தை பலவீனப்படுத்த தான் உதவும்.

"யா காவாராயினும் நா காக்க

காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு"

என்கிறது திருக்குறள். இதன் பொருள் உங்களுக்கு புரியும் என்றே நினைக்கிறேன்.

ஏமாற்றுவித்தை தான் இவர்கள் சமாதானம்!

நாம் ஏமாறாமல் இருக்க தேவை நிதானம்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுத்துபிழைகளை சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றிகள், எழுத்து பிழை களையப்பட்டன.

நண்பரே,

அன்னைத்தமிழின் களங்கத்தினை விரைந்து துடைத்தீர், நீர் நீடூழி வாழீர்!

உமது அயலூர்த்தமிழன், உம் உதிரத்து உதிரன், அழிவின் விளிம்பிலுள்ளான்

அவனை மீட்க ஒரு கரம் தாரீர்!!

Edited by balapandithar

எழுத்துபிழைகளை சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றிகள், எழுத்து பிழை களையப்பட்டன.

எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றிகள், எழுத்து பிழைகள் களையப்பட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துபிழைகளை சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றிகள், எழுத்து பிழை களையப்பட்டன.

நண்பர்களுக்கு நன்றியாம்!!!

தோழர்கள் ஏற்றுக்கொள்ளவும்.....

பண்டி இதுக்கு ஏன் சலாம் ஒன்று போடேல...அட போடுராஜா ஒரு குத்துக்கரணம் போடு...அவன் ஒருவன் வேற இனம் எமக்கு ஆதரவு தந்தா வலிமையில்லாதவன் புகழில்லாதவன்.ஆனா இவர் இந்தியனே இல்லை இவருக்கு போய் வாழ்த்துறீரோ..அப்படியிருந்தா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.