Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாதா சொரூபத்தின் கண்களில் இருந்து இரத்தம் கசிவதைக் காண மக்கள் கூட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கொக்கமக்கா,, அது சரி சுனாமி அடிக்கமுதல் முல்லைத்தீவில இருந்த மாதா ஏனப்பா இரத்த கண்ணீர் வடிக்கல்லை? ஏன் முல்லைத்தீவில மனிதர்கள் இல்லையோ?? பாவம் மாதா,ரீச்சர் வீட்டில சன்ரிவி வைச்சிருக்கிறா போல, நாடக தொடர்கள் பார்த்து ரீச்சர் கண்ணீர் விட மாதா இரத்தக்கண்ணீர் விட்டிருப்பா, இதற்கு போய்.. போங்க போய் ரிபிசி எப்ப ஆரம்பிக்கிறாங்க, நெருப்பில லேட்டஸ் காமெடி செய்தி என்ன எண்டு அறிஞ்சு சொல்லுங்கப்பா... :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்

மாதா கண்ணீர்விடும் மாயம் யூக்கோஸலவாக்கியாவில் தான் ஆரம்பம்மானது! 6 வருடங்களுக்கு முன்பு அது நடந்தது பலருக்கும் ஞாபகமிருக்கம். அந்த இரத்தம் சோதனைக்துட்படுத்தப்பட்டதும

கண்ணால இரத்தம் வாறது சரி....கை உடைஞ்சிருக்கு அதால இரத்தம் வரவில்லையே?

இப்படியெல்லாம் கதைச்சு யாழ்களத்திக்கு தெய்வக் குற்றமாகுதோ தெரியேல்லை.

ஆம். நிச்சயமாக தெய்வக் குற்றம்தான்.

இதனை நிவர்த்தி செய்வதற்கு, கண்களை மூடிக்கொண்டு 108 தடவை மகிந்த சிந்தனய (சிந்தனை அல்ல) என்று சொல்லுங்கள், நிவர்த்தியாகிவிடும்.

திருப்தி இல்லையென்றால் புத்தனுக்கு (புத்தருக்கு அல்ல) 101 டொலர் (ரூபா அல்ல) தனிமடலில் தொடர்புகொண்டு அனுப்புங்கள், வேண்டிய பரிகாரம் செய்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணப்பர் நாயனார் மறு பிறவி எடுத்து கிறிஸ்தவனாக பிறந்துள்ளார் போல தெறிகிறது யார் தன்னுடைய கண்ணை எடுத்து மாதாவின் கண்ணில் ஒட்டுகிறார்களோ அவர் தான் கண்ணப்ப நாயனாரின் மறுபிறப்பு,நான் வேறு மதத்தான்,ஆகவே நான் இதுகுள் வரமாட்டேன்.இதையும் கல்வி சமூகத்தில் சொல்லி பகுப்பாய்வு செய்யலாம்.

(எது எதுக்கு பகுப்பாய்வு செய்யிறது என்று விவஸ்தையே இல்லையா)

Edited by putthan

ஆம். நிச்சயமாக தெய்வக் குற்றம்தான்.

இதனை நிவர்த்தி செய்வதற்கு, கண்களை மூடிக்கொண்டு 108 தடவை மகிந்த சிந்தனய (சிந்தனை அல்ல) என்று சொல்லுங்கள், நிவர்த்தியாகிவிடும்.

திருப்தி இல்லையென்றால் புத்தனுக்கு (புத்தருக்கு அல்ல) 101 டொலர் (ரூபா அல்ல) தனிமடலில் தொடர்புகொண்டு அனுப்புங்கள், வேண்டிய பரிகாரம் செய்வார்.

அதுக்கென்ன 109 டொலர் தருகிறேன். எனது பெயருக்கு மட்டும் காளாஞ்சி அர்சனையாக (விசேச பரிகாரம்) செய்து விடுங்கோ. (அதை விட தட்சணையாக 50 டொலரும் தருவேன்)

என்ன புத்தன் திருப்பதிதானே?

Edited by saanakiyan

இது ஒரு தில்லு முல்லு. ஊசி ஏற்றும் சாதனம் மூலம் சிக்கப்பு நிற சாயம் ஏற்றப்பட்டது மக்களால் யாழில் கண்டுபிடிக்கபட்டதாம். ஆசிரியரும் மக்களால் நையப்புடைக்கபட்டுள்ளாராம்.

Edited by mathuka

  • கருத்துக்கள உறவுகள்

ஏமாறுபவர் இருக்குமட்டும் இப்படித்தான் இன்னும் பல வினோதங்கள் நடந்தேறும்

இது ஒரு தில்லு முல்லு. ஊசி ஏற்றும் சாதனம் மூலம் சிக்கப்பு நிற சாயம் ஏற்றப்பட்டது மக்களால் யாழில் கண்டுபிடிக்கபட்டதாம். ஆசிரியரும் மக்களால் நையப்புடைக்கபட்டுள்ளாராம்.

Locals flock to witness St.Mary statue miracle in Jaffna

[TamilNet, Friday, 09 February 2007, 06:35 GMT]

Hundreds of people lined up infront of a residence near Hospital Road in Jaffna town Thursday where statue of St.Mary had shed 'blood of tears' from her eyes, residents in Jaffna said. The statue was moved to the nearby St.John's Baptist Church under the custody of its pastor when it became difficult to control the increasing number of people curious to witness the "miracle," sources in Jaffna said.

[image src="http://www.tamilnet.com/img/publish/2007/02/09_02_07_bloodtears_01_60091_200.JPG"][/image]

Eye witnesses said that marks of wet blood stains were running from the eyes of the statue. Locals believe that this spells a bad omen for people of Jaffna.

Residents recalled a similar "miracle" that occurred before the 1995 human exodus when hundred thousands of people fled Jaffna to escape military offences of Sri Lanka Army (SLA).

The present military maneuvers of the Sri Lanka Army in Jaffna Peninsula, has further compounded the fears that war is imminent in Jaffna, and that would bring unprecedented devastation and destruction, residents said.

Reproduction of this news item is allowed when used without

any alterations to the contents and the source, TamilNet, is mentioned

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21196

2nd Lead Updated

கண்ணீர் விட்ட மாதா சொருபம் சிறீலங்கா புலனாய்வுத்துறையால் அபகரிப்பு. குறித்த அப்பாவி ஆசிரியர் தாக்கப்பட்டு படுகாயம்.

2nd Lead Updated

கண்ணீர் விட்ட மாதா சொருபம் சிறீலங்கா புலனாய்வுத்துறையால் அபகரிப்பு. குறித்த அப்பாவி ஆசிரியர் தாக்கப்பட்டு படுகாயம்.

யாரையா அப்பாவி ஏமாற்றுபவரா? ஏமாறுபவரா?

இதன் பின்னணியில் ஒரு பெரும் சதிக் கும்பலின் சதிவலை இருப்பதாகச் சந்தேகிக்கின்றேன்.

ஆட்டுப்பால் அத்தாஸ் தான் வந்து விளக்கம் தர வேண்டும்.

(தெருநாய்கள் யாக்கிரதை!)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாக மாதா இரத்தம் வடிக்கிறதினை விட, நவாலி சென்பீற்றர் ஆலயத்தில் தஞ்சம் அடைந்த மக்கள் மீது விமானக் குண்டில் இருந்து காப்பாற்ற மாதா தனது கையினால் மக்கள் மீது குண்டு விழாமல் தடுத்திருக்கலாமே. ஜோசப் பராராஜ சிங்கத்தினை தேவாலயத்தில் சுடும் போது கையினால் மாதா தடுத்திருக்கலாமே. மடுத் தேவாலயத்திலும், பேசாலை தேவாலயத்திலும் இராணுவம் அப்பாவி மக்களை சுட மாதா தடுத்திருக்கலாமே. டிசம்பர் 26ம் திகதி கடற்கரைகளின் அருகில் உள்ள தேவாலயங்களுக்கு கும்பிடச் சென்ற மக்களை ஆழிப்பேரலையில் இருந்து மாதா காப்பாற்றி இருக்கலாமே. உயிர்களைக் காப்பாற்ற மாட்டினம். ஆனால் இரத்தம் கசிவினம், பால் குடிப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்

மாதா அந்த நேரத்தில ஓவர்சீஸ் போயிட்டா அது தான் அவாவாள ஒருத்தரையும்

உண்மையாக மாதா இரத்தம் வடிக்கிறதினை விட, நவாலி சென்பீற்றர் ஆலயத்தில் தஞ்சம் அடைந்த மக்கள் மீது விமானக் குண்டில் இருந்து காப்பாற்ற மாதா தனது கையினால் மக்கள் மீது குண்டு விழாமல் தடுத்திருக்கலாமே. ஜோசப் பராராஜ சிங்கத்தினை தேவாலயத்தில் சுடும் போது கையினால் மாதா தடுத்திருக்கலாமே. மடுத் தேவாலயத்திலும், பேசாலை தேவாலயத்திலும் இராணுவம் அப்பாவி மக்களை சுட மாதா தடுத்திருக்கலாமே. டிசம்பர் 26ம் திகதி கடற்கரைகளின் அருகில் உள்ள தேவாலயங்களுக்கு கும்பிடச் சென்ற மக்களை ஆழிப்பேரலையில் இருந்து மாதா காப்பாற்றி இருக்கலாமே. உயிர்களைக் காப்பாற்ற மாட்டினம். ஆனால் இரத்தம் கசிவினம், பால் குடிப்பினம்.

காப்பாற்ற முடியாம போச்சு அது தான் இப்ப வந்து எல்லாவற்றிற்கும் சேர்த்து பீல் பண்ணுறா,அது சரி கந்தப்பு பாபாவின்ட படத்தில் மாலை வளர்ந்ததை மறந்து போயிட்டீரோ????????

Edited by putthan

இதன் பின்னணியில் ஒரு பெரும் சதிக் கும்பலின் சதிவலை இருப்பதாகச் சந்தேகிக்கின்றேன்.

ஆட்டுப்பால் அத்தாஸ் தான் வந்து விளக்கம் தர வேண்டும்.

(தெருநாய்கள் யாக்கிரதை!)

ஐயோ இது என்ன புதுக்கதை யார் அது ஆட்டுப்பால் அத்தாஸ் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.