Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தேக மாப்பிள்ளையை நிராகரித்த மணப்பெண்

Featured Replies

அட இது வேற கதையா..நான் ஏதோ செல்வன் சீரியல் பற்றிய கதை என்று வந்தேன்..

  • Replies 61
  • Views 6.2k
  • Created
  • Last Reply

அடடா

நான் பயந்துபோய் ஓடிவந்தேன் நம்மட யாழ்கள "மாப்பிளை" க்குத்தான் என்னமோ ஏதோ என்று.

அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடா அப்படி எதுவுமில்லை அப்ப நான் வருகிறேன்

அட இது வேற கதையா..நான் ஏதோ செல்வன் சீரியல் பற்றிய கதை என்று வந்தேன்..

சனம் உற்சாகத்துடன் வேறு ஏதோ பிரச்சனையில் பிடிபட்டுக் கொண்டு இருக்கும் இந்த நல்ல நேரத்தில் கடைசியில நம்மட தலைக்கே ஆப்பா? கெதியில நம்மட பெயரை மாற்ற வேண்டும் போல இருக்கு. ஊரில இருக்கும் உதவாக்கரைகள் செய்யும் சேட்டைகளிற்கான பழி கடைசியில் நம்மட தலையில் தான் விழுது! :(:(:o

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் மனசை என்னமோ செய்யுதுப்பா

நான் எழுதும் போது மனதில் எந்த ஒரு குத்தி காட்டும் என்னம் இல்லை

நான் கூடுதலாக பெண்களை பற்றிய தலைப்பில் அவர்களை சீண்டும் கருத்துகள் தான் வைப்பேன் அது தெரிந்து இருக்கும் எல்லோருக்கும் ஆனா இப்ப நான் பெண்கள் பற்றி எழுது எந்த எதிர் கருத்தும் வேறு கண்னொட்டத்தொடு பார்க்க படுகிறது அது என் தப்பு இல்லை பார்ப்பவர்களின் பிரச்சனை .

என்ன வினித் இம்புட்டுப் பயந்திட்டீர்கள். உண்மையில் நீங்கள் நக்கலாகச் சொன்ன பதிலுக்கு, ரசிகை சீரியசாக பதில் அளித்தால் தான், நானும் பதில் அளித்தேன். உண்மையில் அதை நகைச்சுவையாகத் தான் சொன்னேன். அதையும் அவர் சீரியசாகப் பதிலளித்தால் தான், அதற்குப் பதிலளிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டேன்.

மற்றும்படி, உங்களை வருந்த வைக்க நான் சிந்திக்கவில்லை

என்ன வினித் இம்புட்டுப் பயந்திட்டீர்கள். உண்மையில் நீங்கள் நக்கலாகச் சொன்ன பதிலுக்கு, ரசிகை சீரியசாக பதில் அளித்தால் தான், நானும் பதில் அளித்தேன். உண்மையில் அதை நகைச்சுவையாகத் தான் சொன்னேன். அதையும் அவர் சீரியசாகப் பதிலளித்தால் தான், அதற்குப் பதிலளிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டேன்.

மற்றும்படி, உங்களை வருந்த வைக்க நான் சிந்திக்கவில்லை

பயப்பிடவில்லை தூயவன் நான் சொன்னது நீங்கள் எனது மனசை தொட்டு விட்டிர்கள் அதை தான் சொனேன் மனசை என்னமொ செய்கிறேன்.

ஒரு ஆணை புரிந்து கொள்ள ஒரு ஆணால் தான் முடியும் என்பதுக்கு நீங்கள் சொன்ன கருத்து நல்ல ஒரு உதாரனம். :P

நான் பாம்பில் பெண் பாம்புக்கு கூட பயப்பிடுவட்து இல்லை :P

எனக்கொரு சந்தேகம். ஆண்களும் சரி, பெண்களும் சரி. எவ்வளவுதான் படிச்சிருந்தாலும், எவ்வளவு பெரிய வேலையிலை இருந்தாலும் ஒருவரை ஒருவர் சந்தேகப்படுவது ஏன்??????????? :P :P :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்மதன் படத்தில அழகாகச் சொல்லியிருக்கும. ஏமாத்துற பெண்களை நல்லா அனுபவிச்சுப்போட்டுக் கொலை செய்ய வேண்டுமெண்டு. அந்த நேரம் பரபரப்பா அடிபட்ட கதை இது. சிம்புவின்ர அதை அறுக்க வேணுமெண்டு

ஆகா நல்ல நாடகம் இவளவுநாளா பார்க்காமவிட்டுட்டனே நெஞ்ச நக்கீட்டிங்க....

எனக்கொரு சந்தேகம். ஆண்களும் சரி, பெண்களும் சரி. எவ்வளவுதான் படிச்சிருந்தாலும், எவ்வளவு பெரிய வேலையிலை இருந்தாலும் ஒருவரை ஒருவர் சந்தேகப்படுவது ஏன்??????????? :P :P :P :P :P

சோம்பேறித் தனமாக இருக்குமோ?

மற்றவனில் எதையாவது எதிர்பார்ப்பவர்கள், அது தமக்கு கிடைக்காது போய்விடலாம் எனும் சந்தேகம், பயம், அவநம்பிக்கையே இதற்கான காரணம். இந்த எதிர்பார்ப்புக்களில் காதல், காமம், பணம், பொருள், பதவி... என எல்லாமே அடக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம். ஆண்களும் சரி, பெண்களும் சரி. எவ்வளவுதான் படிச்சிருந்தாலும், எவ்வளவு பெரிய வேலையிலை இருந்தாலும் ஒருவரை ஒருவர் சந்தேகப்படுவது ஏன்??????????? :P :P :P :P :P

என்ன தமிழிச்சி உங்களுக்கு சந்தேகத்தின் மீதே சந்தேகமா..??! :unsure::rolleyes:

எதிர்பார்ப்புக்கள் அதிகமாகும் போது சந்தேகம் அதிகமாகலாம்.

சந்தேகம் இல்லாத சாதாரணமான கேள்விகளைக் கூட சந்தேகமாகப் பார்ப்பவர்களில் அதிகம் பெண்களே உள்ளனர். ஆண்கள் தங்களை அணுகுவதே ஏதோ தவறான நோக்கத்தில் தான் என்று எண்ணுவது பெண்கள். அது அவர்களின் பலவீனமோ அல்லது முன்னெச்சரிக்கையோ தெரியவில்லை. ஆனால் அதுதான் உண்மை. கிழவி தொடங்கி குமரி வரை இதைக் காணலாம். குறிப்பாக தமிழ் பெண்கள் ஒரு ரைப். அவர்கள் வளர்க்கப்படும் முறையின் அந்நியமான ஆண்களை தவறானவர்களாகவே காட்டப்படுகின்றனர். ஆண்களிலும் சிலர் பெண்களைத் தவறான நோக்கில் அணுக நேர்மை என்ற தோற்றத்தைக் காட்டுவதால் அது ஒட்டுமொத்த ஆண்கள் மீதும் தவறான பார்வைகளை சந்தேகங்களைப் பெண்கள் மத்தியில் விதைக்கிறது. ஆண்களின் தவறான அணுகுமுறைகளை எதிர்கொள்ள ஆளுமையுள்ள பெண்கள் நிச்சயம் சந்தேகம் குறைந்தவர்களாக இருப்பர். ஒப்பீட்டளவில் ஆண்களிடம் சந்தேகம் குறைவு. :P :lol:

சந்தேகம் என்பது ஆண்களிடமும் இருக்கிறது. பெண்களிடமும் இருக்கிறது. இதிலே ஆண்கள் கூடுதலாகச் சந்தேகப்படுவார்கள் அல்லது பெண்கள் கூடுதலாகச் சந்தேகப்படுவார்கள் என்று கூற முடியாது.ஆனால் என்னைப் பொறுத்தவரையில் மிகவும் பாதிப்புத் தரக்கூடிய வகையில் அருவருக்கத்தக்க வகையில் சந்தேகப்படுபவர்கள் ஆண்களே.

உதாரணமாக வேலைக்குச் சென்ற கணவன் அல்லது மனைவி நேரம் அகாலமாகி வீடு திரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். (தனது துணைக்கு அறிவிப்பதற்கு தொலைபேசி வசதி இல்லை என்று வைத்துக்கொள்வோமே)

வீடு வந்ததும் இருவரிடமும் இருந்து வரும் முதல் கேள்வியில் பாரிய வித்தியாசம் இருக்கும்.

பெண்ணாக இருந்தால்

ஏன் லேட்டாப் போச்சுது. வேலையிலை ஏதாவது பிரச்சினையா?

ஆணாக இருந்தால்

ஏன் லேட் ஆரோடை சுத்திப் போட்டு வாறாய்.

கலோ அப்பிடி இப்பிடி சந்தேகம் இல்ல கள்ள காதலோனோடு ஓடுறதுக்குத்தான் ஓடியிருப்பாள் விடுங்கோ தூயவன்

அக்கா கவியா அது சந்தேகம் இல்ல நீங்கள் அப்பிடி நினைக்குறது தான் பிழை ஏன் அப்பிடிக்கேட்க்குடாதோ ? கேட்டா என்ன குறைஞ்சோ போடுவியள்

கேட்கிறது " தன்ர பெண்டாட்டியை கவனமாய் வைச்சிருக்கவே தவிர சந்தேகத்தில இல்ல அதே போல தான் பெண்ணும் தன்ர புரிசளை கவனமாக வைச்சிருக்கத்தான் " வேற ஓண்டும் இல்ல

உங்க வீட்டு கதவு தட்டி சத்தம் கேட்குது புரிசனாக இருந்தால் " ஏன் லேட் எண்டு கேட்காதையுங்கோ "

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இப்ப கொஞ்சநாளாக களத்தில் ஒரே ஆண். பெண் சன்டையாக இருக்கு :blink: நான் நினைக்கிறேன் ரசிகை கொஞ்சம் உணா்ச்சி வசப்பட்டுவிட்டா என்று. சரிசரி இப்ப புதுசா ஒரு தலைப்பு தொடங்குவமா.அது தான் அதிகம் உணர்ச்சி வசப்படுவது ஆண்களா அல்லது பெண்கள என்று. :lol: இதுவும் சும்மா தமாஸ் .ஒருத்தரும் சன்டைக்கு வந்திடாதையுங்கோ :P

சஜீவன் அண்ணா ஆரம்பிசிட்டப் போச்சு............

என்ன இப்ப கொஞ்சநாளாக களத்தில் ஒரே ஆண். பெண் சன்டையாக இருக்கு :blink: நான் நினைக்கிறேன் ரசிகை கொஞ்சம் உணா்ச்சி வசப்பட்டுவிட்டா என்று. சரிசரி இப்ப புதுசா ஒரு தலைப்பு தொடங்குவமா.அது தான் அதிகம் உணர்ச்சி வசப்படுவது ஆண்களா அல்லது பெண்கள என்று. :lol: இதுவும் சும்மா தமாஸ் .ஒருத்தரும் சன்டைக்கு வந்திடாதையுங்கோ :P

அடிக்கடி உணச்சி வசப்பாட்டா?????????

சரிசரி இப்ப புதுசா ஒரு தலைப்பு தொடங்குவமா.அது தான் அதிகம் உணர்ச்சி வசப்படுவது ஆண்களா அல்லது பெண்கள என்று. :blink: இதுவும் சும்மா தமாஸ் .ஒருத்தரும் சன்டைக்கு வந்திடாதையுங்கோ :P

ஹிஹி அப்ப துவங்குறதுதானே ... துவங்கிட்டு வாங்கி கட்டுறதுதானே :lol::lol: ;) ;)

அனிதா போட்டுடம்ல, இப்போ பார்க்கலாம் யார் வாங்கிக் கட்டுறது என்று..........?

ஆஹா .... அதுக்குள்ள போட்டாச்சா.... இருந்தாலும் வாங்கி கட்டுறதுக்கு ரொம்ப அவசரப்பட்டுடீங்கள்..... ;) B) B) B) B)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ulakam palavitham athil ovandum oruvitham

:blink::lol:

ஆஹா .... அதுக்குள்ள போட்டாச்சா.... இருந்தாலும் வாங்கி கட்டுறதுக்கு ரொம்ப அவசரப்பட்டுடீங்கள்..... ;) B) B) B) B)

ம்ம் விதி யாரை விட்டது :blink:

ஆமா அனி..நலமா? கன நாளைக்கு பிறகு..மீண்டும் யாழில் காண்பது மிக்க மகிழ்ச்சி..எனக்கு சப்போர்ட் பண்ண ஒரு ஆள் ஹி ஹி :P

நான் நலம், நீங்களும் நலம் தானே ? ம்ம் சகிக்கு சப்போர்ட் இல்லாமலா ;)

சரி சரி அனிதா பொறுமயா இருந்து பாருங்க

சரி சரி பிரசன்னா பொறுமயா இருந்து பாருங்க ;)

சகி அக்கா வந்துட்டஙளா...? வாங்க வாங்க சகி அக்கா, நலமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.