Jump to content

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்


Recommended Posts

1. நாய்க்கு நாலு கால் இருக்கலாம். ஆனா, அதால LOCAL call, STD call, ISD call ஏன் MISSED call கூட பண்ண முடியாது!

2. கங்கை ஆத்தில மீன் பிடிக்கலாம், காவேரி ஆத்தில மீன் பிடிக்கலாம், ஐயர் ஆத்தில மீன் பிடிக்க முடியுமா?

3. திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், அவரால ஒரு குரலில தான் பேச முடியும்.

4. என்ன தான் உன் தலை சுத்தினாலும், உன்னால உன்னோட முதுகை பார்க்க முடியாது.

5. மீன் பிடிக்கிறவனை "மீனவன்" சொன்னா, நாய் பிடிக்கிறவன என்ன சொல்றது?

6. தேள் கொட்டினா வலிக்கும், பாம்பு கொட்டினா வலிக்கும், முடி கொட்டினா ஏன் வலிக்கிறதில்ல?

7. பொங்கலுக்கு கவர்மெண்ட் லீவு இருக்கு, இட்லி, தோசைக்கு ஏன் லீவு கொடுக்க மாட்டேங்கிறாங்க?

8. கோல மாவில் கோலம் போடலாம், கடலை மாவில் கடலை போட முடியுமா?

9. வாழ்க்கையில ஒன்னும் இல்லாட்டி bore அடிக்கும், தலைல ஒன்னும் இல்லாட்டி glare அடிக்கும்.

10. 7 பரம்பரைக்கு உக்கார்ந்து சாப்பிட பணம் இருந்தாலும், fast food கடைல நின்னுகிட்டு தான் சாப்பிடணும்.

11. வாழை மரம் தார் விடும், ஆனா அதை வச்சு ரோடு போட முடியாது.

12. பால்கோவா பாலிலிருந்து பண்ணலாம், ஆனா ரசகுல்லாவ ரசத்திலிருந்து பண்ண முடியாது.

13. என்ன தான் படிப்பாளியா இருந்தாலும் பரீட்சை அறையில படிக்க முடியாது.

14. பள்ளிக்கூட "test"ல "பிட்" அடிக்கலாம். கல்லூரி "test"ல "பிட்" அடிக்கலாம். ஆனால், "Blood test"ல "பிட்" அடிக்க முடியாது.

15. என்ன தான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும், அதால, "நன்றி"ன்னு சொல்ல முடியாது. இது தான் வாழ்க்கை.

16. ஆயிரம் தான் இருந்தாலும், ஆயிரத்தி ஒன்னு தான் பெருசு.

17. என்ன தான் அஹிம்சா வாதியா இருந்தாலும், "சப்பாத்தி"ய சுட்டு தான் சாப்பிட முடியும்.

18. நீ என்ன தான் வீரனா இருந்தாலும், குளிர் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது.

19. காசு இருந்தா "Call Taxi", காசு இல்லாட்டி கால் தான் "Taxi".

20. கோவில் மணிய நாம அடிச்சா சத்தம் வரும், கோவில் மணியால நம்மல அடிச்சா ரத்தம் வரும்.

21. பல்லு வலின்னா பல்ல புடிங்கிடலாம். ஆனா கண்ணு வலின்னா?

22. நீ என்ன தான் படிச்சு "Certificate" வாங்கினாலும், உன் கையால உன்னோட "Death Certificate" வாங்க முடியாது.

23. "Engineering College"ல படிச்சு "Engineer" ஆகலாம். "President College"ல படிச்சு "President" ஆக முடியுமா?

24. நீ "எத்தனால்" சாப்பிட்டா நீ ஆடுவ. ஆனால் "மெத்தனால்" சாப்பிட்டா ஊரு உனக்காக ஆடும்.

25. மெழுக வச்சு மெழுகு வத்தி செய்யலாம். ஆனா "கொசு"வ வைச்சு "கொசுவத்தி" செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • Replies 764
  • Created
  • Last Reply

நீ "எத்தனால்" சாப்பிட்டா நீ ஆடுவ. ஆனால் "மெத்தனால்" சாப்பிட்டா ஊரு உனக்காக ஆடும்.

இப்படின்னா என்ன?

Link to comment
Share on other sites

ஒரு விமானத்துக்கு சண்டாசிங் என்ற சர்தார்ஜியை பைலட்டாகவும் பண்டாசிங் என்ற சர்தார்ஜியை கோ-பைலட்டாகவும் நியமித்தார்கள்.லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்குவது அவர்களின் வேலை.

விமானத்தை லண்டன்வரை வெற்றிகரமாக ஓட்டிச் சென்ற அவர்கள் ஹீத்ரூ விமான நிலையத்தில் தரையிறக்க முயன்றனர்.எல்லா வேலைகளும் முடிந்து விமானத்தின் சக்கரங்களை ரன்வேயில் பதிக்கும் நேரத்தில்"ரன்வே முடிந்துவிட்டது..விமானத்தை மேலே தூக்கு!"கோ-பைலட் பண்டாசிங் கத்த விமானத்தை மேலே தூக்கினார் சண்டாசிங்.இப்படி பத்துமுறை முயன்றும் விமானத்தைத் தரையிறக்கமுடியவில்லை.உடனே பண்டாசிங் சொன்னார்"இதை அமைத்தவர்கள் நிச்சயம் முட்டாள்களாகத்தான் இருக்கவேண்டும்!இல்லாவிட் டால் நீளத்தை அரைகிலோ மீட்டர் வைத்துவிட்டு அகலத்தை இப்படி பத்து கிலோமீட்டருக்கு வைப்பார்களா?"

_________________

பாண்டா சிங் நடுநிசியில் வந்த தொலைபேசிக்கு எழுந்து பதிலளிக்கிறார்.

குரல்: இது ஒன்று ஒன்று ஒன்று ஒன்று தானே?

சிங்: இல்லை, இது பதினொன்று பதினொன்று.

குரல்: நிச்சயமாய் இது ஒன்று ஒன்று ஒன்று ஒன்று இல்லையா?

சிங்: இல்லை, இது பதினொன்று பதினொன்று.

குரல்: நல்லது தவறு நடந்து விட்டது. உங்களை நடுநிசியில் எழுப்பியதற்க்கு மன்னிக்கவும்.

சிங்: பரவாலில்லை நண்பரே, எப்படி இருந்தாலும் தொலைபேசிக்கு பதில் சொல்ல நான் எழுந்துதான் கனும்.

Link to comment
Share on other sites

Wzxyrtsaenmie

என்ன தலைப்பு புரியுதா?

.

.

.

.

.

.

.

இல்லையா?

.

.

.

.

.

.

.

அப்ப மானிட்டரை தலைகீழா கவுத்தி வச்சு பாருங்க!!(அல்லது நீங்க

தலைகீழா நின்னு பாருங்க)

Wzxyrtsaenmie

.

.

.

.

இப்பவும் தெரியலையா?

.

.

நேரா இருக்கும்போதே புரியலை! தலைகீழா இருந்தா புரியுமா? லூஸாப்பா நீ?

----------------------------------------------

டீக்கடைக்காரர் கபடி விளையாண்டால்,

எப்டி எப்டி விளையாடுவார்?

கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ.......

---------------------

நீங்க வீட்ல இருக்கீங்களா?

சொந்த வீடா?

டீவி இருக்கா?

டேபிள்?

சேர்?

நல்ல தோட்டம் இருக்கா?

நாய் குட்டி? பூனை குட்டி?

ஆடியோ சிஸ்டம் இருக்குல்ல?

ஸிடியா இல்ல டிவிடியா?

ஹோம் தியேட்டர் அட்டாச்டா?

நல்ல தண்ணி?

ஃப்ரிட்ஜ்?

பெருசா, சின்னதா?

கூலிங்கா இருக்குமா?

பைக் இருக்கா?

கார்? இல்லையா?

ஃபேனா? ஏஸியா?

ஃபோன் இருக்கா? நல்லது!

செல்ஃபோன்? அதுவும் இருக்கா!

அதுல பேலன்ஸ் இருக்கா?

அப்புறம் என்ன? ஒரு கால் பண்ணா குறைஞ்சா போய்டுவே?

_________________

:mellow:

Link to comment
Share on other sites

பல்பீர் சிங் ஒருநாள் நெரிசல் மிக்க பேரூந்தில் தனது மகனின் கல்லூரி சேர்க்கைக்காக மகனின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் சென்று கொண்டிருக்கிறார்.

தவறுதலாக அவருடைய பையிலிருந்து புகைப்படம் கீழே விழுந்துவிட்டது. பல்பீர் அதை எடுக்க எத்தனிக்கையில் அது ஒரு பெண்ணின் காலுக்கடியில் நழுவி சென்றுவிட்டது.

அவர் அந்த பெண்மணியிடம் “கொஞ்சம் உங்கள் புடவையை தூக்குங்கள், புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன்” என்றார். அப்புறம் நடந்தவை பற்றி கேட்கவே வேண்டாம், அது...... ஒரு சரித்திரம்.

-----------------

ஆசிரியர்: ஜார்ஜ் வாசிங்டன் எப்போ இறந்தார்?

பல்பீர் சிங்: அடக்கம் செய்வதற்க்கு இரண்டு நாள் முன்பு

-----------------

ஆசிரியர்: உங்கள் நினைவில் உள்ள 5 பயங்கரமான பிராணிகளை கூறுங்கள்?

பல்பீர் : 3 சிங்கம், 2 புலி

-------------------

பல்பீர் சிங் மீது, நீதி மன்றத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கார் நிறுத்தியதற்காக வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி அவரிடம் நீங்கள் ஏதேனும் கூறவிரும்புகிறீர்களா? என் கேட்டார்.

இனி இது போன்று தவறான அறிவிப்பு பலகையை வைக்க வேண்டாம் என கூறுங்கள் என்றார். பலகையில் “Fine for PARKING HERE” என்று எழுதி இருந்தது.

_________________

Link to comment
Share on other sites

உன் வாழ்க்கை இருள் சூழ்ந்திருந்தால்,

அந்த இருளிலிருந்து உன்னை வெளியேற்றும்படி

கடவுளை வேண்டிக் கேள்

கடவுளை வேண்டிய பின்னும்

இன்னும் நீ இருளிலேயே இருந்தால்

முதலில் உன் வீட்டு எலக்டிரிசிட்டி பில்லை கட்டு.

-----------------

நீ எப்பொழுதாவது தனிமையாக இருப்பதாக உணர்ந்தால்,

உன்னை சுற்றி ஒருவரையும் காணாவிட்டால்,

இந்த உலகமே மங்கி கொண்டு வருவதாக தோன்றினால்,

என்னோடு வா, என் கையை பிடித்துக் கொள்.

நான் உன்னை கண் டாக்டரிடம் அழைத்து செல்கிறேன்

---------------------------

நீ ஒவ்வொரு முறை

கண்ணாடியினருகில் வரும் போதும்

அது சொல்லும்

"பியூட்டிபுல்! பியூட்டிபுல்!!"

ஆனால்

நீ அதைவிட்டு விலகிசெல்லும்போது

அது சொல்லும்

"ஏப்ரல்பூல்! ஏப்ரல்பூல்!!"

Link to comment
Share on other sites

பல்பீரும், சாம்சிங்கும் எப்போதும் தங்கள் பெற்றோரின் பிரதாபங்களை சொல்லிக்கொள்வர்.

பல்பீர்: சூயஸ் கால்வாய் பற்றி தெரியுமா?

சாம்சிங்: மாம், அதுக்கு என்ன?

பல்பீர்: எங்க அப்பாதான் அதை தோண்டினார்.

சாம்சிங்: ஹ.. இது என்ன பிரமாதம். மாம் உனக்கு கருங்கடல் தெரியுமா? (டெட் சீ (Dead Sea) தெரியுமா?)

பல்பீர்: ம்ம் தெரியும்.

சாம்சிங்: அதுகு எங்க அப்பாதான் பெயிண்ட் அடிச்சார் (எங்க அப்பாதான் அதை கொன்றார்)

-------------------

--------------------------------------------------------------------------------

பல்பீர் தன்னை கிண்டல் செய்து அதிகமாக செய்திகள் வருவதால் நொந்து போனார். எனவே PHD செய்யலாம் என தீர்மானித்தார். இதுவரை யாரும் செய்யாதபடத்தில் அவரது ராய்ச்சி இருக்கவேண்டும் என முடிவு செய்தார். கரப்பான் பூச்சியை பார்த்ததும் அதனைக் கொண்டு ராய்ச்சி செய்ய ரம்பித்தார்.

ஒரு மேசையில் கரப்பானை வைத்து அதன் ஒரு காலை வெட்டினார். பிறகு அதை “நட” என்றார். கரப்பான் முன்னோக்கி நகர்ந்தது. பல்பீர் இரண்டாவது காலை வெட்டி “நட” என கூறினார். கரப்பான் சமாளித்து நகர்ந்தது. மூன்றாவது காலையும் வெட்டி “நட” என்றார். கரப்பான் முயற்சித்து முடியாமல் அதே இடத்தில் சுற்றியது. கடைசியாக நாலாவது காலையும் வெட்டி “நட” என்றார். பாவம் அது எதுவும் முடியாமல் அப்படியே படுத்துவிட்டது.

உடனே பல்பீர் இதே சோதனையை 1000 கரப்பான்களுக்கு சோதித்து பார்த்தார். அனைத்தும் முடிவு ஒரே மாதிரி இருந்தது.

பல்பீருக்கு சந்தோசம் தாளவில்லை. ஹ! என் ஆராய்ச்சி வெற்றியடைந்தது. கட்டுரை தயார் என்று கூறி எழுத ஆரம்பித்தார்.

“கரப்பான் பூச்சியின் 4 கால்களையும் வெட்டினால், அது செவிடாகிறது”.

_________________

--------------------------------------------------------------------------------

பல்பீருக்கு 4-வது குழந்தை பிறந்தது. பிறப்பு சான்றிதழை கீழ்க்கண்டவாறு பூர்த்தி செய்தார்.

தாய்: சீக்கியர் தந்தை: சீக்கியர் குழந்தை: சீனர்

அலுவலர்: பெற்றோர் இருவரும் சீக்கியர்களாக இருக்கும் போது குழந்தை எப்படி சீனர் என்று எழுதலாம்?

பல்பீர்: ஹஹா.. செய்தித்தாள் படிக்கிறது இல்லையா? அதில் “பூமியில் பிறக்கும் ஒவ்வொரு 4-வது குழந்தையும் சீனக்குழந்தை”(சீனாவில் பிறக்கிறது) என கூறியுள்ளார்கள்.

_________________

Link to comment
Share on other sites

கூட நாளா இந்த ஜோக்கை காணவில்லை என்று யோசித்தனான் மிக்க நன்றி தலை

Link to comment
Share on other sites

ஒருமுறை சில எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.

திடீரென யானை ஆற்றில் குதித்தவுடன் எறும்புகள் தூக்கி வீசி எறியப்பட்டன.. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!!

அதைப் பார்த்த கரையில் இருந்த மற்ற எறும்புகள் ஒரு சேரக் கத்தின... "மச்சான், அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா...."

_________________

நல்ல மனிதன்

அது நீதான்

நல்ல நண்பன்

அதுவும் நீதான்

நல்ல இதயமுள்ளவன்

அட! நீதாம்பா.

நல்ல எண்ணமுள்ளவன்

நீதான்! நீயேதான்

நல்ல அழகானவன்

ஆ! போதும். இதெல்லாம் உனக்கு ரொம்ப அதிகம்.

இந்த தடவை அது நான்தான்.

--------------

சத்தியமாய் சொல்லு

நாம ரெண்டு பேரும் உயிருக்குயிரான நண்பர்கள்தானே

நீ விரல்

நான் நகம்

நீ நீர்

நான் மீன்

நீ நட்சத்திரம்

நான் நிலா

நான் மரம்

நீ குரங்கு, சரியா?

குதிக்கும்போது பாத்துக்குதி.

--------------

கவுண்டமணி: நான் உங்கிட்ட என்னடா வாங்கிட்டு வரச் சொன்னேன்?

செந்தில்: ரெண்டு குரங்கு.

கவுண்டமணி: ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்கேடா?

செந்தில்: அது தான் இந்த Smsஐ படிச்சிக்கிட்டு இருக்கு. :mellow:

_________________

Link to comment
Share on other sites

கூட நாளா இந்த ஜோக்கை காணவில்லை என்று யோசித்தனான் மிக்க நன்றி தலை

--------------------------------------------------------------------------------

பித்துக்குளி போல் ஒருவன் தலையில் வாக்மேன் அணிந்து முடிதிருத்த கடைக்கு வந்தான். முடிதிருத்துவோரிடம் “எனக்கு முடிதிருத்துங்கள் னால் தலையில் உள்ள ஹெட்போனை கழட்ட வேண்டாம்” என்றான். அவரும் அவர் வேலைகளை முடித்துவிட்டார், னால் ஹெட்போனுக்கு கீழே கொஞ்சம் வேலையிருந்தது. அவர் கவனிக்கமாட்டார் என நினைத்து கழட்டினார். அவ்வளவுதான். அந்த மனிதன் கீழே விழுந்து விக்கி நீல நிறமாகி இறந்து போனார்.

முடிதிருத்துபவருக்கு ஒன்றும் புரியவில்லை. அதில் அப்படி என்னதான் இருக்கு என அவரும் போட்டு கேட்டார். “மூச்சை உள்ளே இழு, மூச்சை வெளியே விடு, மூச்சை உள்ளே இழு, மூச்சை வெளியே விடு . . . . . .

_________________

--------------------------------------------------------------------------------

பல்பீரும் சாம்சிங்கும் மீன்பிடிக்க போனார்கள். நிறைய மீன் பிடித்து கரை திரும்பினார்கள்.

பல்பீர்: இப்போ போய் இவ்ளோ மீன் பிடிச்சமே இடம் ஞாபகம் இருக்கா?

சாம்சிங்: ஓ!!, படகின் பக்கவாட்டில் X குறி போட்டுவைச்சிருக்கேன்.

பல்பீர்: (படு கோபமாக) முட்டாள். . . . நாளைக்கு இதே படகு கிடைக்குமுன்னு என்ன நிச்சயம்?

_________________

Link to comment
Share on other sites

கவுண்டமணி: நான் உங்கிட்ட என்னடா வாங்கிட்டு வரச் சொன்னேன்?

செந்தில்: ரெண்டு குரங்கு.

கவுண்டமணி: ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்கேடா?

செந்தில்: அது தான் இந்த Smsஐ படிச்சிக்கிட்டு இருக்கு. :lol:

_________________

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஒருமுறை சில எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.

திடீரென யானை ஆற்றில் குதித்தவுடன் எறும்புகள் தூக்கி வீசி எறியப்பட்டன.. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!!

அதைப் பார்த்த கரையில் இருந்த மற்ற எறும்புகள் ஒரு சேரக் கத்தின... "மச்சான், அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா...."

கவுண்டமணி: நான் உங்கிட்ட என்னடா வாங்கிட்டு வரச் சொன்னேன்?

செந்தில்: ரெண்டு குரங்கு.

கவுண்டமணி: ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்கேடா?

செந்தில்: அது தான் இந்த Smsஐ படிச்சிக்கிட்டு இருக்கு. :lol:

_________________

:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

QUOTE(வானவில் @ Apr 12 2007, 12:03 AM)

கவுண்டமணி: நான் உங்கிட்ட என்னடா வாங்கிட்டு வரச் சொன்னேன்?

செந்தில்: ரெண்டு குரங்கு.

கவுண்டமணி: ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்கேடா?

செந்தில்: அது தான் இந்த Smsஐ படிச்சிக்கிட்டு இருக்கு.

_________________

சரி ஜம்மு, வில்லு! உங்கள் இல யாரு செந்தில், கவுண்டமணி. :P

Link to comment
Share on other sites

QUOTE(வானவில் @ Apr 12 2007, 12:03 AM)

கவுண்டமணி: நான் உங்கிட்ட என்னடா வாங்கிட்டு வரச் சொன்னேன்?

செந்தில்: ரெண்டு குரங்கு.

கவுண்டமணி: ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்கேடா?

செந்தில்: அது தான் இந்த Smsஐ படிச்சிக்கிட்டு இருக்கு.

_________________

சரி ஜம்மு, வில்லு! உங்கள் இல யாரு செந்தில், கவுண்டமணி. :P

அட என்ன ஜோக்கு இதில எஸ் எம் எஸ் படிக்கிறது நீங்க

செந்தில் கவுண்டமணி நாங்க இல்லை :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே வில்லண்ணே! நம்மை யெல்லாம் நம்மையெல்லாம் ரெம்ப அறிவுஜீவியா நீங்க நினைத்து நம்மளை முட்டாளாக்கிற மாதிரி பகிடி பண்ணிறீங்கண்ணே. நம்பள்ள அரைவாசிப்பேர் முட்டாள்தாண்ணே.

அதுசரி ஜனனியின் செல்போனுக்கும் சிம்காட்டுக்கும் பிளான் போட்டீங்களே வோர்க்அவுட் ஆச்சுதா?

மூண்று எறும்புகள் வரிசையாக போச்சுதாம்.

முன்னால் வந்த எறும்பிட்ட முதல் எறும்பு சொல்லிச்சாம் என் பின்னால் இரு எறும்புகள் வருகின்றன என்று.

இரண்டாம் எறும்பு சொன்னது என் பின்னால் ஒரு எறும்பு வருகுது என்று.

பிறகு மூன்றாம் எறும்பு சொன்னது தன்பின்னால் இரண்டு எறும்புகள் வருகின்றனவென்று!!!

ஏன் அது அப்படிச் சொன்னது என்று யாருக்காவது தெரியுமா? :):lol:

பிறகு வருகிறேனுங்கோ!!! :):(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருமுறை சில எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன. அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.

திடீரென யானை ஆற்றில் குதித்தவுடன் எறும்புகள் தூக்கி வீசி எறியப்பட்டன.. ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!!

அதைப் பார்த்த கரையில் இருந்த மற்ற எறும்புகள் ஒரு சேரக் கத்தின... "மச்சான், அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா...."

எறும்பு தண்ணிக்குள்ள விழுந்தாலே செத்துப்போயிடுமே!! வேறை உதாரணம் தேடி இருக்கலாம்.. இது பொருந்தவில்லை..

Link to comment
Share on other sites

மூண்று எறும்புகள் வரிசையாக போச்சுதாம்.

முன்னால் வந்த எறும்பிட்ட முதல் எறும்பு சொல்லிச்சாம் என் பின்னால் இரு எறும்புகள் வருகின்றன என்று.

இரண்டாம் எறும்பு சொன்னது என் பின்னால் ஒரு எறும்பு வருகுது என்று.

பிறகு மூன்றாம் எறும்பு சொன்னது தன்பின்னால் இரண்டு எறும்புகள் வருகின்றனவென்று!!!

ஏன் அது அப்படிச் சொன்னது என்று யாருக்காவது தெரியுமா?

மூன்றாம் எறும்பு பின்புறமா revers ல ஊர்ந்ததா?

Link to comment
Share on other sites

எறும்பு தண்ணிக்குள்ள விழுந்தாலே செத்துப்போயிடுமே!! வேறை உதாரணம் தேடி இருக்கலாம்.. இது பொருந்தவில்லை..

:rolleyes::rolleyes:

மூன்றாம் எறும்பு பின்புறமா revers ல ஊர்ந்ததா?

:P

Link to comment
Share on other sites

சரி ஜம்மு, வில்லு! உங்கள் இல யாரு செந்தில், கவுண்டமணி. :P

வாசித்த நீங்க அக்கா

:rolleyes:

Link to comment
Share on other sites

மூண்று எறும்புகள் வரிசையாக போச்சுதாம்.

முன்னால் வந்த எறும்பிட்ட முதல் எறும்பு சொல்லிச்சாம் என் பின்னால் இரு எறும்புகள் வருகின்றன என்று.

இரண்டாம் எறும்பு சொன்னது என் பின்னால் ஒரு எறும்பு வருகுது என்று.

பிறகு மூன்றாம் எறும்பு சொன்னது தன்பின்னால் இரண்டு எறும்புகள் வருகின்றனவென்று!!!

ஏன் அது அப்படிச் சொன்னது என்று யாருக்காவது தெரியுமா? :rolleyes::rolleyes:

பிறகு வருகிறேனுங்கோ!!! :rolleyes::lol:

நான் நினைக்கிறேன் அது றோயல்பமிலி எறும்பு போல அது தான் கணக்கு சரியா தெறியவில்லை

:rolleyes:

Link to comment
Share on other sites

1) வானவில் -நான் புதுசா ஒரு கவிதை எழுதினான்

ஜன்னி -எதை கொண்டு :D

வானவில் -பேனாவை கொண்டு :P

2) சித்து -கழுதைக்கு பிடித்த ரொட்டி எது?

புத்து -தெரியலியே ?????? :D

சித்து - சுவரொட்டி தான் :P

புத்து -???? :D

Link to comment
Share on other sites

சிரிக்கலாம் வாங்கோ

1)கந்தப்பு - இப்படி சிக்கிரட் பிடிக்கிறாய் அழிய போகிறாய் :angry:

சின்னப்பு - இப்படி தான் பிடிக்க வேண்டும்,திரும்பி பிடித்தா நாக்கு சுட்டுவிடும் :P

2) கந்தப்பு - உங்க பொண்ணுக்கு எந்த வாசணை பிடிக்கும் :o

சின்னப்பு - பக்கத்து வீட்டு மணிவாசணை தான் பிடிக்கும் B)

3) யம்மு -ஒரு எறும்பை கட் பண்ணினா என்ன ஆகும் B)

சகி -தெரியலிய :(

யம்மு - கட்டெறும்பு ஆகும் :P

Link to comment
Share on other sites

சேருங்க எல்லோரும் சேருங்க,

சேர்ந்து உங்கள் பதில் சொல்ல முடியாத சந்தேகங்களை இங்கே கேளுங்கள்.

என்னுடைய சந்தேகம்.

இரவில் கொசு கடித்தால் " குட்நைட் " வைக்கலாம்.

பகலில் கொசு கடித்தால் " குட்மார்னிங் " வைக்கமுடியுமா ???

யோசிங்க ! யோசிங்க

Link to comment
Share on other sites

சித்து: சார் எறும்புக்கு பவுடர் வாங்கிட்டு போங்க..

கந்தப்பு: வேணாம்! இன்னைக்கு எறும்புக்கு பவுடர் வாங்கிட்டுப் போனா, நாளைக்கு அது லிப்ஸ்டிக் கேட்கும்.. ஹ.. ஹ..

-------------

கண்களை மூடுங்கள். உங்களைப் பற்றி எண்ணிப் பாருங்கள். குறிப்பாக உங்கள் முகத்தை நினைவில் நிறுத்துங்கள். இப்பொழுது கண்களை திறக்கவும்.

ஒரு பேய் படம் பார்த்த எஃபெக்ட் இருக்குமே!!! :o :P

------------

வானவில் : 1869ல் என்ன நடந்தது?

டண் : எனக்கு தெரியாது சார்.

வானவில்: மடையா! அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?

டண் : காந்திஜிக்கு நாலு வயசு சார்

----------------

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • வாரணாசியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய பிரதமர் மோடி முன்னிலையில் 
    • முள்ளிவாய்க்கால் நிலம் - துரைராஜா ஜெயராஜா June 4, 2024   தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிறைவுபெற்றுவிட்டது. பெருமளவான மக்களின் பங்கேற்புடனும், சர்வதேச அமைப்புகளின் – சர்வதேச ஊடகங்களின் நேரடி கண்காணிப்பின் கீழும் இவ்வருட நினைவேந்தல் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. நினைவேந்தலை வெறும் அழுது, ஆறுவதற்கான சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல், இங்கு இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதையும், அதனை அடுத்தடுத்த சந்ததியினரும் நினைவுகொள்ளவேண்டும் என்பதையும் பங்கேற்பாளர்கள் உணர்த்தியிருந்தார்கள். இன்னொருவிதத்தில் சொல்வதானால், முள்ளிவாய்க்கால் மண்ணும், அது தகிப்போடு வைத்திருக்கும் நினைவுகளும் அழுதரற்றுவதற்கானவை அல்ல, தமிழ் தேசிய எழுச்சிக்கானவை என்பதை வெளிப்படுத்தின.  இவ்வாறானதொரு கற்பித்தலை செய்திருக்கும் நினைவேந்தலைக் குழப்புவதற்கு இலங்கை அரசு பல வேலைகளை முன்னெடுத்தது. அதில் முதன்மையானது, நினைவேந்தல் விடயத்தில் வடக்கு, கிழக்கு எனத் தனித்தனியாகக் கையாண்டமை. கிழக்கில் குவிக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்கள், தமிழ் ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்கள் இந்தப் பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களும் மிகுந்த விசுவாசத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் கிழக்கில் கட்டுப்படுத்திக்கொடுத்தனர். முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியவர்களை, ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர். நினைவேந்துவோரை களத்தில் இறங்கி அச்சுறுத்தினர். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுங்குசெய்த நினைவேந்தல் நிகழ்வைக் காலால் தட்டிவிட்டுக் குழப்பியடித்தனர். ஆனால் வடக்கில் இந்த அடக்குமுறையை மேற்கொள்ளவில்லை. பல இடங்களில் இராணுவமும், இராணுவப் புலனாய்வாளர்களும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாங்கிப் பருகினர். இறுதி நாள் நினைவேந்தலில் கூட வடக்கு, உள்ளிட்ட முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சீருடையணித்த பொலிஸாரையோ, இராணுவத்தினரையோ காணமுடியவில்லை. எனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கிழக்குப் பக்கமாகவோ,இலங்கைத் தீவுக்குள் வடக்குத் தவிர்த்து தமிழர்கள் வாழும் ஏனைய பிராந்தியங்களுக்குள்ளோ பரவவிடாது தடுத்துவிட்டனர். நினைவேந்தல் விடயத்தில் வடக்கை தனியாகவும், கிழக்கை தனியாகவும் கையாளத்தொடங்கியிருக்கின்றனர். இனிவரும் காலங்களில் ஒரு தேசமாகத் தமிழர்கள் நினைவேந்தும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கக்கூடும்.  இம்முறை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் அம்னெஸ்டி இன்டர்நெனல் அமைப்பின் செயலாளர் நாயகம் கலந்துகொண்டார். நினைவேந்தல் நிகழ்வுக்கு முதல்நாள் மாலையே முல்லைத்தீவிற்கு வருகைதந்திருந்த அம்மணி, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்தார். “சிறீலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இப்போது என்ன உணர்கிறீர்கள்” என்றவகையறாக் கேள்விகளை சந்தித்த அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். மறுநாள் அதாவது நினைவேந்தல் அன்று, வட்டுவாகல் பாலத்தில் இறங்கி நடந்தார். நினைவேந்தல் மையத்திற்கு வருகைதந்து, இனப்படுகொலையானவர்ககளுக்கு மலர்வணக்கம் செலுத்தினார். அவரைக் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், தம் சகோதரியைப் போல அழைத்துவந்தனர். ஊடகங்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அம்மணியைக் கட்டியணைத்து அழுவார்கள், தம் வலியைச் சொல்வார்கள், அந்நேரம் ஏதாவது ஒளிப்படங்கள் எடுக்கலாம் எனக் காத்திருந்தன. ஆனால் அவ்வாறான எவ்வித “அசம்பாவிதங்களும்” ஏற்படாதபடிக்கு, 17ஆம் திகதி காலையே முல்லைத்தீவுக்கு வருகைதந்துவிட்ட தொண்டு நிறுவனங்களின் பணியாளர்கள் “கவனித்துக்கொண்டார்கள்”. அம்மணியின் வருகையை அமைதியாக வழிநடத்தினர்.  நினைவேந்தல் மையத்திற்கு வெளியே வந்த அம்மணி, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். எந்தப் பதிலிலும் இனப்படுகொலை என்ற வார்த்தை இடம்பெறவில்லை. தப்பித்தவறிகூட அந்த வார்த்தை வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாயிருந்தார். அவ்விடத்தில் அவர் அளித்த பதில்கள் மிக நுணுக்கமானவை.  இம்முறை நினைவேந்தலில், ஏ.பி, ஏ.எவ்.பி, கெட்டிஇமேஜஸ் உள்ளிட்ட பல சர்வதேச ஊடகங்கள் கலந்துகொண்டிருந்தன. முள்ளிவாய்க்காலில் சிதறிக் கிடக்கும் போரின் எச்சங்கள் தொடக்கம், இடிந்து கிடக்கு கட்டடஙகள் வரையில் அனைத்தையும் ஒளிப்படம் எடுத்தன. நினைவேந்தலில் கலந்துகொண்ட மக்கள் வடித்த ஒவ்வொரு கண்ணீர்த்துளியையும் ஒளிப்படம் எடுத்துக்கொண்டன. எவ்விடத்திலும், எந்தக் கெமராவும், தமிழினப்படுகொலை என்ற பாதகையைக்கூட ஒளிப்படமெடுக்கவில்லை. தமது ஊடகச் செய்தி அறிக்கைகளில் அந்த வார்த்தையையோ, அந்த வார்த்தையை வெளிப்படுத்தும் ஒளிப்படங்களையோ வெளியிடவில்லை. “தமது ஊடகம் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை” என வெளிப்படையாகவே சொன்னார் ஒரு வெள்ளைக்கார ஊடகர். இதன்காரணத்தினாலேயே முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலில் வாசிக்கப்பட்ட அறிக்கையை எந்த சர்வதேச ஊடகங்களும் வெளியிடவுமில்லை.  இம்முறை நினைவேந்தல் ஏற்பாடுகளில் மதம் சார்ந்த சில சலசலப்புகள் ஆங்காங்கே ஏற்பட்டன. அதனை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியாவிட்டால், எதிர்காலத்தில் மிகுந்த பாதிப்பினை அது ஏற்படுத்தும். நினைவேந்தலுக்கு மூன்று நாட்கள் மீதமாக இருக்கும்போது, நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தாது, அதனை ஒரு சமூக இயக்கமாக மாற்றுவதற்கு நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழு தயாராகவேண்டும். அப்போதுதான் இதுபோன்ற மதவாத சக்திகள் நினைவேந்தல் நிகழ்வொழுங்குகளுக்குள் தலையிடுவதைத் தடுக்க முடியும்.  இம்முறை நினைவேந்தலில் அவதானிக்கப்பட்ட மிகமுக்கியமான விடயங்களில் ஒன்று, நினைவேந்தல் இடம்பெறும் காணி சம்பந்தமானது. தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும் வளாகமானது, அரசுக்கு சொந்தமானது. அந்தக் காணியைக் கரைச்சி பிரதேச சபையின் கீழ் கொண்டுவந்து, நினைவேந்தல் மையமாகப் பிரகடனம் செய்வதற்கான பணிகள், வட மாகாண சபை இயங்கும் காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டத்தில் தமிழ் தேசிய அரசியல்வாதிகளும், நினைவேந்தல் ஒருங்கிணைப்புக்குழுவும் அதிக கவனமெடுக்காமை காரணமாக, எவ்வித முன்னேற்றமும் இடம்பெறவி்ல்லை. தற்போது, பிரதேச சபைகள் செயலற்றிருக்கின்ற நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மையம் நிலஅளவைத் திணைக்களத்தின் அளவீடு செய்யப்பட்டிருக்கின்றது. எந்த அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தில் கவனம் எடுக்கவில்லை. தமது எதிர்ப்பை வெளியிடவில்லை. எனவே குறித்த நினைவேந்தல் மையத்தினை அரசு தன் நிலம் என வர்த்தமானி அறிவிப்புச் செய்து, அபகரித்துக்கொள்ள அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பின் குறியீடாக இன்றும்எஞ்சியிருப்பது முள்ளிவாய்க்கால் பொதுச்சந்தைக் கட்டடம் மாத்திரமே. பதுங்குகுழியின் எச்சங்கள், துப்பாக்கி ரவை பதிந்த சுவர்கள், போராளிகளின் ஆடைகள், பொதுமக்களின் பாவனைப்பொருட்கள் என அந்தச் சூழலில் இனப்படுகொலையை நினைவுபடுத்துகின்ற பல விடயங்கள் இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதி மாவீரர் மண்டபமாகவும் அந்தச் சந்தைக் கட்டடத்தொகுதி செயற்பட்டிருக்கின்றது. எனவேதான் அதனையாவது இனப்படுகொலையின் நினைவாக அப்படியே பேணிப்பாதுகாப்பதும், ஆவணப்படுத்துவதும் அவசியமானதாகும். ஆனால் அந்தக் கட்டடத்தை இடித்துப் புதிய சந்தைத்தொகுதியொன்றை அவ்விடத்தில் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.  முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன், வலையன்மடம், வட்டுவாகல் ஆகிய பகுதிகள் இறுதிப்போர் காலத்தில் முக்கியமான இடங்களாக இருந்தன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும், இனப்படுகொலையான தமிழர்களின் புதைகுழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு அங்குல நிலத்திலும் போர்க்காலத்தை நினைவுபடுத்துகின்ற பொருட்கள் சிதறிக்கிடந்தன. இறுதியா உணவு உண்ட உணவுப் பாத்திரம் தொடக்கம், பதுங்குகுழிக்கு பயன்படுத்திய உடுபுடவைகள் வரைக்கும் அந்நிலமெங்கும் சிதறிக்கிடந்தன. ஆனால் இன்று அவை அனைத்தும் திட்டமிட்ட வகையில் அகற்றப்பட்டிருக்கின்றன. தெற்கிலிருந்து வருகைதரும் இரும்பு வியாபாரிகளுக்கு அப்பொருட்களை உள்ளூர் மக்கள் வியாபாரம் செய்துவிட்டனர். காணிகளைத் துப்பரவு செய்கிறோம் என்கிற பெயரில், அங்கு கிடந்த துணிகள் உள்ளிட்ட பொருட்களை எரித்துவிட்டனர். தன் வரலாற்றைச் சரியாகப் பேணவும், ஆவணப்படுத்தவும் தெரியாத இனமாகத் தமிழர்கள் இருக்கின்றமையும், இது குறித்த விழிப்புணர்வு தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருக்கின்றமையுமே இதற்குப் பிரதான காரணமாகும். உலகம் முழுவதும் இனப்படுகொலைக்குள்ளான இனங்கள் இதுபோன்ற விடயங்களை பல நூற்றாண்டுகள் கடந்தும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றன. மிகப்பெரிய இனப்படுகொலையின் பின்னர் இஸ்ரேலியர்கள் தமக்கான நாட்டைக் கட்டமைத்துக்கொண்டாலும், தம் மீது ஜேர்மனியர்கள் நடத்திய இனப்படுகொலையை நினைவுபடுத்தும் ஆவணங்களை, ஆவணக்காப்பகங்களில் இன்றும் வைத்திருக்கின்றனர். உலகப் போர்க்காலத்தில் அணுகுண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட ஜப்பானியர்கள் அந்தப் பாதிப்பின் எச்சங்களை இன்றும் ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றனர். உலகம் நன்கு வளர்ச்சியடைந்துவிட்ட யுகத்தில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலைக்குள்ளான இனமொன்று, அதற்கான ஆவணங்களைத் தவறவிட்டிருப்பது எவ்வளவு துயரமானது? அடுத்து வட்டுவாகல் பாலம். இறுதிப் போரின் நாட்களை நினைவுகூறும் எவராலும் வட்டுவாகல் பாலத்தைத் தவிர்க்க முடியாது. பாலத்தைக் கடந்த பலர் இன்று உயிரோடில்லை. வலிந்து காணாமலாக்கப்பட்டு விட்டனர். பாலத்தில் இறுமருங்கிலும் இராணுவத்தால் சுடப்பட்ட நிலையில் இறந்து மிதந்தவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம். இவ்வளவு பெறுமதிமிகு நினைவுகளைக் கொண்டிருக்கும் வட்டுவாகல் பாலம் மிக விரைவில் மீளப் புனருத்தானம் செய்யப்படப்போகின்றது. அந்த பாலத்தை நீக்குவிட்டுப் புதிய பாலமொன்றை அமைத்துத் தரும்படி உள்ளூர் மக்களே அரசைக் கோரியிருக்கின்றனர்.  இப்படியாக தமிழ் இனப்படுகொலையின் பௌதீக சாட்சியங்களாக இருக்கின்ற பல விடயங்களும் விரைவாகவே அழிக்கப்பட்டு வருகின்றன. அனேகமாகத் தமிழினப் படுகொலையின் இருபதாம் ஆண்டு நினைவேந்தல் செய்யும் மேற்குறித்த எந்த நினைவேந்தல் எச்சங்களும் முள்ளிவாய்க்காலில் இருக்கப்போவதில்லை.  சர்வதேச நிறுவனங்களும், ஊடகங்களும், தமிழர்களும் முள்ளிவாய்க்கால் எனப்படும் தமிழினப் படுகொலையின் குறியீட்டு நிலத்தை எப்படி மாற்றிவருகின்றனர் என்பதற்கான சில விடயங்கள்தான் இந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நிலம் அமைதியாகக் கிடந்து எதிர்கொள்ளும் சவால்கள், சதிகள் பலநூறு.   https://www.ilakku.org/முள்ளிவாய்க்கால்-நிலம்/
    • வணக்கம் பாஞ் அண்ணா  உங்களை இங்கே காண்பதில் மகிழ்ச்சி 
    • ம‌கிழ்ச்சி ந‌ல்ல‌ த‌க‌வ‌ல்  வி பிர‌பாக‌ர‌ன்  வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்🙏🥰......................................
    • விருதுநகர் தொகுதியில்  8000 வா‌க்குக‌ள் வித்தியாசத்தில் விஜய பிரபாகர்  மீண்டும் முன்னணியில் 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.