Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கீரை சாப்பிடுங்கள்!

Featured Replies

கீரைத்தண்டின் சுவை விளைகின்ற இடத்திற்கு ஏற்றபடி அமையும். இதில் சில நார் உள்ளவைகளாக இருக்கும். அந்த நாரை எடுத்துவிட்டு சமையல் செய்ய வேண்டும். கீரைத் தண்டின் தடிப்பான வேர்களிலும் சத்து இருக்கிறது. அதனால் மேல் தோலை மட்டும் சீவி விட்டு நசுக்கி சமையலில் பயன்படுத்தலாம்.

கீரைத் தண்டின் சுபாவம் குளிர்ச்சி ஆகும். இது மலத்தை நன்றாக இளக்குவதுடன் சிறுநீரையும் பெருக்கும். கீரைத் தண்டினை பருப்புடன் சேர்த்து சாப்பிடுவது நலம். கடலை, பட்டாணி, காராமணி, மொச்சை ஆகியவற்றை சேர்த்தும் சமைக்கலாம்.

கீரைத் தண்டு சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். வெள்ளை, குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு ஆகியவையும் நீங்கி விடும்.

காய்கறி வகைகளிலே கீரை வகைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மருந்துக் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து சத்து மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதற்கு பதிலாக கீரை சாப்பிட்டால் போதும். தேவையான சத்துக்கள் தானாகவே கிடைத்து விடும். விலையும் குறைவு. இதில் பக்க விளைவுக்கு இடமே இல்லை. அந்தளவுக்கு கீரைகளில் அற்புதமான மருத்துவ குணங்கள் பொக்கிஷமாக பொதிந்து கிடக்கின்றன.

கீரை உணவு அனைவருக்கும் ஏற்றது. ஆனால் பெரும் பாலான குழந்தைகள் கீரையை பார்த்தால் ஏதோ இலை, தழை என்று நினைத்து பயந்து ஓடி விடுகின்றன. குழந்தைகள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும், சிறுமிகளும் கூட கீரை வைத்தால் தொட்டு கூட பார்ப்பதில்லை. இதை பெற்றோர்தான் மாற்ற வேண்டும். சின்ன வயதில் இருந்தே குழந்தை களுக்கு கீரை உணவுகளை கொடுத்து பழக்க வேண்டும்.

கீரை உணவு எந்தளவுக்கு சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு ஆரோக்கியம் அமையும்.

நன்றி

கூடல் :P

Edited by ப்ரியசகி

சகி அக்கா நீங்க நல்லா கீரை சாப்பிடுவீங்க போல இருக்கு :rolleyes::blink::lol:

பொன்னாங்கானி வறையும், முருங்கக்காய் குழம்பும் சேர்த்து சோற்றுடன் குழைத்து அடிக்க சூப்பராக இருக்கும். மசித்த வல்லாரைப் பிரட்டலுடன் பருப்புக்கறியை சோற்றுடன் சேர்த்துக் குழைத்து அடித்தால் சொல்லி வேலையில்லை. தூக்கலாக இருக்கும்! :P :P :P

ஆனால் இங்கு பொன்னாங்கானி, வல்லாரை வாங்குவது கஸ்டமாக உள்ளது. முந்தி தின்று விழுங்கிய பழைய அனுபவங்களை இரை மீட்டபடி காலத்தைக் தள்ள வேண்டியதுதான்! வேறு மார்க்கம் இல்லை! :rolleyes::blink::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பொன்னாங்கானி, வல்லாரை வாங்குவது கஸ்டமாக உள்ளது. முந்தி தின்று விழுங்கிய பழைய அனுபவங்களை இரை மீட்டபடி காலத்தைக் தள்ள வேண்டியதுதான்! வேறு மார்க்கம் இல்லை! :rolleyes::blink::lol:

இருக்கிட இடமே இறைவனின் சந்நிதி அங்கேயே வல்லாரை.பொன்னாங்கானி இல்லாட்டி என்னப்பா மாப்ஸ் என்ட வீட்டு தோட்டத்தில் இருக்கு வேண்டும் என்றால் பார்சல் பண்ணிவிடுகிறேன்...........

:lol::o:D

இருக்கிட இடமே இறைவனின் சந்நிதி அங்கேயே வல்லாரை.பொன்னாங்கானி இல்லாட்டி என்னப்பா மாப்ஸ் என்ட வீட்டு தோட்டத்தில் இருக்கு வேண்டும் என்றால் பார்சல் பண்ணிவிடுகிறேன்...........

:D:(:(

ஏன் மாப்பு மயங்கி விழவா....? :lol::o போய் சேருரதுக்குள்ள நாறிப் போயிடும் :rolleyes::blink::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம தோஸ்து கடையில கொடுத்தா பழுதா போகாமல் அழகாக பக் பண்ணி தருவார் சரியோ...........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முருங்கை இலைச்சுண்டல் நல்லெண்ணையை அதில் விட்டுச் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.கீரையில் நிறைய இரும்புச் சத்து உண்டு. தலைமயிர் ஆரோக்கியமாக வளர்வதற்கு கீரை மிகச் சிறந்தது.

கீரையில் வல்லாரை நினைவாற்றலுக்கு நல்லது. முருங்கையிலையில் இரும்புச் சத்தும்+சுண்ணச்சத்தும் உண்டு. பொன்னாங்காணி தலைமயிர் வளர்ச்சிக்கு (கருகரு என) வளர்வதற்கு நல்லது. புதினாக்கீரை வயிற்றைச் சுத்தப்படுத்தும். தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் நாற்றமும் போகும் அதை ஆங்கிலத்தில் மின்ற்(mint) என்று சொல்வதுண்டு. முளைக்கீரை அனைத்துக்குமே நல்லது.

நான் அறிந்தவை நான் சுவைத்தவை இவ்வளவுதான்.

நன்றி!

சகி அக்கா நீங்க நல்லா கீரை சாப்பிடுவீங்க போல இருக்கு :rolleyes::lol::lol:

மருமகனே கரவெட்டி என்று ஒரு அழகான ஊர் தெரியுமா?

அங்கை தோட்ட காலத்தில் எப்பவும் கீரை புட்டு தானாம் :P

கீரைத் தண்டு சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். வெள்ளை, குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு ஆகியவையும் நீங்கி விடும்.

சகி எனக்கு தெரிச்ச ஒரு பெண்(?)க்கு எப்பவும் எரிச்சல் வருமாம் அதுவும் நான் ஏதும் சொன்னா சொல்லுவா எரிச்சலை கிளப்பாதிங்கோ என்று( எதோ நான் தான் மலை அடியில் இருக்கும் எரிச்சலை அலவாங்கு கொண்டு போய் கிழப்பி விடுற மாதிரி) அப்ப அவாக்கு இது நல்லது தானே?

மருமகனே கரவெட்டி என்று ஒரு அழகான ஊர் தெரியுமா? ?

Edited by Prashanna

மருமகனே கரவெட்டி என்று ஒரு அழகான ஊர் தெரியுமா? ?

மாமோய் நாங்களும் வடமராச்சியாக்கும்............

ப்ரியசகி MBBS ஆ

அப்படி தான் கடல் கடந்து செய்தி போயிட்டுது ..

என்னை அம்மா கேக்கிறா இந்த சின்ன பிள்ளை(?) சகி படிச்சு ஒரு Mமும் 2 B யும் ஒரு S எடுத்து போட்டுது நீ என்ன செய்யுறா இவளவு காலமும் என்று...

அப்படி தான் கடல் கடந்து செய்தி போயிட்டுது ..

என்னை அம்மா கேக்கிறா இந்த சின்ன பிள்ளை(?) சகி படிச்சு ஒரு Mமும் 2 B யும் ஒரு S எடுத்து போட்டுது நீ என்ன செய்யுறா இவளவு காலமும் என்று...

அவகிட்ட கடன் வாங்கித்தரவா என்டு கேளுங்க மாமா

அவகிட்ட கடன் வாங்கித்தரவா என்டு கேளுங்க மாமா

பிறகு கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நிண்டான் வினித் என்று வரலாறு சொல்ல கூடாது மருமகனே.

பிறகு கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நிண்டான் வினித் என்று வரலாறு சொல்ல கூடாது மருமகனே.

பறவாயில்லை காசு கொடுத்து வாங்குங்க மாமா :P

பறவாயில்லை காசு கொடுத்து வாங்குங்க மாமா :P

அது இருந்தால் MBBS மட்டும் வாங்க மாட்டம் ( நான் என்ன சொல்ல வாறேன் என்று புரியுதா மருமகா)

அது இருந்தால் MBBS மட்டும் வாங்க மாட்டம் ( நான் என்ன சொல்ல வாறேன் என்று புரியுதா மருமகா)

பள்ளிபோற குழந்தைக்கு இதெல்லாம் புரியுமா..........?

உங்கள் பிள்ளைகள் பள்ளி செல்வதால் உங்களுக்கு என்ன பிரச்சனை??????????

உங்கள் பிள்ளைகள் பள்ளி செல்வதால் உங்களுக்கு என்ன பிரச்சனை??????????

உங்கள் பிள்ளைகள்தான் என் கூட பாடசலை வருகிறார்கள், நான் பிள்ளை பெத்துக்கொள்ள என்னும் காலம் இருக்கின்றது மாமொய் :lol:

உங்கள் பிள்ளைகள்தான் என் கூட பாடசலை வருகிறார்கள், நான் பிள்ளை பெத்துக்கொள்ள என்னும் காலம் இருக்கின்றது மாமொய் :lol:

ஆகா அதிசயம் ஆனால் உண்மை நான் நினைத்தேன் பெண்கள் தான் கருவுற்று பிள்ளைகள் பெறலாம் என்று ஆனால் இங்கு?????????????????

மருமகனே கலியானம் கட்டி தான் பிள்ளை பெறனும் என்று இல்லை............... :P :P

  • தொடங்கியவர்

பொன்னாங்கானி வறையும், முருங்கக்காய் குழம்பும் சேர்த்து சோற்றுடன் குழைத்து அடிக்க சூப்பராக இருக்கும். மசித்த வல்லாரைப் பிரட்டலுடன் பருப்புக்கறியை சோற்றுடன் சேர்த்துக் குழைத்து அடித்தால் சொல்லி வேலையில்லை. தூக்கலாக இருக்கும்! :P :P :P

:D:D:D

கல்லால் அடிப்பாங்க..தடியால் அடிப்பாங்க கேள்வி பட்டிருக்கேன்..இப்பிடி மினக்கட்டு கறி எல்லாம் சமைச்சு அடிப்பாங்களா?? எந்த ஊரில இந்த வழக்கம் மாப்பி தம்பி? :D:D

ஆகா அதிசயம் ஆனால் உண்மை நான் நினைத்தேன் பெண்கள் தான் கருவுற்று பிள்ளைகள் பெறலாம் என்று ஆனால் இங்கு?????????????????

மருமகனே கலியானம் கட்டி தான் பிள்ளை பெறனும் என்று இல்லை............... :P :P

அட சா..நல்ல குடும்பம்!!! விளங்கின மாதிரித்தான் :angry:

.............

உடம்புக்கு நல்லது என்று போட்டால்..இருந்து வம்பு அளக்கின்றீர்களே?? :lol:

Edited by ப்ரியசகி

ஆகா அதிசயம் ஆனால் உண்மை நான் நினைத்தேன் பெண்கள் தான் கருவுற்று பிள்ளைகள் பெறலாம் என்று ஆனால் இங்கு?????????????????

மருமகனே கலியானம் கட்டி தான் பிள்ளை பெறனும் என்று இல்லை............... :P :P

மாமிக்கு வசதியாப் போச்சு மாமோய்

மாமிக்கு வசதியாப் போச்சு மாமோய்

வாவ் உங்கள் மனைவியின் அம்மா ரொம்ப்ப தான் அழகோ?

கொடுத்து வைத்தவன் நீங்கள் :P :P :P

வாவ் உங்கள் மனைவியின் அம்மா ரொம்ப்ப தான் அழகோ?

கொடுத்து வைத்தவன் நீங்கள் :P :P :P

மாமோய் நான் சொன்னது உங்கள் மனைவியை புரியவில்லையா........? :):unsure: தும்புக் கட்டையால தினமும் வாங்கிறதாசும் நினைவிருக்கா..........? :unsure::blink: அவங்கதான் என் மாமி :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.