Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசிரியை 'சல்வார்' அணிவது தப்பா?

Featured Replies

ஆசிரியை 'சல்வார்' அணிவது தப்பா?

மார்ச் 04, 2007

சென்னை: சல்வார் கமீஸ் உடையில் பிளஸ்டூ தேர்வுக் கண்காணிப்புப் பணிக்கு வந்த ஆசிரியையை, தேர்வு மையப் பள்ளியின் தலைமை ஆசிரியை திட்டி அனுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சென்னை டிஏவி மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக இருப்பவர் சித்ரா. இவருக்கு தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள குண்டூர் சுப்பையா பிள்ளை மகளிர் மேல் நிலைப்பள்ளியில், பிளஸ்டூ தேர்வுக் கண்காணிப்பாளர் பணி வழங்கப்பட்டிருந்தது.

வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் டூ தேர்வு கண்காணிப்புப் பணிக்காக சித்ரா சென்றார். சல்வார் கமீஸ் உடையில் அவர் இருந்தார். அவரைப் பார்த்ததும் சுப்பையா பிள்ளை பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி சித்ராவை தடுத்து நிறுத்தினார்.

எங்களது பள்ளி வளாகத்திற்குள் யாரும் சல்வார் கமீஸ் உடையில் வரக் கூடாது. இது பள்ளி விதி. எனவே இந்த உடையில் உங்களை அனுமதிக்க முடியாது என்று கோபமாக கூறினார்.

இதற்கு சித்ரா விளக்கம் அளிக்க முயன்றபோது அதை ஏற்க மறுத்த கிருஷ்ணகுமாரி, சல்வார் உடையில் நீங்கள் வந்தால் மாணவி யார், ஆசிரியை யார் என்று எங்களுக்கு எப்படித் தெரியும்? வேறு உடையில் வருவதாக இருந்தால் வாருங்கள், இல்லாவிட்டால் உங்களை பணியாற்ற அனுமதிக்க முடியாது என்று கண்டிப்பாக சொல்லி விட்டார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் கிருஷ்ணகுமாரி இவ்வாறு கூறியதால் பெரும் அதிர்ச்சி அடைந்தார் சித்ரா. தனது நிலையில் பிடிவாதமாக இருந்த கிருஷ்ணகுமாரி, சித்ராவை தேர்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கவே இல்லை.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக கிருஷ்ணகுமாரியிடம் கேட்டபோது, எங்களது பள்ளி விதிப்படி, ஆசிரியைகள் யாரும் சல்வார் கமீஸ், சுடிதார் அணிந்து வரக் கூடாது. பிறகு மாணவிக்கும், ஆசிரியைக்கும் எப்படி வித்தியாசம் காண முடியும்.?

மேலும் பிளஸ் டூ தேர்வுக் கண்காணிப்புப் பணிக்கு வரும் ஒரு ஆசிரியை சல்வார் கமீஸ் உடையில் வருவது நன்றாகவா இருக்கிறது? தனக்கு தமிழ் தெரியாது என்றும் சித்ரா கூறினார். தமிழ் தெரியாத கண்காணிப்பாளரை தமிழ் தேர்வைக் கண்காணிக்க எப்படி அனுமதிக்க முடியும். அதனால்தான் அவரை திருப்பி அனுப்பினோம். மற்றபடி அவரை நாங்கள் அவமானப்படுத்தவில்லை என்றார் கிருஷ்ணகுமாரி.

இந்த சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், இதுகுறித்து விசாரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/03/04/teacher.html

தலைப்பு மாற்றப்பட்டுள்ளது - யாழ்பிரியா

Edited by yarlpriya

ஆசிரியை ஆடை அணிவது தப்பா?

தப்பில்லை என்றுதான் நானும் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியை ஆடை அணிவது தப்பா?

தப்பே இல்லை. ஆடை அணியா விட்டால் தான் தப்பு

ஓ தாராளமாக அணியலாமே! நீச்சல் உடையுடன் வகுப்புக்கு வந்தால் கூட மாணவர்களாகிய நாங்கள் ஆசிரியரிடம் பாடம் கேட்டுப் படிப்பதற்கு ஆயத்தமாகவே இருக்கிறோம்!

  • கருத்துக்கள உறவுகள்

தப்பே இல்லை. ஆடை அணியா விட்டால் தான் தப்பு

என்ன தப்பு?

ஆசிரியர் அல்லாதவர்கள் ஆடை அணியாவிட்டால் தப்பில்லையா?

அந்தமான் தீவிலும் அமேசன் காட்டிலும் ஆடை அணிந்து கொண்டா திரிகிறார்கள்?

இலங்கை இந்திய வெப்பத்துக்கு ஆடை அணிவது தான் தப்பு.

ஆண்கள் கடினமான வேலைகளான விறகு வெட்டுவது, கிணறு வெட்டுவது, மீன் பிடிப்பது போன்ற வேலைகளை செய்யும் போது கோவணம் மட்டும்தானே கட்டியிருக்கிறார்கள்? ஆசிரியை மட்டும் ஏன் ஆடை அணிய வேண்டும்?

6788%20Batticaloa%20fishermen.jpg

ஆண்கள் வெயர்வை காற்றோடு போய்விடுவதானால் ஆண்கள் உடலில் இருந்து கெட்ட நாற்றம் வருவதில்லை. பெண்கள் ஆடை மேல் ஆடை அணிந்து கெட்ட வெயர்வையை தேங்கி வைத்து தாமும் நோயாளியாகி மற்றவர்களையும் கெட்ட நாற்றத்தால் அவதிப்பட வைக்கிறார்கள்.

Edited by Jude

என்ன தப்பு?

ஆசிரியர் அல்லாதவர்கள் ஆடை அணியாவிட்டால் தப்பில்லையா?

அந்தமான் தீவிலும் அமேசன் காட்டிலும் ஆடை அணிந்து கொண்டா திரிகிறார்கள்?

இலங்கை இந்திய வெப்பத்துக்கு ஆடை அணிவது தான் தப்பு.

ஆண்கள் கடினமான வேலைகளான விறகு வெட்டுவது, கிணறு வெட்டுவது, மீன் பிடிப்பது போன்ற வேலைகளை செய்யும் போது கோவணம் மட்டும்தானே கட்டியிருக்கிறார்கள்? ஆசிரியை மட்டும் ஏன் ஆடை அணிய வேண்டும்?

6788%20Batticaloa%20fishermen.jpg

ஆண்கள் வெயர்வை காற்றோடு போய்விடுவதானால் ஆண்கள் உடலில் இருந்து கெட்ட நாற்றம் வருவதில்லை. பெண்கள் ஆடை மேல் ஆடை அணிந்து கெட்ட வெயர்வையை தேங்கி வைத்து தாமும் நோயாளியாகி மற்றவர்களையும் கெட்ட நாற்றத்தால் அவதிப்பட வைக்கிறார்கள்.

உந்த naturist சிந்தனைகள் எல்லாம் எங்கடை சத்திற்கு 2 much அல்ல 20 much.

திட்டு வேண்டிறதுக்கு my advance condolence :3d_039:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசிரியை 'சல்வார்' அணிவது தப்பா?

ஓ தாராளமாக அணியலாமே! நீச்சல் உடையுடன் வகுப்புக்கு வந்தால் கூட மாணவர்களாகிய நாங்கள் ஆசிரியரிடம் பாடம் கேட்டுப் படிப்பதற்கு ஆயத்தமாகவே இருக்கிறோம்!

என்ன தப்பு?

ஆசிரியர் அல்லாதவர்கள் ஆடை அணியாவிட்டால் தப்பில்லையா?

அந்தமான் தீவிலும் அமேசன் காட்டிலும் ஆடை அணிந்து கொண்டா திரிகிறார்கள்?

இலங்கை இந்திய வெப்பத்துக்கு ஆடை அணிவது தான் தப்பு.

ஆண்கள் கடினமான வேலைகளான விறகு வெட்டுவது, கிணறு வெட்டுவது, மீன் பிடிப்பது போன்ற வேலைகளை செய்யும் போது கோவணம் மட்டும்தானே கட்டியிருக்கிறார்கள்? ஆசிரியை மட்டும் ஏன் ஆடை அணிய வேண்டும்?

6788%20Batticaloa%20fishermen.jpg

ஆண்கள் வெயர்வை காற்றோடு போய்விடுவதானால் ஆண்கள் உடலில் இருந்து கெட்ட நாற்றம் வருவதில்லை. பெண்கள் ஆடை மேல் ஆடை அணிந்து கெட்ட வெயர்வையை தேங்கி வைத்து தாமும் நோயாளியாகி மற்றவர்களையும் கெட்ட நாற்றத்தால் அவதிப்பட வைக்கிறார்கள்.

உலகத்திலேயே ஒழுக்கத்தைப்பற்றி தெரிந்த மாமன்னர்கள் இவர்கள்........... :angry:

ஆசிரியை 'சல்வார்' அணிவது தப்பா?

உலகத்திலேயே ஒழுக்கத்தைப்பற்றி தெரிந்த மாமன்னர்கள் இவர்கள்........... :angry:

கேள்விக்கு பதில் சொன்னோம். அவ்வளவுதான்! :rolleyes::lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol::o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேள்விக்கு பதில் சொன்னோம். அவ்வளவுதான்! :rolleyes::lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol::o

நீங்கள் சொன்னது பதில் அல்ல நக்கல்.ஆசிரியர்கள் யார் தெரியுமா?எம் பெற்றோரை விட முதன்மையானவர்கள்.அவர்கள் ஒழுக்கமில்லா விட்டால் மாணவர்கள் ஒழுக்கம் எந்தளவில்.......

நீங்கள் சொன்னது பதில் அல்ல நக்கல்.ஆசிரியர்கள் யார் தெரியுமா?எம் பெற்றோரை விட முதன்மையானவர்கள்.அவர்கள் ஒழுக்கமில்லா விட்டால் மாணவர்கள் ஒழுக்கம் எந்தளவில்.......

சல்வார் அணிவதால் ஆசிரியர்களின் ஒழுக்கம் எவ்வாறு குறைந்து விடும் கு.சா அண்ணா? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சல்வார் அணிவதால் ஆசிரியர்களின் ஒழுக்கம் எவ்வாறு குறைந்து விடும் கு.சா அண்ணா? :rolleyes:

மாப்பு நீங்கள் தமிழர் பண்பாட்டிலிருந்து அதிகதூரம் போய் விட்டீர்கள் என நினைக்கின்றேன்.அந்த செய்தியை ஒருதடவை ஆற அமர இருந்து வாசியுங்கள்.

மாப்பு நீங்கள் தமிழர் பண்பாட்டிலிருந்து அதிகதூரம் போய் விட்டீர்கள் என நினைக்கின்றேன்.அந்த செய்தியை ஒருதடவை ஆற அமர இருந்து வாசியுங்கள்.

அப்படியானால் இதற்கு என்ன கூறுகிறீர்கள்?

தப்பே இல்லை. ஆடை அணியா விட்டால் தான் தப்பு

:rolleyes::lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியானால் இதற்கு என்ன கூறுகிறீர்கள்?

:rolleyes::lol::lol::lol::lol::lol:

மாப்பு மன்னிக்கவும்!செல்வி:கறுப்பி அவர்கள் கோவணத்தின் விதிகளுக்கமைய பதிலளித்துள்ளார் என நினைக்கின்றேன். :lol:

Edited by குமாரசாமி

மாப்பு நீங்கள் தமிழர் பண்பாட்டிலிருந்து அதிகதூரம் போய் விட்டீர்கள் என நினைக்கின்றேன்.அந்த செய்தியை ஒருதடவை ஆற அமர இருந்து வாசியுங்கள்.

இடுப்பு தெரிய சாறி கட்டுவது தமிழ் காலாசாரம், இடுப்பு தெரியாமல் சுடிதார் போடுவது கலாச்சாரமில்லையா.........?

இடுப்பு தெரிய மட்டுமா கட்டுகிறார்கள்? பிளவுசுக்கு யன்னல்களுமல்லவா போடுகின்றார்கள்?

இடுப்பு தெரிய மட்டுமா கட்டுகிறார்கள்? பிளவுசுக்கு யன்னல்களுமல்லவா போடுகின்றார்கள்?

யன்னல் பின்னுக்கு தானே அதனால் என்ன பிரச்சனை/????

பின்னுக்குள் இருந்து ஆரம்பிக்கும் பிரச்சனைகள்தான் சிறிது காலத்தில் முன்னுக்கு வருகின்றன!

இடுப்பு தெரிய மட்டுமா கட்டுகிறார்கள்? பிளவுசுக்கு யன்னல்களுமல்லவா போடுகின்றார்கள்?

ஜன்னல் மட்டுமா போடுகிறார்கள், இப்போ கதவு கூட போடுறாங்க

உங்கள் மனைவியும் இப்படி கதவு போட்ட பிளவுசை போட்டால் அந்த கதவுக்கு ஒரு பூட்டை போட்டு சாவியை மனைவிக்கு கொடுக்காமல் உங்கள் கைக்கு எடுத்துவிடுங்கள்! :3d_039:

ஜன்னல் மட்டுமா போடுகிறார்கள், இப்போ கதவு கூட போடுறாங்க

சுகம் தானே இங்கு சிலதுகள் படுற கஷ்டத்துக்கு இது இலகுவான வழிகள் தானே :lol:

உங்கள் மனைவியும் இப்படி கதவு போட்ட பிளவுசை போட்டால் அந்த கதவுக்கு ஒரு பூட்டை போட்டு சாவியை மனைவிக்கு கொடுக்காமல் உங்கள் கைக்கு எடுத்துவிடுங்கள்! :3d_039:

பிரச்சனை இல்லை போட தான் வேனும் என்று அடம் பிடித்தால் போடட்டும் இல்லை என்னிடம் அபிப்பிராயம் கேட்டால் சொல்லுவேன் :P

ஆகவே யாழ் களத்தின் முடிவுப்படி ஆசிரியர்கள் சல்வார் அணியாலம் என்று அரிவித்துக்கொள்கின்றோம் :lol:

ஆகவே யாழ் களத்தின் முடிவுப்படி ஆசிரியர்கள் சல்வார் அணியாலம் என்று அரிவித்துக்கொள்கின்றோம் :lol:

அனியலாம் அணியாமல் போகலாம் ஆனா இதை எல்லாம் ஒரு பிரச்சனையாக எடுத்து கொண்டு நான் மேல் கோர்ட் வரை போகமாட்டேன்....................

அனியலாம் அணியாமல் போகலாம் ஆனா இதை எல்லாம் ஒரு பிரச்சனையாக எடுத்து கொண்டு நான் மேல் கோர்ட் வரை போகமாட்டேன்....................

அப்போ கீழ்க்கோடுக்கு போற பிளானோ......?

அப்போ கீழ்க்கோடுக்கு போற பிளானோ......?

கிழ்கோர்ட் தான் முடிவை அப்பவே சொல்லிட்டுது......................

:P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.