Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'எமது படையினரின் தாக்குதலால் பிரபாகரன் தப்பியோடுவார்': சிறிலங்கா அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'எமது படையினரின் தாக்குதலால் பிரபாகரன் தப்பியோடுவார்': சிறிலங்கா அமைச்சர்

ஜசெவ்வாய்க்கிழமைஇ 6 மார்ச் 2007இ 17:03 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ

"பிரபாகரன் நாட்டை விட்டு தப்பியோடும் அளவுக்கு எமது படையினர் பதில் தாக்குதல்களை நடத்துவர்" என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார்.

பிலியந்தலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"அரசாங்கம் தேர்தலை நடத்தப்போவதில்லை. எமக்கு பலமான அரசாங்கம் இருக்கின்றது. அதனால் அனைத்து சக்திகளும் நிபந்தனைகளை விதிப்பதை கைவிட்டு விட்டு அரச தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபட வேண்டும்.

அரச தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் நாம் 15 மாதங்களைக் கடந்து விட்டோம். 2001 முதல் 2004 வரை ரணிலின் அரசாங்கம் மேற்கத்தேய நாடுகளுக்கு சார்பாகவே நடந்து கொண்டது.

எந்த பிரச்சினை இருந்தாலும் நாட்டின் பிரதான பிரச்சினையான யுத்தத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் தீர்வைக் காண்பதற்கு அரச தலைவர் தற்போது முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் சரியானவை என்று மக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவுகின்றன. பிரபாகரன் நாட்டை விட்டு தப்பியோடும் அளவுக்கு எமது படையினர் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

வடக்கு - கிழக்கு பிரச்சினை தொடர்பான எமது அணுகுமுறை மிகவும் வெற்றிகரமான பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. சிலர் நாம் தேர்தலுக்கு தயாராகி வருவதாகக் கூறுகின்றனர். சிலர் நாம் விடுதலைப் புலிகள் மீது தேவையற்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றோம் என்று கூறுகின்றனர்.

வரலாற்றில் முதல் தடவையாக எதிர்க்கட்சியிலிருந்து 18 பேர் ஆளும் கட்சிக்கு வந்துள்ளனர். எமக்கு இப்போது நாடாளுமன்றத்தில் 121 பெரும்பான்மை பலம் இருக்கின்றது. ஜே.வி.பி இந்த ஆண்டை எதிர்ப்பு ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த எதிர்ப்பை மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராகவே அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்பதை மறந்து விடக் கூடாது" என்றார் அவர்.

http://www.eelampage.com/?cn=31007

ககக கிகிகிக் கெகெகெகெகெ :):unsure::unsure::blink::huh:

Joke Of the year

தாங்க முடியலப்ப எனக்கு சிரிப்பு, இவங்க எல்லம் அமைச்சர்கள............... இல்லை காமடியன்ஸா..........? எப்படி காமடி பண்ணுறாங்க :angry: :angry: :angry:

கேட்கிறவன் கேணையனென்றால் எலி ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'எமது படையினரின் தாக்குதலால் பிரபாகரன் தப்பியோடுவார்': சிறிலங்கா அமைச்சர்

ஜசெவ்வாய்க்கிழமைஇ 6 மார்ச் 2007இ 17:03 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ

"பிரபாகரன் நாட்டை விட்டு தப்பியோடும் அளவுக்கு எமது படையினர் பதில் தாக்குதல்களை நடத்துவர்" என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார்.

பிலியந்தலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"அரசாங்கம் தேர்தலை நடத்தப்போவதில்லை. எமக்கு பலமான அரசாங்கம் இருக்கின்றது. அதனால் அனைத்து சக்திகளும் நிபந்தனைகளை விதிப்பதை கைவிட்டு விட்டு அரச தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபட வேண்டும்.

அரச தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் நாம் 15 மாதங்களைக் கடந்து விட்டோம். 2001 முதல் 2004 வரை ரணிலின் அரசாங்கம் மேற்கத்தேய நாடுகளுக்கு சார்பாகவே நடந்து கொண்டது.

எந்த பிரச்சினை இருந்தாலும் நாட்டின் பிரதான பிரச்சினையான யுத்தத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் தீர்வைக் காண்பதற்கு அரச தலைவர் தற்போது முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் சரியானவை என்று மக்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவுகின்றன. பிரபாகரன் நாட்டை விட்டு தப்பியோடும் அளவுக்கு எமது படையினர் பதில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

வடக்கு - கிழக்கு பிரச்சினை தொடர்பான எமது அணுகுமுறை மிகவும் வெற்றிகரமான பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. சிலர் நாம் தேர்தலுக்கு தயாராகி வருவதாகக் கூறுகின்றனர். சிலர் நாம் விடுதலைப் புலிகள் மீது தேவையற்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றோம் என்று கூறுகின்றனர்.

வரலாற்றில் முதல் தடவையாக எதிர்க்கட்சியிலிருந்து 18 பேர் ஆளும் கட்சிக்கு வந்துள்ளனர். எமக்கு இப்போது நாடாளுமன்றத்தில் 121 பெரும்பான்மை பலம் இருக்கின்றது. ஜே.வி.பி இந்த ஆண்டை எதிர்ப்பு ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த எதிர்ப்பை மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராகவே அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்பதை மறந்து விடக் கூடாது" என்றார் அவர்.

http://www.eelampage.com/?cn=31007

:blink::):unsure::unsure:

இப்படியாவது கதைச்சுக்கொண்டு திரியட்டும்!!...

நல்ல பலத்துடன் இலங்கை ராணுவம் இருக்கிறது என்பதையே இந்த செய்தி காட்டுகிறது.

நல்ல பலத்துடன் இலங்கை ராணுவம் இருக்கிறது என்பதையே இந்த செய்தி காட்டுகிறது.

வாய் வீச்சில் நல்ல பலத்துடன் உள்ளனர். வாகரயை கைப்பற்றியவர்கள் ஏன் இன்னும் தொப்பிக்கல தாக்குதலை ஆரம்பிக்கவில்லை ?

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அமைச்சர் கனவு காணுறார்

சொல்பவன் சொன்னால் கேட்பார்க்கு என்ன மதியோ????????????????????

நாம் யார் தமிழர்கள்

தலைவன் வழி வந்தவர்கள் நாம் எப்படி இவங்களின் கதையை கதைப்பது??????????????????????????????????????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தம்பி மைத்திரி பகிடி விடூறதுக்கு அளவேயில்லையாப்பா???????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தம்பி மைத்திரி பகிடி விடூறதுக்கு அளவேயில்லையாப்பா???????????

மைத்திரியும் அடுத்த முறை பிரதமர் ஆக வெளிக்கிடுகிறார் ஐயோ பாவம். வாய் திறந்தால் பொய்யும் புளுகும் என்னஆகும் இந்த அரசாங்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தம்பி மைத்திரி பகிடி விடூறதுக்கு அளவேயில்லையாப்பா???????????

Breaking news: அரசதரப்பின் அதிகாரபூர்வ பேச்சாளர் "Joker" றம்புக்கவெல உடல்நலம் சீராக இன்மையால், அவரின் இடத்தை மைத்திரிபால நிரப்புகின்றார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பலத்துடன் இலங்கை ராணுவம் இருக்கிறது என்பதையே இந்த செய்தி காட்டுகிறது.

மனநல பரிசோதனை செய்ய சிறந்த இடம்... காசும் குறைவு, சிறந்த வைத்தியமும் பெறலாம்... தொடர்புகட்கு Click here

தாக்குதல்கள் ஆரம்பமானதன் பின் தெற்கிற்கு மக்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் மூட்டை முடிச்சுக்களுடன் இந்த வாய்ச் சொல்லின் வீரர்கள் தான் வெளிநாடு ஓடுப்போகின்றார்கள் என்பது உறுதி.

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனநல பரிசோதனை செய்ய சிறந்த இடம்... காசும் குறைவு, சிறந்த வைத்தியமும் பெறலாம்... தொடர்புகட்கு Click here

விசர் ஆஸ்பத்திரி விலாசத்தை இணையத்தில் இணைத்து உதவியமைக்கு நன்றி.பலருக்கு உபயோகமாயிருக்கும்.

சிறிலங்கா அமைச்சர் கனவு காணுறார்

கறுப்பி கனவுக்கு முன்னர் ஒரு சொல்லை மறந்துவிட்டியள்

அதுதான் பகல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'எமது படையினரின் தாக்குதலால் பிரபாகரன் தப்பியோடுவார்': சிறிலங்கா அமைச்சர்

இருந்து யோசிப்பாய்ங்களோ.......

உடம்பு என்பது உண்மையில் என்ன?

கனவுகள் வாங்கும் பைதானோ?

Edited by கஸ்தூரி

'எமது படையினரின் தாக்குதலால் பிரபாகரன் தப்பியோடுவார்'

அப்படிஎன்றால் அவரது நிழலைக்கூடஉங்களால்தொடக்கூட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வெறுமனே சிரிப்பதற்கான விடயம் மட்டும் அல்ல.. தமிழ் மக்கள் சிந்திக்கவேண்டிய விடயமும் கூட..

எமது இறுதிப் போர் வெறுமனே சிறியதாக இருக்காது.. அதனை எதிர்கொள்ள அனைத்து தமிழ்மக்களும் தயாராக வேண்டும் என்ற தகவலும் இச் செய்திக்குள் மறைந்து கிடக்கிறது..

முதல்ல உங்கட படைகள் தப்பி ஓடிவர வழி செய்து கொடுங்க மைத்திரிபால.

மட்டக்களப்பில் அமைச்சரும் ஓடுப்பட்டு படையினரும் ஓடுப்பட்டு வெள்ளக்

காரங்களும் ஓடுப்பட்டதைக் கண்டு களித்தோம். அதை மறைக்கவா இந்தக்

கூற்று.

மனநல பரிசோதனை செய்ய சிறந்த இடம்... காசும் குறைவு, சிறந்த வைத்தியமும் பெறலாம்... தொடர்புகட்கு Click here

தகவலுக்கு நன்றி. யாழ் தளத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் தேவையானது.

தகவலுக்கு நன்றி. யாழ் தளத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் தேவையானது.

முக்கியமாக உமக்கு! :rolleyes:

நீர் முன்னே சென்று சிகிச்சை எடும். நீர் குணமானால் மற்றவர்கள் பின்னால் வருவார்கள். :wacko: :3d_039:

கேட்கிறவன் கேணையனென்றால் எலி ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.

கேக்கிறவன் கேனயனாய் இருந்தால் எருமை மாடும் ஏரோ பிளேன் ஓட்டுமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் மந்திவிலில் ஒடிக்கொண்டு இருக்கினம் கொஞ்சப்பேர். மிகுதிப் பேர் கூடிய விரைவில் ஒடினான் ஒடினான் உலகின் எல்லைக்கு ஓடுவார்கள்.

முக்கியமாக உமக்கு! :rolleyes:

நீர் முன்னே சென்று சிகிச்சை எடும். நீர் குணமானால் மற்றவர்கள் பின்னால் வருவார்கள். :wacko: :3d_039:

மாப்பி நீங்க அங்கே போய்வந்ததாலா இப்படி தெழிவா இருக்குறீங்க......? :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பலத்துடன் இலங்கை ராணுவம் இருக்கிறது என்பதையே இந்த செய்தி காட்டுகிறது.

நிச்சயமாக. அவர்கள் வன்னிமீதான படையெடுப்பை எப்போதோ தொடங்கியிருப்பார்கள். ஆனால் அவர்கள் வன்னிப் படையெடுப்புக்காகப் புதிய திட்டமொன்றை வகுத்திருப்பதாக அறியமுடிகின்றது. அது என்னவென்றால், இராணுவத் தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கமுடியாது ஓடும் புலிகளைச் சுட்டுக் கொல்லாது துரத்திப் பிடிப்பது. அதுவும் அவர்கள் கனகராயன்குளம் தாண்டுமுன்பே பிடிப்பது. அதற்காக இராணுவ வீரர்கள் அனைவரையும் ஓட்டவீரர்களாகவும் மாற்றும் பயிற்சி தற்போது நடைபெறுகிறதாம். அதனாற்தான் இந்தத் தாமதம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.