Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

கண்காணும் மின்னல்தானோ காதல் கலைதானோ

Suvy எங்கே. இருந்து இந்தப் பாடலை எடுத்தீர்கள்? எப்போதோ கேட்ட  ஞாபகம் மட்டும் இருக்கிறது. பாடியவரைத் தெரியவில்லை. ஒரு சமயத்தில் கண்டசாலா போல் இருக்கிறது. இன்னொரு தடவை மோதியின் குரல் போல் தெரிகிறது.

பாடியவர் யாராயிருந்தாலும் சோகத்தையும் ஏக்கத்தையும் கலந்து தரும் குரல்👍🏾

  • Replies 2.9k
  • Views 246.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

  • பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    படம்: அமுதா(1975) இசை: MSV  வரிகள் : கண்ணதாசன்  பாடியோர் : TMS 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

Suvy எங்கே. இருந்து இந்தப் பாடலை எடுத்தீர்கள்? எப்போதோ கேட்ட  ஞாபகம் மட்டும் இருக்கிறது. பாடியவரைத் தெரியவில்லை. ஒரு சமயத்தில் கண்டசாலா போல் இருக்கிறது. இன்னொரு தடவை மோதியின் குரல் போல் தெரிகிறது.

பாடியவர் யாராயிருந்தாலும் சோகத்தையும் ஏக்கத்தையும் கலந்து தரும் குரல்👍🏾

Titre

Artiste

PANIKKIRAHI

Album

AVAL YAAR
 
இந்த பாணிக்கிரஹி என்பவர் ஒடிசா பாடல்கள் நிறைய பாடி இருக்கிறார்.......மிக மிக நெகிழ்ச்சியான குரல்.முன்பு இரவில் வானொலியில் ஒலிபரப்புவார்கள்.....!
இந்தப் பாடலும் கேட்டிருப்பீர்கள் இதுவும் பாணிக்கிரஹிதான்., கேளுங்கள்......!   

😂 😊

  • கருத்துக்கள உறவுகள்
On 1/21/2020 at 5:04 PM, suvy said:

இந்த பாணிக்கிரஹி என்பவர் ஒடிசா பாடல்கள் நிறைய பாடி இருக்கிறார்.......மிக மிக நெகிழ்ச்சியான குரல்.முன்பு இரவில் வானொலியில் ஒலிபரப்புவார்கள்.....!

நன்றி Suvy.

இந்தப் பாடலும் சோகம்தன். அன்றைய காலங்களில் அழுகைப் படங்கள்தான் அநேகருக்குப் பிடிக்கும். அதுவும் காதலில் தோற்றுப் போன ஆண்களின் படப் பாடல்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.

எங்கள் ஊரில் சென்றல் தியேட்டர் என்ற பெயரில் ஒரு சினிமா அரங்கு இருந்தது. ஒவ்வொரு வருடமும் தவறாமல் பங்குனி மாதத்தில் தேவதாஸ் படம் போடுவார்கள். பங்குனி கள்ளை ‘அடித்து’ விட்டு இரண்டாம் காட்சியில் சோகத்துடன் தேவதாஸ் படப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த பெரிசுகளை அன்று நான் பார்ததிருக்கிறேன். 

‘நான் தேடும் போது நீ ஓடலாமோ’ பாடும் ஆண்குரல் சோகத்துக்கு நன்றாக ஒத்துப் போகிறது. இதே இசையில் ஆனால் சந்தாசமாக ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு பாடலை ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் இணைந்து பாடியிருக்கிறார்கள். அந்தப் பாடல் “திரை போட்டு நாமே மறைத்தாலும் காதலே தெளிவாக நாளை தெரியாமல் போகுமோ”

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் பேச வந்தேன் .......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kavi arunasalam said:

நன்றி Suvy.

இந்தப் பாடலும் சோகம்தன். அன்றைய காலங்களில் அழுகைப் படங்கள்தான் அநேகருக்குப் பிடிக்கும். அதுவும் காதலில் தோற்றுப் போன ஆண்களின் படப் பாடல்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.

எங்கள் ஊரில் சென்றல் தியேட்டர் என்ற பெயரில் ஒரு சினிமா அரங்கு இருந்தது. ஒவ்வொரு வருடமும் தவறாமல் பங்குனி மாதத்தில் தேவதாஸ் படம் போடுவார்கள். பங்குனி கள்ளை ‘அடித்து’ விட்டு இரண்டாம் காட்சியில் சோகத்துடன் தேவதாஸ் படப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த பெரிசுகளை அன்று நான் பார்ததிருக்கிறேன். 

‘நான் தேடும் போது நீ ஓடலாமோ’ பாடும் ஆண்குரல் சோகத்துக்கு நன்றாக ஒத்துப் போகிறது. இதே இசையில் ஆனால் சந்தாசமாக ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு பாடலை ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் இணைந்து பாடியிருக்கிறார்கள். அந்தப் பாடல் “திரை போட்டு நாமே மறைத்தாலும் காதலே தெளிவாக நாளை தெரியாமல் போகுமோ”

"திரை போட்டு நாமே மறைத்தாலும் காதலே" இதற்கு முதல் பக்கத்தில் (32)  உள்ளது கவி அருணாசலம். அருமையான பாடல். உங்களுக்கு இப்படி காதலை மறைத்து வைத்து பின் எதிர்பாராமல் வெளிப்போந்த அனுபவம் உண்டா நண்பரே..... எனக்கு இருந்தது.....அதுதான் கேட்டேன்......!   😂 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

உங்களுக்கு இப்படி காதலை மறைத்து வைத்து பின் எதிர்பாராமல் வெளிப்போந்த அனுபவம் உண்டா நண்பரே..... எனக்கு இருந்தது.....அதுதான் கேட்டேன்......!

என்னுடய இளமைக் காலத்தில் காதலித்தலே ஒரு பாரதூரமான குற்றச் செயலாகப் பார்ககப் பட்டது. பெண்களுடன் பேசுவது பழகுவது எல்லாம் பிழை என்ற காலம் அது. என்னுள் எழுந்த பல காதல்கள்  இதயத்துக்குள்ளேயே செத்துப் போய் ஏக்கப் பெருமூச்சாக வெளியேறிவிட்டன.

Suvy, உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்.

Edited by Kavi arunasalam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kavi arunasalam said:

என்னுடய இளமைக் காலத்தில் காதலித்தலே ஒரு பாரதூரமான குற்றச் செயலாகப் பார்ககப் பட்டது. பெண்களுடன் பேசுவது பழகுவது எல்லாம் பிழை என்ற காலம் அது. என்னுள் எழுந்த பல காதல்கள்  இதயத்துக்குள்ளேயே செத்துப் போய் ஏக்கப் பெருமூச்சாக வெளியேறிவிட்டன.

Suvy, உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்.

இது அநியாயம், ஒரேயொரு அனுபவம் மட்டும்தான்......பர்ஸ்ட் & லாஸ்ட்.....!   

பின்பு எழுதுகிறேன்........!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை அறியாமலே எனதுள்ளம் கவர்ந்தாரே.........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
On 1/23/2020 at 4:41 AM, suvy said:

இது அநியாயம், ஒரேயொரு அனுபவம் மட்டும்தான்......பர்ஸ்ட் & லாஸ்ட்.....!   

பின்பு எழுதுகிறேன்........!  😂

யாழ் அகவை வருகிறது ஆயத்தப்படுத்துங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

யாழ் அகவை வருகிறது ஆயத்தப்படுத்துங்கள்.

Résultat de recherche d'images pour "yogi babu comedy gif"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் சில பேர் இருக்கும் நிலை என்று மாறுமோ.......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

முத்து ரதமோ.. முல்லைச்சரமோ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன்......!   😁 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கையேடு கை சேர்க்கும் காலங்களே கல்யாண சங்கீதம் பாடுங்களே......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா.....!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே.....!   😊

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே , கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே ......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்களால் காதல் காவியம்.......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே.....!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்து கொண்டேன் கரம் தொட்டு .....!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பளையா நீங்க........!   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓராயிரம் கற்பனை  நூறாயிரம் சிந்தனை ராகமே  தாளமே பாவமே  ஓடிவா ....ஓடிவா......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

 

கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடும்
அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"மல்லிகைப்பூ ஜாதி ரோஜா"... ராஜி என் கண்மணி (1954) பாடலாசிரியர் : சங்கு சுப்ரமணியம் இசை : அனுமந்தராவ் பாடியவர் : ஆர் பாலசரஸ்வதி நடிப்பு : டி ஆர் ராமசந்திரன் & ஸ்ரீ ரஞ்சனி .....!

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
புன்னகையின் நினவாக
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
புன்னகையின் நினவாக

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.