Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனிமையான சங்கீதப் பாடல்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அருமையான பாடலை, பெருமனத்துடனும், பக்தியுடனும் பாடியவர் கிறிஸ்தவரான ஜேசுதாஸ்.

அய்யப்பன் கோவிலுக்கு போக அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும் அவர் பாடல், உள்ளே நுழைந்து அய்யப்பனை தினமும் தேன் சுவையில் நனைய வைக்கிறது.

 

சங்கரா.... மறக்க முடியுமா இந்த பாடலை?

 

Edited by Nathamuni

  • Replies 250
  • Views 27.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பிள்ளையார் பாடல். கர்நாடக மொழியில் இருந்தாலும்... அற்புதமான, மெய் மறக்க வைக்கும் ஒரு பாடல்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இது ஒரு பிள்ளையார் பாடல். கர்நாடக மொழியில் இருந்தாலும்... அற்புதமான, மெய் மறக்க வைக்கும் ஒரு பாடல்.

 

2018 இல் நாங்கள் நடத்திய Concert ல் என் பிள்ளைகள் மூவரும் இந்த பாடலைதான் பாடினார்கள், நன்றாக பாடுவார்கள் 👍

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா அருமை அருமை தொடங்கி வைத்த தமிழ் சிறிக்கும் இணைப்பவர்களுக்கும் மிகவும் நன்றிகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின்.. ஆஆஆ...
எதை நான் கேட்பின் உனையே தருவாய்
எதை நான் கேட்பின் உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன் மலர்கள் கேட்டேன்
மலர்கள் கேட்டேன் மலர்கள் கேட்டேன்
எதை நான் கேட்பின் உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
காட்டில் தொலைந்தேன் வழியாய் வந்தனை
இருளில் தொலைந்தேன் ஒளியாய் வந்தனை
எதனில் தொலைந்தால்...
எதனில் தொலைந்தால் நீயே வருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த்தனை
பள்ளம் வீழ்ந்தேன் சிகரம் சேர்த்தனை
வெள்ளம் வீழ்ந்தேன் கரையில் சேர்த்தனை
எதனில் வீழ்ந்தால்... ஆஆஆ...
எதனில் வீழ்ந்தால் உன்னிடம் சேர்ப்பாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின்.. ஆஆஆ...
எதை நான் கேட்பின் உனையே தருவாய்
உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை

 

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக் கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்னன்.
(விஷமக்காரக் கண்ணன்)

அனுபல்லவி

வெண்ணை பானை மூடக் கூடாது – இவன் வந்து
விழுங்கினாலும் கேட்கக் கூடாது
இவன் அம்மா கிட்டே சொல்லக் கூடாது -சொல்லிவிட்டால்
அட்டகாசம் தாங்க ஒண்ணாது

இவனை சும்மாவது பேச்சுக்காக திருடன் என்று சொல்லிவிட்டால்
அம்மா, பாட்டி,அத்தை,தாத்தா அத்தனை பேரும் திருடன் என்பான்
(விஷமக்காரக் கண்ணன் )

பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்
முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக் கிழுப்பான்
எனக்கு அது தெரியாது என்றால் நெக்குருகக் கிள்ளி விட்டு
விக்கி விக்கி அழும்போது இதுதான்டி முகாரி ராகம் என்பான்
(விஷமக்காரக் கண்ணன்)

நீலமேகம் போலே இருப்பான் கண்ணன்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான்
கோலப் புல்லாங் குழலூதி கோபிகைகளை கள்ளமாடி
கொஞ்சம் போல வெண்ணை தாடி
என்று கேட்டு ஆட்டமாடி
(விஷமக்காரக் கண்ணன்)

பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
விதவிதமாய்ப் பாட்டுப்பாடி
விதவிதமாய் ஆட்டமாடி
நாழிக்கொரு லீலை செய்யும்
நந்தகோபால கிருஷ்ணன்………. ………………
(விஷமக்காரக் கண்ணன்)

 

 

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

 

போ சம்போ!   சிவசம்போ! ஸ்வயம்போ!
போ சம்போ!   சிவசம்போ! ஸ்வயம்போ!
போ சம்போ!   சிவசம்போ! ஸ்வயம்போ!
போ சம்போ!   சிவசம்போ! ஸ்வயம்போ!
போ சம்போ!   சிவசம்போ! ஸ்வயம்போ!
போ சம்போ!   சிவசம்போ! ஸ்வயம்போ!
போ சம்போ!   சிவசம்போ! ஸ்வயம்போ!
போ சம்போ!   சிவசம்போ! ஸ்வயம்போ!
கங்காதர சங்கர கருணாகர 
மாமவ பவ சாஹர தாரக.   (போ).

நிர்குண பரம்ப்ரம்ஹ ஸ்வரூப 
கமா கம பூத பிரபஞ்ச்ச ரஹித
நிஜ குஹ நிஹித நிதாந்த்த
ஆனந்த்த ஆனந்த அதிசய அக்ஷய லிங்க.   (போ).

திமித, திமித, திமி, திமி, கிட, தக, தோம் 
தோம், தோம், தரிகிட, தரிகிட, கிட, தோம் 
மதங்க முனிவர வந்தித ஈசா 
சர்வ திகம்பர வேஷ்டித வேஷா 
நித்ய நிரஞ்சன ந்ருத்ய நடேசா 
ஈசா!  சபேசா!   சர்வேசா!!!   (போ)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு ரம்மியமான இடம் பாடுவதற்கு திருவடிநிலை கடற்கரைதான் ஞாபகம் வருகின்றது, அந்த ஆலமரத்துக்கு கீழ் உள்ள வட்டாமான சுவரில் இருந்து கடலை ரசித்து கொண்டு  என் நண்பனுடன் பொழுது கழித்தது... அது ஒரு காலம் .. இயற்கையை இப்ப அங்கு யார் ரசிகின்றார்கள், எல்லாம் செயற்கை மோகம்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ 
இன்பம் சேர்க்க மாட்டாயா? 
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ 
இன்பம் சேர்க்க மாட்டாயா? – எமக் 
கின்பம் சேர்க்க மாட்டாயா? 

எப்படி எப்படி? மாட்டாயா? – ஓஹோ! – எமக் 
கின்பம் சேர்க்க மாட்டாயா? – ஓஹோ! – எமக் 
கின்பம் சேர்க்க மாட்டாயா? அப்புறம் 

அன்பில்லா நெஞ்சில் தமிழில் பாடி நீ 
அன்பில்லா நெஞ்சில் தமிழில் பாடி நீ 
அல்லல் நீக்க மாட்டாயா கண்ணே அல்லல் 

ஆஹாஹா! அந்த இடந்தான் அற்புதம் 
கண்ணே கண்ணே, சரி தானா கண்ணே? 
கண்ணே கண்ணே என்று என் முகத்தை ஏன் 
இது இல்லை, பாடு, கண்ணே சரிதானா என்று கேட்டேன் 

பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே 
பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே 
வாழ்வில் உணர்வு சேர்க்க – எம் 
வாழ்வில் உணர்வு சேர்க்க – நீ 
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால் 
ஆடிக் காட்ட மாட்டாயா? – கண்ணே 
ஆடிக் காட்ட மாட்டாயா? 

அறமிகுந்தும் யாம் மறமிகுந்துமே 
அருகிலாத போதும் – யாம் 
அருகிலாத போதும் – தமிழ் 
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் 
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் 
இயம்பிக் காட்ட மாட்டாயா? – நீ 
இயம்பிக் காட்ட மாட்டாயா? – நீ 
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால் 
ஆடிக் காட்ட மாட்டாயா? – கண்ணே 
ஆடிக் காட்ட மாட்டாயா?

இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.