Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்தியானந்தா மீது Me Too புகார் கூறிய ஆண் சாமியார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நித்யானந்தா என்னை கபளீகரம் செய்தார்- ஆவேசமான ஆண் சாமியார்- வீடியோ

திரைத்துறை, அரசியல் பிரபலங்களை தொடர்ந்து தற்போது சாமியார்களும் இந்த மீடூ புகார்களில் சிக்கி உள்ளார்கள்.

பிரபல சாமியாரான நித்யானந்தா மீது நேற்று ஒரு ஆண் சாமியார் செக்ஸ் புகார் கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பானது. அந்த வீடியோவில் அவர் கூறி இருப்பதாவது:-

2014-ம் ஆண்டு மே மாதம் நித்யானந்தாவினால் அனைவர் முன்னிலையிலும் கபளீகரம் செய்யப்பட்டேன்.

நெற்றியில் கைவைத்து எனர்ஜி தர்‌ஷன் என்கிற பெயரில் கடுமையாக ஆக்கிரமித்தார். எனக்கு தேதி ஞாபகம் இல்லை. ஆனால், நான் சொல்வதெல்லாம் உண்மை. என்னைப் போலவே பல ஆண்கள், பெண்கள் நித்யானந்தாவால் பெரிய அளவில் கபளீகரம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மீடூ மூலமாக இதை எல்லாருக்கும் தெரியபடுத்துகிறேன். இதுவரை இதை சொல்ல எனக்கு தைரியம் வரவில்லை. மீடூ இயக்கத்தால் துணிச்சல் வந்தது.

இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

இவர் வைரமுத்து ஆண்டாள் சர்ச்சையின் போது நித்யானந்தாவுக்கு ஆதரவாக வைரமுத்துவை கெட்ட வார்த்தைகளால் திட்டி வீடியோ வெளியிட்டார்.

நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்துவரும் வெளி நாட்டவர் ஒருவரும் மீடூ வில் நித்யானந்தா என்ற பெயரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பே கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண் ஒருவர், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னை நித்யானந்தா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகப் புகார் தெரிவித்திருந்தார்.
 

அது மட்டுமல்லாமல், பெண் சீடருடன் தகாத உறவில் ஈடுபட்டதாக வீடியோ வெளியானது குறித்தும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த வழக்கு விசாரணை தற்போது பெங்களூரு ராம நகரா கூடுதல் மாவட்ட மற்றும் செ‌ஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

https://www.maalaimalar.com/News/National/2018/11/01113634/1210710/Male-disciple-releases-video-claiming-Nithyanandha.vpf

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

"கதற கதற... கொடூரமாக  ஆக்கிரமித்தார்  சுவாமி நித்தியானந்தா."
ஆச்சிரம  விளம்பரத்துக்காக...  நித்தியானந்தா  வேண்டுமென்றே... 
செய்தியை கசிய விட சொல்லியிருப்பார் என்று எனக்கு சந்தேகமாக இருக்கு. 
அப்படி என்றால் தான்... ஆச்சிரமத்துக்கு, இன்னும்  கூடுதல் பக்தர்கள்  வருவார்கள். :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, தமிழ் சிறி said:

2014-ம் ஆண்டு மே மாதம் நித்யானந்தாவினால் அனைவர் முன்னிலையிலும் கபளீகரம் செய்யப்பட்டேன்.

சிங்கம் ஒருத்தரையும் விட்டுவைக்கிற பிளான் இல்லைப்போலை கிடக்கு...:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

சிங்கம் ஒருத்தரையும் விட்டுவைக்கிற பிளான் இல்லைப்போலை கிடக்கு...:grin:

Image may contain: 1 person, text

  • கருத்துக்கள உறவுகள்

குருவே நமக சிங்கன் எமகாதகன் போல் 

26814715-693526517702130-357965996199619

  • கருத்துக்கள உறவுகள்

கபளீகரம் எனறால், ஆட்கொண்டார் என்று கொள்க...

நித்தியானந்தா, நித்தியானந்தா என்று, நெஞ்சுருகி, கண்ணீர் மல்கி, கதறக் கதற, என்னை, ஆக்கிரமித்து ஆட்கொண்டார். ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நித்தியானந்த சுவாமிகள் என்னை கபளிகரம் செய்தார் கவுத்தார் எண்டு நொள்ளை சொல்லுற உந்த சாமியார் ஏன் கடைசியிலை "நித்தியானந்தம்" எண்டுதானே சொல்லுறார்? :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

நித்தியானந்த சுவாமிகள் என்னை கபளிகரம் செய்தார் கவுத்தார் எண்டு நொள்ளை சொல்லுற உந்த சாமியார் ஏன் கடைசியிலை "நித்தியானந்தம்" எண்டுதானே சொல்லுறார்? :cool:

ருசி  கண்ட  பூனை, மீண்டும்... அடுப்படிக்கு போக  ஏங்குது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2018 at 5:01 PM, தனிக்காட்டு ராஜா said:

குருவே நமக சிங்கன் எமகாதகன் போல் 

26814715-693526517702130-357965996199619

முனிவர் நடத்தின ஆச்சிரமத்துள் இப்படி பக்தைகள் வந்திருந்தால், ஏனப்பா, இழுத்து மூடீட்டு, நாம தனிக்காட்டு ராஜா என்று கிளம்பப் போறார்..ம்.,.... கொடுத்து வைக்கவேணுமே.

1ம், 4ம்... ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

முனிவர் நடத்தின ஆச்சிரமத்துள் இப்படி பக்தைகள் வந்திருந்தால், ஏனப்பா, இழுத்து மூடீட்டு, நாம தனிக்காட்டு ராஜா என்று கிளம்பப் போறார்..ம்.,.... கொடுத்து வைக்கவேணுமே.

1ம், 4ம்... ?

எப்படியோ முத்தி அடைந்து 
சொர்க்கம் போனால் சரிதானே?

சும்மா பட்டினி கிடந்தது 
மலைக்குள் இருந்து சுத்தி வளைக்காமல் 

நேராவே கதவை ...........
..............திறந்தமாம்.
ஒளியை பார்த்து பரவசித்தோமாம் 
என்று இருப்பதில் என்ன தப்பு?  

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

முனிவர் நடத்தின ஆச்சிரமத்துள் இப்படி பக்தைகள் வந்திருந்தால், ஏனப்பா, இழுத்து மூடீட்டு, நாம தனிக்காட்டு ராஜா என்று கிளம்பப் போறார்..ம்.,.... கொடுத்து வைக்கவேணுமே.

1ம், 4ம்... ?

நம்ம ஆஸ்ரமத்துக்கு வந்தது எல்லாம் வத்தலும் தொத்தலும் அதே 1,ம்,4ம் இலக்கங்கங்கள் வந்திருந்தால் நம்ம ஆஸ்ரமும் களை கட்டிருக்கும் கொஞ்சம் பிரபலமாக ஆகியிருக்கலாம் நாதா:)

 

3 hours ago, Maruthankerny said:

எப்படியோ முத்தி அடைந்து 
சொர்க்கம் போனால் சரிதானே?

சும்மா பட்டினி கிடந்தது 
மலைக்குள் இருந்து சுத்தி வளைக்காமல் 

நேராவே கதவை ...........
..............திறந்தமாம்.
ஒளியை பார்த்து பரவசித்தோமாம் 
என்று இருப்பதில் என்ன தப்பு?  

மருதரே ஒளி கிடைக்குமா என்ன ?? (  ஒரு வேளை அனுபவபட்டிருப்பாரோ மருதானந்தர் சாமிகள் ):):27_sunglasses:

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 

 

மருதரே ஒளி கிடைக்குமா என்ன ?? (  ஒரு வேளை அனுபவபட்டிருப்பாரோ மருதானந்தர் சாமிகள் ):):27_sunglasses:

 

See the source image

நீங்கள் என்னுடைய குருநாதர் நித்தியின் 
"கதவை திற காற்று வரட்டும்" எனும் தொடரை வாசிக்கவில்லை போல. 

கதவை திற என்றால் 
கதவை மட்டும் திறந்துவிட்டு இருக்கலாகாது 
எது எது எல்லாம் போலிகளாலும் வேலிகளாலும் 
கட்ட பட்டு இருக்கிறதோ ...அவற்றையெல்லாம் 
திறந்துகொண்டு செல்லவேண்டும் 

முதலில் கட்டுக்களை அவிழ்த்த்து .............
(நெஞ்சை) மனதை திறந்து விட வேண்டும் 

அப்படியே படி படியாக திறக்கும்போது ...
பரம்ம ஒளி உங்கள் உள்ளத்தில் ஒளிர்வதை 
கொஞ்சம் கொஞ்சமாக உணர தொடங்குவீர்கள் 
அப்படியே பரமாத்மம் உங்கள் உடலை நெருட தொடங்கும்போது 
இந்த உலகில் இருப்பதை கொஞ்சம் கொஞ்சமாக 
மறக்க தொடங்கி ஒரு முத்தி நிலையை எய்வீர்கள். 

சொந்த அனுபவமெல்லாம் கிடையாது 
வாசிப்பு அனுபவம் மட்டுமே 
குருஜியின் ஆச்சிரம் சென்ற பின்புதான் 
சொந்த அனுபவம் கிடைக்கும்.
கொஞ்ச நாளில் அங்கு செல்வதுதான் திட்டம் 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Maruthankerny said:

 

நீங்கள் என்னுடைய குருநாதர் நித்தியின் 
"கதவை திற காற்று வரட்டும்" எனும் தொடரை வாசிக்கவில்லை போல. 

கதவை திற என்றால் 
கதவை மட்டும் திறந்துவிட்டு இருக்கலாகாது 
எது எது எல்லாம் போலிகளாலும் வேலிகளாலும் 
கட்ட பட்டு இருக்கிறதோ ...அவற்றையெல்லாம் 
திறந்துகொண்டு செல்லவேண்டும் 

முதலில் கட்டுக்களை அவிழ்த்த்து .............
(நெஞ்சை) மனதை திறந்து விட வேண்டும் 

அப்படியே படி படியாக திறக்கும்போது ...
பரம்ம ஒளி உங்கள் உள்ளத்தில் ஒளிர்வதை 
கொஞ்சம் கொஞ்சமாக உணர தொடங்குவீர்கள் 
அப்படியே பரமாத்மம் உங்கள் உடலை நெருட தொடங்கும்போது 
இந்த உலகில் இருப்பதை கொஞ்சம் கொஞ்சமாக 
மறக்க தொடங்கி ஒரு முத்தி நிலையை எய்வீர்கள். 

சொந்த அனுபவமெல்லாம் கிடையாது 
வாசிப்பு அனுபவம் மட்டுமே 
குருஜியின் ஆச்சிரம் சென்ற பின்புதான் 
சொந்த அனுபவம் கிடைக்கும்.
கொஞ்ச நாளில் அங்கு செல்வதுதான் திட்டம் 

என்னையும் பார்த்து சிபாரிசு செய்யவும் போன பிறகு நித்திய கிளப்பிவிட்டு நம்ம உட்காருவம் சிம்மாசனத்தில் ( உங்களையும் எப்படியாவது கிளப்பி விடுவோம் அதன் பின் நான் தான் ):27_sunglasses::27_sunglasses:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

என்னையும் பார்த்து சிபாரிசு செய்யவும் போன பிறகு நித்திய கிளப்பிவிட்டு நம்ம உட்காருவம் சிம்மாசனத்தில் ( உங்களையும் எப்படியாவது கிளப்பி விடுவோம் அதன் பின் நான் தான் ):27_sunglasses::27_sunglasses:

 

தமிழனை அருகில் வைத்திருந்தால் 
அதுதானே பிரச்சனை ....

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:

தமிழனை அருகில் வைத்திருந்தால் 
அதுதானே பிரச்சனை ....

ஹாஹாஹா யாருக்கும் நான் சீடனாக இருக்க விரும்பல என்ற உள் நோக்கம் தான் ( சும்மா பம்பலுக்கு எழுதியது அண்ண) celebrating-smiley-emoticon.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, Maruthankerny said:

குருஜியின் ஆச்சிரம் சென்ற பின்புதான் 
சொந்த அனுபவம் கிடைக்கும்.
கொஞ்ச நாளில் அங்கு செல்வதுதான் திட்டம் 

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

நீங்கள் ரஞ்சிதாவை கபளீகரம் செய்யும் நோக்கில் ஆச்சிரமம் நுழைய திட்டமிடுகின்றீர்கள் போலிருக்கின்றது
ஆனால் நித்தியானந்த சுவாமிகளோ ஆண்பால் பெண்பால் பாகுபாடில்லாமல் கபளீகரம் செய்பவர் என்பதை அண்மைச்செய்திகள் மூலம் அறிந்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

நித்தியானந்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2018 at 8:04 AM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text

Strategy failure... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.