Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people sitting, outdoor and nature

ஜெர்மனியில் இருந்து வந்த தம்பதியினர் யாழ். சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திற்கு இன்று காலை 8 மணியளவில் சென்றுள்ளனர்.

இதில் தமக்கும் சுடேரேற்றுவதற்கு அனுமதி தருமாறு கோரியுள்ளனர்.

இதை ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் அவர்களுக்கு சுடேரேற்றுவதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

- முகநூலில் இருந்து.. பிரசாந்தன் நவரத்தினம். -

 

######################## ##################################### #####################################

 

Image may contain: 2 people, people standing

Image may contain: 2 people, people standing

தஞ்சாவூர் மாவீரர் நாள் திடலில்... ஒளிரும் விளக்கில் தேசியத் தலைவர்!

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: people sitting, outdoor and nature

No automatic alt text available.

கடலிலே காவியமாகிப் போன கடற்ப்புலி மாவீரர்களுக்காக, யாழ் நாவற்குழி நீரேரியில்,விசேடமாக அமைக்கப் பெற்ற மிதவையில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இந்த செய்திகளை தொலைகாட்சியில் பார்த்தபோது, மிகவும் மனமுடந்து போனேன். இறந்து போன ஆத்துமக்களின், தாய்மார்கள், குழந்தைகள் சகோதரங்கள், என்று கதறி அழுததை காணக்கூடியதாக இருந்தது. மிகவும் வேதனையாக இருந்தது. ஆயுதம் கொடுத்த எல்லா நாடுகளும்  யுத்தத்தில் மரித்த ஒவ்வோரு ஆத்துமாவுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இறந்த ஆத்துமாக்கள் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

ஈழத்து தமிழரின் உரிமைகளுக்கு, ஈழத்து தமிழரின் மீதான ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலைக்கு விலைமதிப்பற்ற தங்கள் இன்னுயிரை ஆகுதியாக்கிய வீர மறவர்களுக்கு வீர வணக்கங்கள்!

தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்

mulliyavalai-maveerar-271118-seithy-1-30தமிழீழ விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களை தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், நேற்றுமாலை தமிழ்மக்கள் உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்தனர்.

சிறிலங்கா அரசின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், தமிழர் தாயகத்தில்,  நேற்று மாலை மாவீரர் துயிலும் இல்லங்களிலும், நினைவிடங்களிலும், மாவீரர்களை நினைவு கூர்ந்து, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு,  ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

இந்த நிகழ்வுகளில், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாகப் பங்கேற்று, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

தமிழர் தாயகத்தில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வுகளின் ஒளிப்படத் தொகுப்பு-

முல்லைத்தீவு – முள்ளியவளை துயிலுமில்லத்தில்-

mulliyavalai-maveerar-271118-seithy-1.jp

mulliyavalai-maveerar-271118-seithy-4.jp

கிளிநொச்சி – கனகபுரம் துயிலுமில்லத்தில் –

kanakapuram-2.jpgkanakapuram-3.jpg

முல்லைத்தீவு- அளம்பில் துயிலுமில்லத்தில்-

almpil-1.jpgalmpil-2.jpg

யாழ்ப்பாணம் -கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக –

kopay-1.jpg

kopay-2.jpg

கடற்புலி மாவீரர்கள் நினைவாக –

sea-tigers.jpg

sea-tigers-2.jpg

அம்பாறை – கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்தில்-

Kanchikkudichchaaru.jpg

மட்டக்களப்பு – வாகரை துயிலுமில்லத்தில் –

vakarai.jpg

யாழ்.- உடுத்துறை துயிலுமில்லத்தில்-

Uduththurai-1.jpgUduththurai-2.jpg

யாழ்.சாட்டி துயிலுமில்லத்தில்-

Chaddy-1.jpgChaddy-2.jpg

முல்லைத்தீவு- வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்தில்-

Vannivilaankulam-1.jpgVannivilaankulam-2.jpg

யாழ். வல்வெட்டித்துறை மாவீரர் நினைவுத் திடலில்-

VVT-1.jpgVVT-2.jpg

மட்டக்களப்பு- தரவை துயிலுமில்லத்தில் –

tharavai1.jpgtharavai2.jpg

மட்டக்களப்பு – தாண்டியடி துயிலுமில்லத்தில்-

thandiyady.jpgthandiyady1.jpg

மன்னார்- ஆட்காட்டிவெளி துயிலுமில்லத்தில்-

adkativeli.jpg

யாழ். தமிழ் அரசுக் கட்சி தலைமையகத்தில்-

ITAK-maveerar.jpg

 
  • கருத்துக்கள உறவுகள்

கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக வணக்கம் செலுத்தியது தமிழினம்.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி

 

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில் துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.

மாவீரர் நாளில், தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர் நீத்த போராளிகள் சிறப்பாக நினைவுகூரப்படுகிறார்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவிடத்திலும் சுடரேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வுபூர்மாக அனுசரிக்கப்பட்டது.

https://www.bbc.com/tamil/sri-lanka-46371622

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.