Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வானவில்லின் கிறுக்கல்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

நான் இதுவரைக்கும் எந்த புண்ணியமும் செய்ததில்லையே.. :lol:

என்கூட பேசுறீங்க அத விட பெரிய புண்ணியம் உலகத்தில இருக்கா..........?

வானவில் கிறுக்கல்கள் எல்லாமே நல்லாயிருக்கு:-)) பொய் சொல்லாதீங்க நிலவில முகம் தெரிஞ்சதுதானே:-))

வானவில் கிறுக்கல்கள் எல்லாமே நல்லாயிருக்கு:-)) பொய் சொல்லாதீங்க நிலவில முகம் தெரிஞ்சதுதானே:-))

யார் அந்த நிலா ???? <_<:blink:

அன்று தமிழன்

பனை மரங்களின் நடுவே பிறந்து

கடற்கரை மணலில் தவண்டு

கோவில் தேர் முட்டியில் விளையாடி

வீட்டிற்கு பின்னால் பலர் கூடி

கூட்டாஞ்சோறு சமைத்து உண்டவன்

இன்று தமிழன்

இயந்திர ஓசைகளிற்குள்ளே ஊர்ந்து

கொட்டும் பனியில் நடுநடுங்கி

வீட்டிற்குள் பதுங்கி கணனி முன்னிருந்து

பல நாள் முன்னர் செய்த உணவை

தனிமையில் உண்கிறான்

நன்றாக இருக்கின்றது, வெறும் காதல் புலம்பல்களை மட்டும் செய்யாது, இவ்வாறு வித்தியாசமான கவிதைகள் படைப்பது வரவேற்கத்தக்கது. <_<

  • தொடங்கியவர்

அன்று தமிழன்

பனை மரங்களின் நடுவே பிறந்து

கடற்கரை மணலில் தவண்டு

கோவில் தேர் முட்டியில் விளையாடி

வீட்டிற்கு பின்னால் பலர் கூடி

கூட்டாஞ்சோறு சமைத்து உண்டவன்

இன்று தமிழன்

இயந்திர ஓசைகளிற்குள்ளே ஊர்ந்து

கொட்டும் பனியில் நடுநடுங்கி

வீட்டிற்குள் பதுங்கி கணனி முன்னிருந்து

பல நாள் முன்னர் செய்த உணவை

தனிமையில் உண்கிறான்

நன்றாக இருக்கின்றது, வெறும் காதல் புலம்பல்களை மட்டும் செய்யாது, இவ்வாறு வித்தியாசமான கவிதைகள் படைப்பது வரவேற்கத்தக்கது. :blink:

நன்றி மாப்பு உங்கள் ரசனைக்கு

நான் கிறுக்கல்களில்தான் முதன் முதலாக காதல் கவிதை எழுதியிருக்கிறேன் வேறு எங்கையும் எழுத்வில்லை........ இதை போல் என்னும் அழகாகா எழுத முயற்ச்சிக்கின்றேன். கவிதை என்னும் போது எல்லா வற்றையும் பற்றி எழுதினால்தான் அழகாய் இருக்கும் :icon_mrgreen:

  • தொடங்கியவர்

வானவில் கிறுக்கல்கள் எல்லாமே நல்லாயிருக்கு:-)) பொய் சொல்லாதீங்க நிலவில முகம் தெரிஞ்சதுதானே:-))

தேடிட்டு இருக்கேன் அடிக்கடி என் தொல்ல தாங்காம நிலவு ஒளிஞ்சிடுது நான் என்ன பண்ண.......? :D

யார் அந்த நிலா ???? :icon_mrgreen::blink:

பூமிய சுத்திர நிலா................. இப்ப என்னற்ற செயற்கை கோள்களும் சுத்துது. ஆனா இது இயற்கை கோள் நிலா

  • தொடங்கியவர்

அன்று தமிழன்

பனை மரங்களின் நடுவே பிறந்து

கடற்கரை மணலில் தவண்டு

கோவில் தேர் முட்டியில் விளையாடி

வீட்டிற்க்கு பின்னால் பலர் கூடி

கூட்டாஞ்சோறு சமைத்து உண்டவன்

இன்று தமிழன்

இயந்திர ஓசைகளிற்குள்ளே ஊர்ந்து

கொட்டும் பனியில் நடுநடுங்கி

வீட்டிற்குள் பதுங்கி கணனி முன்னிருந்து

பல நாள் முன்னர் செய்த உணவை

தனிமையில் உண்கிண்றான்

கிறுக்கல்கள் தொடரும்.................

கூட்டாஞ்சோறு.. இன்று புலத்தில் வசிக்கும் எத்தனை சிறுவ, சிறுமியர் இந்த வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பர்? போட்டிகள் நிறைந்த இன்றைய உலகத்தை எதிர்கொள்ள, தங்களைத் தயார் செய்து கொள்ளத்தான் இளம்பிள்ளைகளுக்கு நேரம் இருக்கின்றது. போதாக்குறைக்கு தொலைக்காட்சி என்னும் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சம், குழந்தைகளை வெளியில் செல்லவிடாமல், வீட்டினுள்ளேயே கட்டிப் போடுகின்றது. இவற்றையெல்லாம் மீறி அவர்கள் வெளியில் விளையாட வருவதே அபூர்வம் என்று ஆகிவிட்ட நிலையில், கூட்டாஞ்சோறு சமைப்பது பற்றியெல்லாம் அவர்களால் யோசிக்க முடியுமா என்பது சந்தேகமே. அதிவேக நாகரிக வளர்ச்சியில் நாம் இழக்கும் சின்ன சின்ன சந்தோசங்கள் நிறைய. அதில் ஒன்று இந்த கூட்டாஞ்சோறு.

உன் வீட்டில் இருந்து நீ அரிசி கொண்டு வா, நீ பருப்பு கொண்டு வா, எண்ணெய் கொண்டு வா. அடுப்பிற்கு கல் எடுத்து வா... கூட்டாஞ்சோறு சமைக்க முடிவு செய்துவிட்டால், எங்கிருந்துதான் அப்படி ஒரு உற்சாகம் வருமோ.! உப்பில் இருந்து பருப்பு வரை ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் உபயமாய் இருக்கும். உற்சாகப்படுத்தும் பெற்றோர்கள், உதவிட வரும் வயதான சில பாட்டிகள். ஒரு பட்டாளமே ஓடியாடி வேலை செய்யும். எல்லாம் முடிந்தவுடன் சமைக்கப்பட்டவை வீடுகள் அனைத்துக்கும் பகிர்ந்தளிக்கப்படும். கொடுப்பது ஒரு கரண்டி அளவுதான் என்றாலும், ஊருக்கே விருந்து படைத்த திருப்தி அக்குழந்தைகளின் முகங்களில் தெரியும். செய்தவர்களுக்குச் சாப்பிட பிடிக்காது என்பார்கள். இவர்கள் விசயத்திலும் அது உண்மையாய்தான் இருக்கும். இவர்களின் தயாரிப்பை மற்றவர்கள் சுவைத்து, அவர்கள் வாயில் இருந்து வரும் பாராட்டு ஒன்றே இவர்களின் வயிற்றை நிரப்பி விடும்.

இந்த கூட்டாஞ்சோறு வெறும் விளையாட்டல்ல. சிறுவயதிலேயே அவர்களின் சமையல் திறனை வெளிக்காட்டவும், ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவும் அளிக்கப்படும் ஒரு வாய்ப்பு. மனித நேயத்தை வளர்த்துக்கொள்ள, சுற்றத்தாரின் உறவுகளை மேம்படுத்த, பகிர்ந்துண்ணும் பண்பை கற்றுக்கொள்ள உதவும் ஒரு சிறு விழா இந்த கூட்டாஞ்சோறு. இன்றும் சில சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் குழந்தைகள் கூட்டாஞ்சோறு சமைத்து விளையாடுகின்றனர். சில கிராமங்களில் பெரியவர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடி, கூட்டாஞ்சோறு சமைத்து ஒரு விழாவாக கொண்டாடுகின்றனர். :P

அழகான கவிகள் வானவில்...

இத்தோடு நிறுத்தாமல்..தொடர்ந்து எழுதுங்கள்...

உங்கள் கவிகளும்...அதற்கான பதில் கவிகளும்..பாரட்டுக்கள், கருத்துக்களும்..(அரட்டையை தவிர்த்து)

ஒன்றன் பின் ஒன்றாக இருந்தால் வாசிக்க நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன் :)

தவறெனில் மன்னிக்கவும்!

அப்புறம் கூட்டாஞ்சோறு...

நீங்கள் சொல்வது போல அதை போன்ற சந்தோசம் இல்லை. பல குட்டி குட்டி சந்தோசங்கள் நம்மூரில..

சிறு வயசில..எதுவுமே திரும்பி கிடைக்காதனவாக போய் விட்டன... :lol:

  • 1 month later...
  • தொடங்கியவர்

அழகான கவிகள் வானவில்...

இத்தோடு நிறுத்தாமல்..தொடர்ந்து எழுதுங்கள்...

உங்கள் கவிகளும்...அதற்கான பதில் கவிகளும்..பாரட்டுக்கள், கருத்துக்களும்..(அரட்டையை தவிர்த்து)

ஒன்றன் பின் ஒன்றாக இருந்தால் வாசிக்க நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன் :blink:

தவறெனில் மன்னிக்கவும்!

அப்புறம் கூட்டாஞ்சோறு...

நீங்கள் சொல்வது போல அதை போன்ற சந்தோசம் இல்லை. பல குட்டி குட்டி சந்தோசங்கள் நம்மூரில..

சிறு வயசில..எதுவுமே திரும்பி கிடைக்காதனவாக போய் விட்டன... :lol:

நன்றி சகி!

எழுதுகிறேன் தொடர்ந்து

  • கருத்துக்கள உறவுகள்

அட வானவில் கவிதை எல்லாம் நல்லா இருக்கு வாழ்த்துகள்

  • தொடங்கியவர்

அட வானவில் கவிதை எல்லாம் நல்லா இருக்கு வாழ்த்துகள்

நன்றி புத்து

வான்வில் கவிதை எல்லாம் நல்லா இருக்கு

:blink:

சகி அக்கா சொல்லி இருக்கா அரட்டை அடிக்க வேண்டாம் என்று ஆனபடியா அரட்டை அடிக்க வேண்டாம் :P

  • தொடங்கியவர்

வான்வில் கவிதை எல்லாம் நல்லா இருக்கு

:blink:

சகி அக்கா சொல்லி இருக்கா அரட்டை அடிக்க வேண்டாம் என்று ஆனபடியா அரட்டை அடிக்க வேண்டாம் :P

அவ சொன்ன என்ன நாம அரட்டையில அரட்டை அடிக்கலாம் :angry: :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வான்வில் உங்களது கிறுக்கல்கள் நல்லா இருக்கு. கிறுக்கலே இப்படி இருக்குதன்றால் உண்மையாகவே நீங்கள் கவிதை எழுதினால் எப்படி இருக்கும்?

  • தொடங்கியவர்

வான்வில் உங்களது கிறுக்கல்கள் நல்லா இருக்கு. கிறுக்கலே இப்படி இருக்குதன்றால் உண்மையாகவே நீங்கள் கவிதை எழுதினால் எப்படி இருக்கும்?

நன்றி தங்கா

சகிக்காது :huh::o :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகிக்காது :huh::o :P

அப்பவே நினச்சனான் அப்படி தான் இருக்கும் என்று :P

அழகான கிறுக்கல்கள்

  • தொடங்கியவர்

அழகான கிறுக்கல்கள்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வில்லு! அதெப்படி நீங்கள் யோசித்து எழுதுவதைவிட கிறுக்கல்கள் சுவாரசியமாக இருக்கின்றன.

பிக்காஸோவின் ஓவியங்கள்கூட கிறுக்கல்கள்தான். தொடருங்கள்! வாழ்த்துக்கள். :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.