Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அர்த்தங்கள்

Featured Replies

நம் முன்னேர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் நடைபெறும் சுக,துக்க, காரியங்கள் அனைத்திலும் பல சடங்குகளையும், சம்பிரதாயங்களும் கடைபிடித்து வந்தனர்.நாமும் இவற்றில் பலவற்றை இந்த நாள்வரை கடைபிடித்து வருகிறோம். அவை ஒவ்வொன்றிர்க்கும் ஓரு அர்த்தம் உண்டு. சில நேரடியாகவும்,பல மறைமுகமான அர்த்தம் உள்ளனவாகவும் இருக்கும் நம்முன்னேர்கள் செய்யும் காரியங்கள் அனைத்திற்க்கும் அர்த்தம் இருக்கும் அவற்றில் சிலவற்றை சுட்டேன் சுட்டத உங்களுடன் பகிர்கிறேன் :o

  • தொடங்கியவர்

மங்கள நீராட்டு அல்லது மஞ்சள் நீராட்டு

முற்காலத்தில் பெண்களுக்கு வயது வந்த உட‎ன் செய்யும்

முதல் சடங்கு ‏இது.அந்த கால கட்டத்தில் பெண்கள் வயதுக்கு வந்தவுட‎ன் திருமணம் செய்து விடுவார்கள்.‏‏இந்த காலம் போல் அப்போது திருமண தகவல் நிலையம் ‏இல்லை.புரோக்கர்கள்,பத்திரிக

  • தொடங்கியவர்

மாப்பிள்ளை அழைப்பு.

பெரும்பாலும் பெண்கள் வீட்டில்தா‎ன் திருமணம் நடக்கும்.இந்த காலம் போல் ‏இல்லாது,அப்போது மற்றவர்கள் சுகம்,துக்கத்தில் அந்த அந்த ஊர்கார்ர்கள் பங்கு கொள்வதுடன் நல்லது,கெட்டது ‏இவற்றை மற்றவர்களுட‎ன் கலந்து கொள்வார்கள்.தன் மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையை முதல் நாள் ‏இரவு ஊரை சுற்றி தனியாக அமர வைத்து கல்யாணம் நடைபெறும் ‏‏இடத்திற்கு அழைத்து வருவார்கள்.அப்போது அந்த மாப்பிள்ளையை பார்க்கும் ஊர் மக்கள் யாராவதுஅவரை பற்றி வெளியூர் சென்றவர்கள் விபரம் அறித்தவர்கள், ஏதாவது நல்லது கெட்டது பற்றி அறிந்திருந்தால், அதை எனக்கு உட‎ன் தெரிவிக்கவும் என்று கூறாமல் கூறுவதற்க்கு தான் இந்த சடங்கு. அப்படி கெட்ட செய்திகள் ஏதாவது மாப்பிள்ளையை பற்றி அறிந்தால் உட‎ன் அந்த செய்தியை, மணமகள் வீட்டாருக்கு தெறிவித்து திருமணத்தை நிருத்தி விடுவார்கள்.நமக்கு ஏன் ஊர் வம்பு எண்று ஒதுங்கவும் மாட்டார்கள்,பொய்யான தகவலும் தரமாட்டார்கள்.அதனால் தான் திருமணத்திற்க்கு முதல் நாள் இந்த சடங்கு செய்யப்பட்டது

  • தொடங்கியவர்

மஞ்சள் கயிறு.

முன்பு எவ்வளவு வசதி படைத்தவராக இருந்தாலும்,திருமணத்திற்க்க

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மங்கள நீராட்டு அல்லது மஞ்சள் நீராட்டு

முற்காலத்தில் பெண்களுக்கு வயது வந்த உட‎ன் செய்யும்

முதல் சடங்கு ‏இது.அந்த கால கட்டத்தில் பெண்கள் வயதுக்கு வந்தவுட‎ன் திருமணம் செய்து விடுவார்கள்.‏‏இந்த காலம் போல் அப்போது திருமண தகவல் நிலையம் ‏இல்லை.புரோக்கர்கள்,பத்திரிக

எம்மில் உள்ள நிறைய சடங்குகள் அர்தங்கள் தெரியாமலே

இருக்கின்றது உண்மைதான் இதனால் நிறைய பொய்யான தகவல்தான் எம்மிடம்

உள்ளது சரியான தகவல் எழுதினால் பொய்கள் அழித்துபோகலாம்

quote name='வானவில்' date='Apr 19 2007, 02:58 PM' post='289005']

மாப்பிள்ளை அழைப்பு.

பெரும்பாலும் பெண்கள் வீட்டில்தா‎ன் திருமணம் நடக்கும்.இந்த காலம் போல் ‏இல்லாது,அப்போது மற்றவர்கள் சுகம்,துக்கத்தில் அந்த அந்த ஊர்கார்ர்கள் பங்கு கொள்வதுடன் நல்லது,கெட்டது ‏இவற்றை மற்றவர்களுட‎ன் கலந்து கொள்வார்கள்.தன் மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையை முதல் நாள் ‏இரவு ஊரை சுற்றி தனியாக அமர வைத்து கல்யாணம் நடைபெறும் ‏‏இடத்திற்கு அழைத்து வருவார்கள்.அப்போது அந்த மாப்பிள்ளையை பார்க்கும் ஊர் மக்கள் யாராவதுஅவரை பற்றி வெளியூர் சென்றவர்கள் விபரம் அறித்தவர்கள், ஏதாவது நல்லது கெட்டது பற்றி அறிந்திருந்தால், அதை எனக்கு உட‎ன் தெரிவிக்கவும் என்று கூறாமல் கூறுவதற்க்கு தான் இந்த சடங்கு. அப்படி கெட்ட செய்திகள் ஏதாவது மாப்பிள்ளையை பற்றி அறிந்தால் உட‎ன் அந்த செய்தியை, மணமகள் வீட்டாருக்கு தெறிவித்து திருமணத்தை நிருத்தி விடுவார்கள்.நமக்கு ஏன் ஊர் வம்பு எண்று ஒதுங்கவும் மாட்டார்கள்,பொய்யான தகவலும் தரமாட்டார்கள்.அதனால் தான் திருமணத்திற்க்கு முதல் நாள் இந்த சடங்கு செய்யப்பட்டது

இப்படி ஒரு வழக்கம் இப்பவும் இருந்தால் எத்தனையே ஆண்மகன்களுக்கு திருமணமே நடக்காது.

ஆமாம் கவி அக்கா :P

தம்பி இது போல கலியாணத்துக்குப் பிறகு சாந்தி முகூர்த்தம் எண்டு நாள் பாக்கிற சில பழசுகளை கண்டிருக்கிறன் அது என்னத்துக்கு??????????????(எனக்கெல்லாம் இப்பிடி பாக்கேலை ஆனா குடும்பத்திலை எந்த குழப்பமும் இல்லையே!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி இது போல கலியாணத்துக்குப் பிறகு சாந்தி முகூர்த்தம் எண்டு நாள் பாக்கிற சில பழசுகளை கண்டிருக்கிறன் அது என்னத்துக்கு??????????????(எனக்கெல்லாம் இப்பிடி பாக்கேலை ஆனா குடும்பத்திலை எந்த குழப்பமும் இல்லையே!!!!!!

முகத்தார் நல்லவடிவாய் யோசிச்சுப்பாரும்?உங்களுக்கு சாந்தி முகூர்த்தம் கலியாணத்துக்கு முதல் நடந்துட்டுது போலை கிடக்கு.இருந்தாலும் ஒருசில பிரச்சனையள் வயது வட்டுக்கை போனாப்பிறகுதான் வரும்.வலு கவனமாய் இரும். B)

முகத்தார் நல்லவடிவாய் யோசிச்சுப்பாரும்?உங்களுக்கு சாந்தி முகூர்த்தம் கலியாணத்துக்கு முதல் நடந்துட்டுது போலை கிடக்கு.இருந்தாலும் ஒருசில பிரச்சனையள் வயது வட்டுக்கை போனாப்பிறகுதான் வரும்.வலு கவனமாய் இரும். B)

தாத்தா சாந்திமூகுர்த்தம் என்றா என்ன

:rolleyes::):rolleyes:

  • தொடங்கியவர்

இரண்டு கிழடும் போயும் போயும் இதுக்கா சண்டை போடுதுக ஹீ ஹீ ஹீ பாவம்

  • 2 weeks later...

தம்பி இது போல கலியாணத்துக்குப் பிறகு சாந்தி முகூர்த்தம் எண்டு நாள் பாக்கிற சில பழசுகளை கண்டிருக்கிறன் அது என்னத்துக்கு??????????????(எனக்கெல்லாம் இப்பிடி பாக்கேலை ஆனா குடும்பத்திலை எந்த குழப்பமும் இல்லையே!!!!!!

வணக்கம் மு.அங்கிள்

கண்டு கன காலம்..நலமா இருக்கீங்களா??? :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.