Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது – என்கிறார் வடக்கு ஆளுநர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 3/28/2019 at 1:17 AM, ரஞ்சித் said:

ஜூட்,

பெருமளவு பல்கலைக்கழக பட்டதாரிகளால் எமது போராட்டம் வழிநடத்தப்படவில்லையாயினும், பல பல்கலைக்கழக அனுமதி பெற்ற, பெறத்தகுதி கிடைத்த இளைஞர்கள் போராட்டத்தில் பங்காற்றியிருந்தனர்.

இதனை நான் அறிவேன். என்னோடு பல்கலைக்கழகத்தில் படித்து பின் விரிவுரையாளராக இருந்த நண்பரின் படத்தை போராளிகளுடன் பிணமாக முள்ளிவாய்க்காலில் கண்டேன்.

ஆனால் நான் ஒப்பிடுவது இசுரேலுக்கு விடுதலை பெற்று கொடுத்த யூத போராளிகளையும் சிங்கப்பூருக்கு விடுதலை பெற்று கொடுத்த மக்கள் செயற்பாட்டு கட்சியையும் தமிழீழ போராளிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன். "பல்கலைக்கழக அனுமதி பெற்ற, பெறத்தகுதி கிடைத்த இளைஞர்கள்" சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்கள், ஆனால் அவர்களுக்கு வேண்டிய துறைசார் உயர் கல்வி அறிவும் அதற்க்கான சந்தர்ப்பமும் இருக்கவில்லை.   ஆகவே அவர்களின் முடிவுகள் சிறந்த முடிவுகள் அல்ல. இந்த துறைசார் அறிவில் ஆயுத போராட்ட அறிவு மட்டுமல்ல, சர்வதேச அரசியல் அறிவும் உயர் தொழில்நுட்ப அறிவும் அடங்கும். உதாரணமாக செங்கீழ் கதிர் படங்கள் செய்மதிகளில் எடுக்கப்பட்டு அதன் மூலம் இறுதி யுத்தத்தில் பல போராளிகள் அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டார்கள். இதனை முன்னரே அறிந்து தம்மை பாதுக்காக்கும் நடவடிக்கைகளை எடுக்க தேவையான அறிவு இருக்கவில்லை. சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் வகிபாகம், சீனாவின் நிலைப்பாடு, இந்தியாவின் தந்திரங்களை விளங்கிக்கொள்ளும் அளவுக்கு எமது போராளிகளுக்கு அறிவுள்ள பங்காளிகள் இருக்கவில்லை. நீண்ட காலமாகவே சர்வதேச நாடுகள் எதிரான நடவடிக்கைகளேயே எடுத்தார்கள். இத்தனைக்கும் விடுதலைப்புலிகள் எந்த ஒரு நாட்டுக்கும் எதிரிகளோ பாதகமானவர்களோ இல்லை. எம்மிடம் போதிய அறிவாளிகள் இருக்கவில்லை. அவ்வளவே.

மாறாக ஸ்ரீ லங்கா அரசின் அதிகாரிகள் தேவையான  துறைசார் உயர் கல்வி அறிவு பெற்று அதனை சிறப்பாக பயன் படுத்தி வெற்றி பெற்றார்கள். யூதர்களும், சிங்கபூரியர்களும்  துறைசார் உயர் கல்வி அறிவு கொண்டு இருந்ததால் வெற்றி பெற முடிந்தது.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
On 3/29/2019 at 6:04 AM, Jude said:

இதனை நான் அறிவேன். என்னோடு பல்கலைக்கழகத்தில் படித்து பின் விரிவுரையாளராக இருந்த நண்பரின் படத்தை போராளிகளுடன் பிணமாக முள்ளிவாய்க்காலில் கண்டேன்.

ஆனால் நான் ஒப்பிடுவது இசுரேலுக்கு விடுதலை பெற்று கொடுத்த யூத போராளிகளையும் சிங்கப்பூருக்கு விடுதலை பெற்று கொடுத்த மக்கள் செயற்பாட்டு கட்சியையும் தமிழீழ போராளிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன். "பல்கலைக்கழக அனுமதி பெற்ற, பெறத்தகுதி கிடைத்த இளைஞர்கள்" சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்கள், ஆனால் அவர்களுக்கு வேண்டிய துறைசார் உயர் கல்வி அறிவும் அதற்க்கான சந்தர்ப்பமும் இருக்கவில்லை.   ஆகவே அவர்களின் முடிவுகள் சிறந்த முடிவுகள் அல்ல. இந்த துறைசார் அறிவில் ஆயுத போராட்ட அறிவு மட்டுமல்ல, சர்வதேச அரசியல் அறிவும் உயர் தொழில்நுட்ப அறிவும் அடங்கும். உதாரணமாக செங்கீழ் கதிர் படங்கள் செய்மதிகளில் எடுக்கப்பட்டு அதன் மூலம் இறுதி யுத்தத்தில் பல போராளிகள் அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டார்கள். இதனை முன்னரே அறிந்து தம்மை பாதுக்காக்கும் நடவடிக்கைகளை எடுக்க தேவையான அறிவு இருக்கவில்லை. சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் வகிபாகம், சீனாவின் நிலைப்பாடு, இந்தியாவின் தந்திரங்களை விளங்கிக்கொள்ளும் அளவுக்கு எமது போராளிகளுக்கு அறிவுள்ள பங்காளிகள் இருக்கவில்லை. நீண்ட காலமாகவே சர்வதேச நாடுகள் எதிரான நடவடிக்கைகளேயே எடுத்தார்கள். இத்தனைக்கும் விடுதலைப்புலிகள் எந்த ஒரு நாட்டுக்கும் எதிரிகளோ பாதகமானவர்களோ இல்லை. எம்மிடம் போதிய அறிவாளிகள் இருக்கவில்லை. அவ்வளவே.

மாறாக ஸ்ரீ லங்கா அரசின் அதிகாரிகள் தேவையான  துறைசார் உயர் கல்வி அறிவு பெற்று அதனை சிறப்பாக பயன் படுத்தி வெற்றி பெற்றார்கள். யூதர்களும், சிங்கபூரியர்களும்  துறைசார் உயர் கல்வி அறிவு கொண்டு இருந்ததால் வெற்றி பெற முடிந்தது.

வெளியுலகில் அபிவிருத்தியடைந்திருந்த போரியல் உத்திகளைப் புலிகள் அறிந்து வைத்திருக்கவில்லை என்பது உண்மை. 

இதில் வேடிக்கை என்னவென்றால், நிலமை இப்படியிருக்க தாரகி சிவராம் அவர்கள் இக்காலபகுதியில் மண்டைதீவில் புலிகள் நடத்திய தரையிறக்கத் தாக்குதல் பற்றி எழுதும்பொழுது புலிகளின் ஈருடக படையணி சர்வதேச படையணிகளுக்கு  நிகரானதென்றும், சமாதான காலத்தில் புலிகள் அடைந்த வளர்ச்சியென்பது சிங்கள ராணுவம் நினைத்திராத அளவிற்கு உள்ளது என்றும் புளகாங்கிதப்பட்டிருந்தார். இத்தாக்குதல் நடந்த ஒரு சில வருடங்களில் முள்ளிவாய்க்கால் கோரம் நடந்தேறியது.

சர்வதேச சக்திகளின் போக்குகள் பற்றிக் கண்டுகொள்ளாமல் தமது பலத்தினை அளவிற்கதிகமாக நம்பிக்கை வைத்து, எதிரியை மிகவும் மட்டமாக எடைபோட்டதன் விளைவை புலிகள் இறுதிக்கணங்களில் உணர்ந்திருப்பார்கள்.

 

இறுதியாக, மீராவை தனிப்பட்ட ரீதியாக விமர்சிக்க வெளிக்கிட்டு ஒரு இளம் பெண்ணின் ஒளிப்படத்தை இணைத்திருக்கிறீர்கள். உண்மையாகவே அப்பெண் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தால், நீங்கள் செய்வது தவறு. அதை நீக்கி விடுங்கள், தயவுசெய்து. பார்க்கவே மனதிற்குக் கஷ்ட்டமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Jude said:

இதனை நான் அறிவேன். என்னோடு பல்கலைக்கழகத்தில் படித்து பின் விரிவுரையாளராக இருந்த நண்பரின் படத்தை போராளிகளுடன் பிணமாக முள்ளிவாய்க்காலில் கண்டேன்.

ஆனால் நான் ஒப்பிடுவது இசுரேலுக்கு விடுதலை பெற்று கொடுத்த யூத போராளிகளையும் சிங்கப்பூருக்கு விடுதலை பெற்று கொடுத்த மக்கள் செயற்பாட்டு கட்சியையும் தமிழீழ போராளிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன். "பல்கலைக்கழக அனுமதி பெற்ற, பெறத்தகுதி கிடைத்த இளைஞர்கள்" சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்கள், ஆனால் அவர்களுக்கு வேண்டிய துறைசார் உயர் கல்வி அறிவும் அதற்க்கான சந்தர்ப்பமும் இருக்கவில்லை.   ஆகவே அவர்களின் முடிவுகள் சிறந்த முடிவுகள் அல்ல. இந்த துறைசார் அறிவில் ஆயுத போராட்ட அறிவு மட்டுமல்ல, சர்வதேச அரசியல் அறிவும் உயர் தொழில்நுட்ப அறிவும் அடங்கும். உதாரணமாக செங்கீழ் கதிர் படங்கள் செய்மதிகளில் எடுக்கப்பட்டு அதன் மூலம் இறுதி யுத்தத்தில் பல போராளிகள் அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டார்கள். இதனை முன்னரே அறிந்து தம்மை பாதுக்காக்கும் நடவடிக்கைகளை எடுக்க தேவையான அறிவு இருக்கவில்லை. சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் வகிபாகம், சீனாவின் நிலைப்பாடு, இந்தியாவின் தந்திரங்களை விளங்கிக்கொள்ளும் அளவுக்கு எமது போராளிகளுக்கு அறிவுள்ள பங்காளிகள் இருக்கவில்லை. நீண்ட காலமாகவே சர்வதேச நாடுகள் எதிரான நடவடிக்கைகளேயே எடுத்தார்கள். இத்தனைக்கும் விடுதலைப்புலிகள் எந்த ஒரு நாட்டுக்கும் எதிரிகளோ பாதகமானவர்களோ இல்லை. எம்மிடம் போதிய அறிவாளிகள் இருக்கவில்லை. அவ்வளவே.

மாறாக ஸ்ரீ லங்கா அரசின் அதிகாரிகள் தேவையான  துறைசார் உயர் கல்வி அறிவு பெற்று அதனை சிறப்பாக பயன் படுத்தி வெற்றி பெற்றார்கள். யூதர்களும், சிங்கபூரியர்களும்  துறைசார் உயர் கல்வி அறிவு கொண்டு இருந்ததால் வெற்றி பெற முடிந்தது.

ஜூட்  இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், தொழில் நுட்பம் தெரிந்த தொழில் சார் வல்லுநர்கள் இருந்தாலும் அவற்றை தடுப்பதற்குரிய வளங்கள் அவர்களிடம் இருந்திருக்க வேண்டும் அல்லவா?...தீபன்,துர்க்கா போன்ற தளபதிகள் ஒன்றாய் போய் மடிந்தார்கள்...அந்த சூழ்நிலையில் அவர்களுக்கு  அதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை...சாவோம் என்று தெரிந்து தான் செத்தார்கள்...தவிர துறை சார் தொழில் நுட்ப அறிவுகள் பல்கலைக்கழகம் போய் தான் வர வேண்டும் என்றில்லை.புளொட்டில் படித்தவர்கள் மட்டும் தான் இருந்தார்கள்...ஏ ன் கூட்டமைப்பு 40 வருஷத்திற்கு மேலாய் என்ன செய்து கொண்டு இருக்கிறது?....பேசுகிறார்கள்,பேசுகிறார்கள் முடிவில்லாமல் பேசுகிறார்கள்...இன்னும் ஒரு முடிவில்லை ...ஆயுத ரீதியில் பலமாய் இருந்தால் தான் சாதிக்க கூடிய நிலையிருந்தது ...9/11 நடக்காமல் இருந்திருந்தால் எல்லாம் தலைகீழாய் மாறி இருக்க கூடும் 

அரசியல் ரீதியில் புலிகள் பூச்சியம் தான் ஒத்துக் கொள்கிறேன்...தலைவர் ஆயுதப் போராட்டத்தில் மட்டும் நம்பிக்கை வைத்திருந்தார்..அவரை மீறி மற்றவர்களால் அரசியல் ரீதியாய் [அறிவை வளர்த்துக் கொள்ள  முடியாமல்] செயற் பட முடியாமல் போயிருக்கலாம்....பேச்சு வார்த்தை என்ட ஒன்றுக்கு புலிகள் போயிருக்கா விட்டால் மு.வாய்க்காலில் தோத்து இருக்க மாட்டோம்.

இலங்கை ஒரு அரசு,அதுவும் கேந்திர முக்கியம் வாய்ந்த இடத்தில் இருக்கிறது...அதனாலேயே பல நாடுகள் இலங்கைக்கு உதவின...இலங்கை என்ற நாடு கேந்திர முக்கியத்துவம் இல்லாத இடத்தில் இருந்தால் இதே நாடுகள் எமக்கு உதவியிருக்கும் ...எது எப்படி இருந்தாலும் இலங்கை இராணுவ அரசியல் ரீதியில் தம்மை பலப்படுத்தி கொண்டதை ஏற்றுக் தான் ஆக வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

ஜூட்  இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், தொழில் நுட்பம் தெரிந்த தொழில் சார் வல்லுநர்கள் இருந்தாலும் அவற்றை தடுப்பதற்குரிய வளங்கள் அவர்களிடம் இருந்திருக்க வேண்டும் அல்லவா?...தீபன்,துர்க்கா போன்ற தளபதிகள் ஒன்றாய் போய் மடிந்தார்கள்...அந்த சூழ்நிலையில் அவர்களுக்கு  அதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை...சாவோம் என்று தெரிந்து தான் செத்தார்கள்...தவிர துறை சார் தொழில் நுட்ப அறிவுகள் பல்கலைக்கழகம் போய் தான் வர வேண்டும் என்றில்லை.

அயன்ஸ்ரைன், பில் கேற்ஸ் மற்றும் பிரபாகரன் போன்ற பல்கலைக்கழக பட்டம் பெறாத மேதைகள் அபூர்வத்திலும் அபூர்வமானவர்கள். இப்படியான அபூர்வமான ஒரு சிலரில் தங்கி இருந்ததும் தோல்விக்கு முக்கிய காரணம். வெற்றி பெற்ற யூத போராட்டமும் சிங்கப்பூரின் விடுதலையும் பெருமளவு துறைசார் வல்லுனர்களின் முன்முயற்சியிலும் கட்டுப்பாட்டிலும் சாத்தியமானது.  

துறைசார் வல்லுனர்கள் வளங்களை போருக்கு முன்னரே தேடி. இருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Jude said:

அயன்ஸ்ரைன், பில் கேற்ஸ் மற்றும் பிரபாகரன் போன்ற பல்கலைக்கழக பட்டம் பெறாத மேதைகள் அபூர்வத்திலும் அபூர்வமானவர்கள். இப்படியான அபூர்வமான ஒரு சிலரில் தங்கி இருந்ததும் தோல்விக்கு முக்கிய காரணம். வெற்றி பெற்ற யூத போராட்டமும் சிங்கப்பூரின் விடுதலையும் பெருமளவு துறைசார் வல்லுனர்களின் முன்முயற்சியிலும் கட்டுப்பாட்டிலும் சாத்தியமானது.  

துறைசார் வல்லுனர்கள் வளங்களை போருக்கு முன்னரே தேடி. இருப்பார்கள். 

மன்னாரில் சண்டை தொடங்கும் போதே  பெருக்கப் போகுது என்று புலிகளுக்கு விளங்கியிருக்கும்...கிளிநொச்சிக்கு ஆமி வந்தவுடன் நிலைமை கட்டுக் கடங்காமல் போகப் போகுது என்று தலைவருக்கு விளங்கியிருக்கும்.{என்னைப் பொறுத்த வரை அவர் கருணாவின் பிரிவோடு அதன் பாதிப்பை உணர்ந்திருப்பார்.}...சண்டை பிடிப்பதற்குரிய போதிய வளங்கள் இல்லை என்று அவர்களுக்குத் தெரியும் ...ஆயுதங்கள் இனி வந்து சேராது என்றும் தலைவர் அந் நேரத்தில் உணர்ந்திருப்பார்...ஏன் அவர்கள் காட்டுக்குள் போய் ஓடி ஒளியவில்லை ..தோப்போம் என்றும் தெரிந்தும் ஏன் சண்டைக்கு போனார்கள்?

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

மன்னாரில் சண்டை தொடங்கும் போதே  பெருக்கப் போகுது என்று புலிகளுக்கு விளங்கியிருக்கும்...கிளிநொச்சிக்கு ஆமி வந்தவுடன் நிலைமை கட்டுக் கடங்காமல் போகப் போகுது என்று தலைவருக்கு விளங்கியிருக்கும்.{என்னைப் பொறுத்த வரை அவர் கருணாவின் பிரிவோடு அதன் பாதிப்பை உணர்ந்திருப்பார்.}...சண்டை பிடிப்பதற்குரிய போதிய வளங்கள் இல்லை என்று அவர்களுக்குத் தெரியும் ...ஆயுதங்கள் இனி வந்து சேராது என்றும் தலைவர் அந் நேரத்தில் உணர்ந்திருப்பார்...ஏன் அவர்கள் காட்டுக்குள் போய் ஓடி ஒளியவில்லை ..தோப்போம் என்றும் தெரிந்தும் ஏன் சண்டைக்கு போனார்கள்?

 

காடு காடாகத்தான் சண்டை நடந்தது. பெருமளவு போராளிகளும் குடும்பங்களும் எங்கே ஒளிவது?

  • கருத்துக்கள உறவுகள்

இவருடைய ஆங்கில மேதாவித்தனம் நாறிப்போச்சு....இப்ப கத்திரிக்காயில் புழுப்பிடிகிறார்...கதிர்ரமுவும் விசுவாசம் காட்டினதுக்கு பரிசு சின்ன சீனாக்குட்டி..பிறகு....ஒரு வெடி...இது தெரிந்தால் சரி......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, alvayan said:

இவருடைய ஆங்கில மேதாவித்தனம் நாறிப்போச்சு....இப்ப கத்திரிக்காயில் புழுப்பிடிகிறார்...கதிர்ரமுவும் விசுவாசம் காட்டினதுக்கு பரிசு சின்ன சீனாக்குட்டி..பிறகு....ஒரு வெடி...இது தெரிந்தால் சரி......

நானும் இச்செய்தியை வாசித்தேன். எவ்வளவு வேலை உள்ளது. ஒரு சுத்தமான உணவகத்தை (மக்களின் கருத்துப்படி) உணவில் புழு இருப்பதாக் கூறி உணவகத்தை மூடி பலரின் வயிற்றில் அடித்துள்ளார். அப்படி பார்த்தால் வடக்கில் உள்ள முழு உணகங்களும் அல்லவா இவரால் மூடப்பட்டிருக்க வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரியகுளம் நாகவிகாரையில் மலக்கழிவு 
: “மறப்போம் - மன்னிப்போம்”

கிளிநொச்சி பாரதி உணவகத்தில் புழு 
: “பூட்டுவோம் - தண்டிப்போம்”

சுளகு & படக்கு! படக்கு!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.