Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லியில் சம்பந்தன் – மருத்துவ சிகிச்சைக்காகவா? ஜனாதிபதியை தீர்மானிக்கவா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் எதிர் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்ச வுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் கோத்தாபய ராஜபக்சவை சந்திக்க இந்திய பிரதமர் மோடி மறுத்து உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இதேவேளை கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியானால் நாடு அபிவிருத்தி அடையாது நாசமாகிவிடும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா பண்டாரநாயக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராஜபக்ச குடும்பம் ஒரு கொலைகார கும்பல் அவர்களை தான் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் சந்திரிகா கூறியுள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவை எதிர்த்து ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச களமிறங்கக் கூடும் என கூறப்படுகிறது. நவம்பரில் தானே தேசத்தின் தலைவராவேன் என சஜித் பிரேமதாச கூறி வருகிறார்.

சிங்கள கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் தீவிரமாக இருக்கும் நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களை அறிவித்த பின்னர் நிலைப்பாட்டை அறிவிக்கலாம் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.

பொதுவாக இலங்கை அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இந்தியாவுடன் ஆலோசனை நடத்திய பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுப்பது வழக்கம். அதனால் இம்முறையும் இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் டெல்லியில் முகாமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இரா. சம்பந்தன் டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

http://globaltamilnews.net/2019/128751/

  • கருத்துக்கள உறவுகள்

DX18IbvXkAE71si.jpg

ஒம்.. ஓனர கேட்டுதான் முடிவு செய்வினம்..👍

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை கொழும்பில் வைத்தே அதிர விட்டவர்! இந்தியாவை அதிரவிட டெல்லி போயிருக்கிறார் போல!

On 8/13/2019 at 8:15 PM, பிழம்பு said:

ராஜபக்ச குடும்பம் ஒரு கொலைகார கும்பல் அவர்களை தான் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் சந்திரிகா கூறியுள்ளார். 

ராஜபக்ச குடும்பம் ஒரு கொலைகாரக் கும்பல் என்று கூறி அவர்களின் மிலேச்ச பயங்கரவாதத்தை, போர்க்குற்றங்களை, கொள்ளைகளை மறைத்துவிட முடியாது.  

இந்த நூற்றாண்டின் மிக மோசமான மிலேச்ச பயங்கரவாதியான கோட்டாபய ராஜபக்சவை முன்னனிலைப்படுத்தி சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின் வாக்குகளை வென்று ராஜபக்ச குடும்ப பயங்கரவாதக் கும்பல் தாங்கள் ஏற்கனவே கொள்ளையடித்த சொத்துக்களை காப்பற்றுவது அவர்களின் முதலாவது குறிக்கோள்.

அடுத்தாக, இலங்கை மண்ணின் பூர்வீக குடிகளாக தமிழரை முடிந்தவரை அழிப்பது ராஜபக்ச குடும்ப பயங்கரவாதக் கும்பலின் மட்டுமல்ல சிங்கள-பௌத்த இனமதவெறியர்களினதும் இரண்டாவது குறிக்கோள்.

மூன்றாவதாக, இலங்கையில் வந்தேறுகுடிகளான சிங்கள-பௌத்த காடையர்கள் பெரும்பான்மை சமூகமாக மாறிய அதே வழியில், இஸ்லாமிய மதவெறியர்களும் தங்கள் தொகையை பெருக்கிவருவது இன்னொரு 60 வருடங்களில் இலங்கையின் பெரும்பான்மை சமூகமாக இஸ்லாமிய மதவெறியர்கள் மாறிவிடுவதை பலவழிகளில் தடுப்பது ராஜபக்ச குடும்ப பயங்கரவாதக் கும்பலின் மட்டுமல்ல சிங்கள-பௌத்த இனமதவெறியர்களினதும் மூன்றாவது குறிக்கோள்.

 

On 8/13/2019 at 8:15 PM, பிழம்பு said:

கோத்தாபய ராஜபக்ச வுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக கூறப்படுகிறது.

இந்த தவறான தகவல் திட்டமிட்ட முறையில் இந்த நூற்றாண்டின் மிக மோசமான மிலேச்ச பயங்கரவாதியான கோட்டாபய ராஜபக்சவின் கும்பலால் பரப்பப்படுகிறது. மிலேச்ச பயங்கரவாதி கோட்டாபய ராஜபக்சவின் பின்னணியில் பெருமளவு ஆதரவை வழங்குவது உண்மையில் சீனாவாகும்!

பயங்கரவாதி கோட்டாபய ராஜபக்ச கொள்ளையடித்த சொத்துக்கள் பெருமளவில் சீனாவின் ஆதரவுடன் பெரும் முதலீடுகளாக மாற்றப்பட்டு வருவதை பலர் அறிந்திருக்கவில்லை. இதனாலும், ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களின் எதிர்ப்பை குறைக்கவும் இந்த தவறான தகவல் திட்டமிட்ட முறையில் இந்த நூற்றாண்டின் மிக மோசமான மிலேச்ச பயங்கரவாதியான கோட்டாபய ராஜபக்சவின் கும்பலால் பரப்பப்படுகிறது.

 

 

On 8/13/2019 at 8:15 PM, பிழம்பு said:

இந்தியாவுடன் ஆலோசனை நடத்திய பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுப்பது வழக்கம். அதனால் இம்முறையும் இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் டெல்லியில் முகாமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

தமிழின அழிப்பில் முக்கிய பங்காளிகளாக இருந்துவரும் வட ஹிந்திய பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக சம்மந்தன், மாவை தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சித்தார்த்தன் செல்வம் அடைக்கலநாதன் போன்ற கைக்கூலி கொலைகாரக் கும்பல்களும் இயங்கிவருவது புதிய தகவல் இல்லை.

எனவே சம்மந்தன் டெல்கிக்கு வட ஹிந்திய பயங்கரவாதிகளின் அழைப்பில் தான் சென்றிருக்கிறார்.

On 8/15/2019 at 8:04 AM, போல் said:

தமிழின அழிப்பில் முக்கிய பங்காளிகளாக இருந்துவரும் வட ஹிந்திய பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக சம்மந்தன், மாவை தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சித்தார்த்தன் செல்வம் அடைக்கலநாதன் போன்ற கைக்கூலி கொலைகாரக் கும்பல்களும் இயங்கிவருவது புதிய தகவல் இல்லை.

எனவே சம்மந்தன் டெல்கிக்கு வட ஹிந்திய பயங்கரவாதிகளின் அழைப்பில் தான் சென்றிருக்கிறார்.

முதுகெலும்பற்ற ஜீவன்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.