Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கை

Featured Replies

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு ஸ்ரீ லங்கா  சுதந்திர கட்சியின் சில கோரிக்கை விடுத்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
எமது செய்தி சேவைக்கு வழங்கிய குறுஞ் செவ்வியில் இதனை  தெரிவித்துள்ளார்.
 

 

எந்த வேட்பாளருக்கும் தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க கூடாது- சி.வி

வெறும் வாய் மூல உறுதிப்பாட்டை மாத்திரம் பெற்றுக் கொண்டு இந்த முறை எந்த வேட்பாளருக்கும் தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க கூடாது என்று வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எமது செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுள், தங்களது கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்து எழுத்துமூல உறுதிப்பாட்டை வழங்குகின்றவருக்கே தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/222287/எந்த-வேட்பாளருக்கும்-தமிழ்-தரப்பினர்-ஆதரவளிக்க-கூடாது-சி-வி

 

  • தொடங்கியவர்
47 minutes ago, ampanai said:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு ஸ்ரீ லங்கா  சுதந்திர கட்சியின் சில கோரிக்கை விடுத்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சி இது பற்றி மறுப்பு தெரிவிக்கும் வரை, இது உண்மையான செய்தி என பார்க்கப்படலாம்.

இதன் மூலம் தமிழர் வாக்குகளை ஒரு குறிப்பிட்ட சிங்கள வேட்ப்பாளருக்கு செல்லாமல் தடுக்கும் உத்தி. எனவே தங்களுக்கு விரும்பிய சிங்கள தலைவரை, தமிழரின் உதவி இல்லாமல்,  தெரிவு செய்ய உதவும். 

39 minutes ago, ampanai said:

சுதந்திர கட்சி இது பற்றி மறுப்பு தெரிவிக்கும் வரை, இது உண்மையான செய்தி என பார்க்கப்படலாம்.

இதன் மூலம் தமிழர் வாக்குகளை ஒரு குறிப்பிட்ட சிங்கள வேட்ப்பாளருக்கு செல்லாமல் தடுக்கும் உத்தி. எனவே தங்களுக்கு விரும்பிய சிங்கள தலைவரை, தமிழரின் உதவி இல்லாமல்,  தெரிவு செய்ய உதவும். 

ம்ம்ம்

ஆனால் அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் ஐயாவில் இருந்து கஜேந்திரகுமார் வரைக்கும் ஜனாதிபதி தேர்தலில் பங்குபற்றுதல் அல்லது பகிஸ்கரித்தல் என முழங்கப்போகிறார்கள் என நெடுங்காலமாக தெரிவித்து வருகிறேன். கடந்த ஜூலை யாழ் இணையத்தில் கருத்து பக்கத்தில் ஏற்கனவே பின்வருமாறு எழுதியிருந்தேன். அதனால் புதிதாக எழுதத் தோன்றவில்லை. 

.

Posted July 18 (edited) ஜனாதிபதி தேர்தலில் தமிழருக்கு உள்ள தெரிவு இனகொலை மகிந்தவை தோற்கடிப்பதா அல்லது நேரடி மறைமுக செயல்பாடுகளால் மகிந்தவை வெற்றி பெற வைப்பதா என்பதுதான், இந்த சதுரங்கத்தில் மகிந்தவை தமிழ் இனத்தின் முதல் சத்துராதியென சரியாகவே தெரிவு செய்து சபந்தர் மகிழ்ந்தவை விழுத்தக்கூடியவர்களை 2வது எதிரியாக காய்நகர்த்தி தொடர்ச்சியாக மகிந்த அணியை தோற்கடித்து வருகிறார். 1995ல் ஒருநாடு என்னூடாக தேர்தல் பகிஸ்கரிப்பினூடாக மகிந்த வெற்றிக்கு உதவினால் உதவுவோம் என செய்தி அனுப்பியது. செய்தியை சேர்த போதும் மகிந்த வெற்றிபெறுவது பேரழிவுகளின் ஆரம்பம் என்கிற என்கருத்தையும் பதிவு செய்தேன். பாலகுமாரனும் அதே நிலைபாட்டில் உறுதியாக இருந்தார். ஆனால் கொழும்பைச் சேர்ந்த தமிழ் அரசியல் பிரமுகர் ஓரிருவர்  அந்த சமயத்தில் மகிந்த குடும்பத்துக்கு ஆதரவாக இருந்தனர்.  அதே அதிதீவிர வாத அறிக்கை வீரர்களான தமிழ் தலைவர் சிலர் மீண்டும் பகிஸ்கரிப்பு அல்லது தமிழ் வேட்பாளர் என மகிந்தவின் வெற்றிக்கு வழிவகுக்க காய் நகர்த்துகின்றப்னர்.  பேசுகின்றனர். ஆதரித்தோ, பகிஸ்கரித்தோ அல்லது போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்தோ மகிந்தவை வெற்றி பெறும் சூழலை உருவாக்குவது இன துரோகம் மட்டுமன்றி முள்ளிவாய்க்கால் தியாகிகளுக்கு செய்யும் துரோகமுமாகும்

 

10 hours ago, ampanai said:

வெறும் வாய் மூல உறுதிப்பாட்டை மாத்திரம் பெற்றுக் கொண்டு இந்த முறை எந்த வேட்பாளருக்கும் தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க கூடாது என்று வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுள், தங்களது கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்து எழுத்துமூல உறுதிப்பாட்டை வழங்குகின்றவருக்கே தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதில் எழுத்துமூல உறுதிப்பாட்டை வழங்குபவருக்கே தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க வேண்டும் என கூறுகிறார். யாருமே எழுத்துமூல உறுதிப்பாட்டை வழங்காவிட்டால் புறக்கணிக்குமாறு கூறுகிறாரா என்று தெளிவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Lara said:

வெறும் வாய் மூல உறுதிப்பாட்டை மாத்திரம் பெற்றுக் கொண்டு இந்த முறை எந்த வேட்பாளருக்கும் தமிழ் தரப்பினர் ஆதரவளிக்க கூடாது என்று வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சம்சும் கோஷ்டிக்கு எழுத்து மூலத்திலை பத்திரம் வாங்கிறது துண்டற பிடிக்காத விசயம் கண்டியளோ..:cool:

On 8/16/2019 at 2:01 AM, ampanai said:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு ஸ்ரீ லங்கா  சுதந்திர கட்சியின் சில கோரிக்கை விடுத்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மனுஷனுக்கு அந்த ஆசைவேற இருக்கோ?

கஜேந்திரகுமார் தன்ர அப்பாட வழில தானும் ஜனாதிபதி தேர்தல்ல நிக்கலாம் என்டு நினைக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.