Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் வாப்பாவின் மரபணுவை சோதிக்க வேண்டும் – கருணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Share0
DSC_1045-960x640.jpg

சம்பந்தன் வாப்பாவின் மரபணுவை (டி.என்.ஏ) பரிசோதனை செய்ய வேண்டும். அத்துடன் கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி கொடுப்பது தான் எனது இலக்கு என்று விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார்.

நேற்று (13) கோத்தாபயவின் தேர்தல் பிரச்சாரத்தில் இதனை தெரிவித்தார். மேலும்,

தமிழர்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா முஸ்லிம்களின் இருப்பை பாதுகாத்து கொள்வதா என்ற போட்டி கிழக்கு மாகாணத்தில் நிலவுகிறது. இதில் கிழக்கு மாகாண மக்கள் தெளிவாக சிந்தித்து செயற்பட வேண்டும். கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராக படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மட்டக்களப்பிற்கு வந்த போது என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்டார். கல்முனையை தரமுயர்த்தி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் கல்முனையை தரமுயர்த்த விடக்கூடாது என கூறும் முஸ்லிம் கட்சிகளை சஜித் பிரேமதாச அரவணைத்து வருகின்றார். இதை விட கூட்டமைப்பும் மக்களுக்கு துரோகத்தை செய்து வருகிறது. சம்பந்தன் வாப்பாவின் மரபணுவை (டி.என்.ஏ) பரிசோதனை செய்ய வேண்டும். – என்றார்.

https://newuthayan.com/சம்பந்தன்-வாப்பாவின்-மரப/

  • கருத்துக்கள உறவுகள்

அம்மானும் காலத்துக்கு ஏற்றல் போல அரசியல் செய்யுது 

1 hour ago, பிழம்பு said:

கல்முனை உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி கொடுப்பது தான் எனது இலக்கு என்று விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார்.

முன்பு மகிந்த ஆட்சியிலிருந்த போது அதை செய்திருக்கலாமே.

9 hours ago, Lara said:

முன்பு மகிந்த ஆட்சியிலிருந்த போது அதை செய்திருக்கலாமே.

ஒருவேளை ஜனநாயக வேடம் போட்டு ஏமாறக்கூடிய தமிழர்களை ஏமாத்தி திரிஞ்சுகொண்டிருக்கும்  கிழக்கின் கிழட்டுச் சிங்கம் சம்பந்தன், சுமந்திரன், மாவை கும்பலின் முகத்திரையை கிழிக்கிறதுக்காக கருணா செய்யாமல் விட்டிருக்கலாம் என்டு நினைக்கிறன்!

3 hours ago, Rajesh said:

ஒருவேளை ஜனநாயக வேடம் போட்டு ஏமாறக்கூடிய தமிழர்களை ஏமாத்தி திரிஞ்சுகொண்டிருக்கும்  கிழக்கின் கிழட்டுச் சிங்கம் சம்பந்தன், சுமந்திரன், மாவை கும்பலின் முகத்திரையை கிழிக்கிறதுக்காக கருணா செய்யாமல் விட்டிருக்கலாம் என்டு நினைக்கிறன்!

கல்முனை விடயம் பூதாகரமாக்கப்பட்டது தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிரச்சினைகளை அதிகரிக்கவும் அரசியல் காரணங்களுக்காகவும். அதில் கருணாவின் பங்கும் உள்ளது.

https://yarl.com/forum3/topic/228583-கல்முனை-வடக்கு-தமிழ்-பிரதேச-செயலகத்தை-தரமுயர்த்தக்கோரி-சாகும்வரை-உண்ணாவிரதப்போராட்டம்/?ct=1573803356

https://yarl.com/forum3/topic/228668-முஸ்லீம்-மக்கள்-சந்தோஷமாக-வாழ-முடியாது-–-கருணா-எச்சரிக்கை/?ct=1573803438

https://yarl.com/forum3/topic/230019-பொய்யான-வாக்குறுதி-வழங்கிய-ஞானசார-தேரர்/?ct=1573803490

ஞானசார தேரரின் வாக்குறுதியை அடுத்து போராட்டத்தை கைவிட்டார்கள் பாருங்கள். 😀😀😀

Edited by Lara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.