Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏப்ரலில் தேர்த்தல் !!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரலில் தேர்த்தல் !!!!

 

 

கடந்த தேர்தல் காலங்களின் பின்னர் இலங்கையின் பழம் பெரும் கட்சிகளில் ஒன்றான சுதந்திர கட்சி ஒரு பலமிழந்த கட்சியாக, எதிர்காலம் எதுவென்று தெரியாமல் உள்ளது. 

ஐ.தே.க. இந்த சனாதிபதி தேர்தலின் பின்னர் கிட்டத்தட்ட அந்த நிலைக்கு வந்துவிட்டது. பல பிரிவுகளுக்காகும் நிலை. சிலர் மொட்டுவில் இணையும் சாத்தியம்.

ரணில் என்ற குள்ள நரி செய்வினை சுயஅழிப்பிற்க்கு உள்ளானது.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

ஏப்ரலில் தேர்த்தல் !!!!

எங்கடை மாண்புமிகு அதி உத்தம தமிழ்த்தலைவர்மார் கொஞ்ச நாளைக்கு நிம்மதியாய் நித்திரை கொள்ளேலாது எண்டு சொல்லுறியள். 😎

இடைக்கால அரசு உருவான பின் பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து முன்கூட்டியே தேர்தலை நடத்தலாம்.

எனவே என்ன நடக்கிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற தேர்தலை ஏப்ரல் மாதத்தின் பின்னர் நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் ஆராய்ந்து வருகின்றன.

 

பாராளுமன்ற தேர்தலை ஏப்ரல் மாதத்தின் பின்னர் நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் ஆராய்ந்து வருகின்றன.
எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னரே ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைக்க முடியுமென்ற நிலையில் அதன் பின்னரே தேர்தலை நடத்துவதற்கு ஆராய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமென்றால் 19ஆம் திருத்தத்திற்கமைய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அது தொடர்பான யோசனையை நிறைவேற்ற வேண்டும். இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் தரப்பொன்று இப்போது பாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிர்ப்பு வெளியிடுவதால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலைமை காணப்படுகின்றது. இதனால் பாராளுமன்றத்தை மார்ச் மாதத்தில் கலைத்து ஏப்ரல் மாதத்தில் தேர்தலை நடத்துவதற்கு ஆராயப்பட்டு வருகின்றது. -(3)

http://www.samakalam.com/செய்திகள்/பாராளுமன்ற-தேர்தலை-ஏப்ரல/

 

On 11/20/2019 at 10:58 PM, Lara said:

இடைக்கால அரசு உருவான பின் பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்து முன்கூட்டியே தேர்தலை நடத்தலாம்.

எனவே என்ன நடக்கிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இவை யாதகம் பார்த்து தேர்தல் நடத்தும் கூட்டமாச்சே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.