Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிசாட் வீடு வழங்கியிருந்தார் - வவுனியா ஒருங்ணைப்பு குழு தலைவர்

Featured Replies

வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிசாட் பதியுர்தீன் வீடுகளை வழங்கியிருந்தார் என வவுனியா மாவட்ட ஒருங்ணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்தின தெரிவித்தார்.

DSC_0307_1.JPG

வவுனியா மாவட்ட செயலகத்தில் புதிய அரசின் முதலாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று 17.12 ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் தர்மபால செனவிரத்தின தலைமையில் இடம்பெற்றபோதே அவர் தனது ஆரம்ப உரையில் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த காலத்தில் அரசாங்கம் இருந்தா இல்லையா என்பது தெரியவில்லை. அவ்வாறான நிலையிலேயே பல செயற்பாடுகள் இடம்பெற்றது. 

ரிசாட் பதியுர்தீன் முஸ்லீம்கள் மட்டுமே இங்கு இருப்பதாக நினைத்து பல வேலைத்திட்டங்களை செயற்படுத்தியிருந்தார். எனினும் நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை. 

இங்கு வாழும் மூவின மக்களுக்கும் சமமாக வளங்கள் பிரிக்கப்பட்டு கொடுக்கப்படும். 

தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் அனைவருக்கும் ஒரே மாத்திரியான செயற்பாட்டை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாயவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட பல வேலைத்திட்டங்கள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது. சிவமோகன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்ற உறுப்பினர்களை வெருட்டி ரிசாட் பல வேலைகளை செய்திருந்தார். 

தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் இது தொடர்பில் கதைக்கமாட்டார்கள். 

ஒரு குடும்பத்தில் மூன்று பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிசாட் பதியுர்தீன் வீடு கொடுத்துள்ளார். காணி இல்லாதவர்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டும். அத்துடன் பேரூந்து நிலையத்திற்கு தீர்வை காணுமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

இந் நிலையில் பல வேலைத்திட்டங்களை மக்களை அலையவிடாமல் செய்ய வேண்டும். அவ்வாறு இணைந்து வேலைத்திடடத்தினை செய்ய அனைவரும் முன்வர வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் எனது தலைமையில் ஒருங்கிணைப்பு குழு இருக்கும் போது அங்கு இருக்க முடியாது என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/71225

மிக சரியாக கூறப்பட்டுள்ள கருத்து. இதட்கு முன்னரும் நான் இதை எழுதி இருந்தேன். வன்னி முழுவதும் இதே வண்ணமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் மன்னாரில் இது அதிகம்.

இந்த அரசாங்கம் இது குறித்து விசாரணை செய்து உண்மைகளை வெளிக்கொணர்வதுடன் , எல்லா மேலதிக வீடுகளையும் கையகப்படுத்தி வீடில்லாத தமிழ் மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

அநேகமானோருக்கு புத்தளத்திலும் வீடுகள் உண்டு. இவர்கள் மன்னாரில் வீடுகளை வைத்திருந்தாலும் புத்தளத்து வீட்டில்தான் வசிக்கிறார்கள். அதனால்தான் கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு புத்தளத்தில் இருந்து 200 பஸ்களில் ரிசார்டின் ஆதரவாளர்களை மன்னருக்கு கொண்டுபோக நேர்ந்தது.

எனவே இந்த பணம், ஊழல் சம்பந்தமாக அரசு உடன் விசாரணை நடத்த வேண்டும்.

On 12/17/2019 at 4:48 PM, ampanai said:

வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிசாட் பதியுர்தீன் வீடுகளை வழங்கியிருந்தார் என வவுனியா மாவட்ட ஒருங்ணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்தின தெரிவித்தார்.

அது ரிசாட் பதியுர்தீனின் பிள்ளையோ?

17 hours ago, Gowin said:

அது ரிசாட் பதியுர்தீனின் பிள்ளையோ?

வயித்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, இனிமேல் அவன்  உருவாக்கப்போகும் பிள்ளைகளுக்கும் வீடு கட்டி வைத்திருக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Vankalayan said:

வயித்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, இனிமேல் அவன்  உருவாக்கப்போகும் பிள்ளைகளுக்கும் வீடு கட்டி வைத்திருக்கிறான்.

நல்லதுதானே அவன்ட மக்கள் , இனம கரிசனை கொள்கிறான் நீங்க சம் , சும்முக்கும் கதைச்சால் கோபம் வருது இதே சுமந்திரன் பொருத்து வீடுக்கு பொங்கினார் ஆனால் இன்றுவரைக்கும் ஏதும் வீடு கிடைச்சுதோ அண்மையில் ராணுவம் வீடு கொடுத்தது யாழ்மக்களுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது இணைக்கவோ 

35 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நல்லதுதானே அவன்ட மக்கள் , இனம கரிசனை கொள்கிறான் நீங்க சம் , சும்முக்கும் கதைச்சால் கோபம் வருது இதே சுமந்திரன் பொருத்து வீடுக்கு பொங்கினார் ஆனால் இன்றுவரைக்கும் ஏதும் வீடு கிடைச்சுதோ அண்மையில் ராணுவம் வீடு கொடுத்தது யாழ்மக்களுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது இணைக்கவோ 

சம் , சும்முக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் வருகிற , வீராப்பு பேசுற வக்கில்லாதவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் எண்டுதான் கேட்க்கிறேன்.

ராணுவம் வீடு கட்டிக்கொடுக்கவில்லை எண்டு சொல்லவில்லை. ராணுவம் வெள்ளப்பெருக்கின்போது மக்களுக்கு உதவி செய்யவில்லை எண்டு சொல்லவில்லை.

அவன் தன்னுடைய மக்களுக்கு செய்வதை செய்யட்டும். ஆனால் மக்களின், அரசாங்கத்தின் பணத்தை ஒரு இனத்துக்கு மட்டும் அவன் பாவிக்க முடியாது. இனி இவரின் ஆடடம் இங்கு பலிக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

சம் , சும்முக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. ஆனால் வருகிற , வீராப்பு பேசுற வக்கில்லாதவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் எண்டுதான் கேட்க்கிறேன்.

ராணுவம் வீடு கட்டிக்கொடுக்கவில்லை எண்டு சொல்லவில்லை. ராணுவம் வெள்ளப்பெருக்கின்போது மக்களுக்கு உதவி செய்யவில்லை எண்டு சொல்லவில்லை.

அவன் தன்னுடைய மக்களுக்கு செய்வதை செய்யட்டும். ஆனால் மக்களின், அரசாங்கத்தின் பணத்தை ஒரு இனத்துக்கு மட்டும் அவன் பாவிக்க முடியாது. இனி இவரின் ஆடடம் இங்கு பலிக்காது. 

அதற்குத்தானே சிங்கள மக்களாலும் சிங்கள அரசியல் வாதிகளாலும் காய் நகர்த்தப்படுகிறது  சஹரான் செய்ததற்கு இவர்கள் இப்ப அனுபவிக்க வெளிக்கிட்டார்கள் 30 வருச காலம் நம்ம சனம் பெற்றதில் கால்வாசியை அனுபவிக்க தொடங்கியுள்ளார்கள்

14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதற்குத்தானே சிங்கள மக்களாலும் சிங்கள அரசியல் வாதிகளாலும் காய் நகர்த்தப்படுகிறது  சஹரான் செய்ததற்கு இவர்கள் இப்ப அனுபவிக்க வெளிக்கிட்டார்கள் 30 வருச காலம் நம்ம சனம் பெற்றதில் கால்வாசியை அனுபவிக்க தொடங்கியுள்ளார்கள்

இவன்கள் கொலை செய்தது சிங்களவனை அல்ல. இதில் கொல்லப்படடவர்களில் முக்கால்வாசி பேர் தமிழர்கள்.

நீர்கொழும்பில் அநேகமானவர்கள் தமிழர்கள்தான். இப்போது இவர்கள் சிங்களத்தில் கதைத்தாலும் இவ்ர்கள் எல்லாம் தமிழ் பரம்பரை. நீர்கொழும்பில் போய் வயதானவர்களுடன் கதைத்தால் அநேகமானோருக்கு சிங்களம் அவ்வளவாக தெரியாது.

எது எப்படியோ அரசாங்கம் இதில் ஒரு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிசார்ட், ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 

2 hours ago, Vankalayan said:

எது எப்படியோ அரசாங்கம் இதில் ஒரு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ரிசார்ட், ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உதாரணத்துக்கு  இவங்களோட அதாவுல்லாவையும் சேர்க்க வேணும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.