Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கொரோனா தாண்டவமாடினால் வடக்கைத் தொடர்ந்து முடக்குவதே தீர்வு! இராணுவத் தளபதி

Featured Replies

4 minutes ago, Maruthankerny said:

வடக்கிலும் தெற்கிலும் இருவேறு மாதிரியான முடக்கம் ஏன் 
தெற்கிலேதானே கொரோனா பாதிப்பு இன்னும் அதிகம்?

தெற்கில் இல்லாத இராணுவ கெடுபிடி 
ஏன் வடக்கில் இருக்கவேண்டும்?

உங்களின் வாதம் என்ன?
தெற்கு மக்களை அப்படியே அழியட்டும் என்று விட்டு விடார்கள் 
வடக்கு மக்களை மட்டும் காப்பாற்ற இப்போ சில்வா வெளிக்கிட்டு இருக்கிறார்? 

3 minutes ago, ampanai said:

செய்தி :  "கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை ஆகிய மாவட்டங்கள் கூடுதல் பாதிப்புடைய மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன."

வடக்கில் உள்ள இராணுவத்தை இந்த இடங்களுக்கு எடுத்து நிலைமையை கட்டுப்படுத்தலாம். 

 

நூற்றுக்கு நூறு உண்மை! கள நிலபரங்களும் அதுவே!

  • கருத்துக்கள உறவுகள்

இங்க சிலரோட பதிவ எல்லாம் பாக்குரப்ப என் ரத்தமெல்லாம் கொதிக்குது... என்னை அறியாமல் எனக்குள்ள ஒரு வெறி வருது..நானும் உங்கள போல பெரிய ஒரு நாடகப் போராளியா ஆவனும்னு ஒரு வெறி...

நாடி,நரம்பு,ரத்தம்,சதை எல்லாத்திலையும் நடிப்பு  ஊறிப் போனவங்கலாலதான் இப்படி பதிவு போட முடியும்...சிவாஜியும், நீங்களும் ஒன்னு,    இத  அறியாதவன்  வாயில  மண்ணு.....நீங்க எல்லாம் இன்னும் பெரிய நாடகப் போராளிகளாக என் வாழ்த்துக்கள்...., 🏃🏃🏃

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இங்க சிலரோட பதிவ எல்லாம் பாக்குரப்ப என் ரத்தமெல்லாம் கொதிக்குது... என்னை அறியாமல் எனக்குள்ள ஒரு வெறி வருது..நானும் உங்கள போல பெரிய ஒரு நாடகப் போராளியா ஆவனும்னு ஒரு வெறி...

நாடி,நரம்பு,ரத்தம்,சதை எல்லாத்திலையும் நடிப்பு  ஊறிப் போனவங்கலாலதான் இப்படி பதிவு போட முடியும்...சிவாஜியும், நீங்களும் ஒன்னு,    இத  அறியாதவன்  வாயில  மண்ணு.....நீங்க எல்லாம் இன்னும் பெரிய நாடகப் போராளிகளாக என் வாழ்த்துக்கள்...., 🏃🏃🏃

பல தமிழ் அரசு கட்ஸ்சிகார்களின் அதே நிலையில் இருக்கிறீர்கள்.
போக போக சரியிடும் என்றுதான் எண்ணுகிறேன். 
அவர்களைப்போல உங்களுக்கு இந்த இரத்த கொத்துப்பு நிலையில் 
வில்லங்கப்பட்டு இருப்பதுக்கு பொருள் பண வரவு இருக்கப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

மேல் மாகாணத்தில் மறு அறிவத்தல் வரும்வரை ஊரடங்கு தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் நாய்க்கு எங்க அடிச்சாலும் காலத்ததான் தூக்குமாம். நாங்களும் மிகப்பெரிய தமிழ்தேசியவாதிகள் எண்டு காட்டுறதுக்கு இஞ்ச சிலதுகள் போடுற ஓவர் அக்றிங் இருக்கே. சப்பா முடியல. உந்த புலுடா எங்களமாதிரி உண்மையான தமிழ்தேசியவாதிகளிட்ட எடுபடாது. எங்களுக்கு தெரியும் அவன் எவ்வளவு பெரிய இன அழிப்புக்காறன் எண்டு. ஆனா அதைவிட இந்தநிமிசம் அவனால் எங்களுக்கு என்ன ஆகவேணுமோ அதை எப்படி பெற்றுக்கொள்ளவேணும் எண்டு பிரேமதாசாட்ட ஆயுதம் வாங்கி இந்தியாஆமிக்கு அடிக்கேக்கையே தலைவர் எங்களுக்கு சொல்லி தந்திட்டார்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

On 3/25/2020 at 10:32 AM, போல் said:

திட்டமிட்ட தமிழின அழிப்பை மேற்கொண்ட மிலேச்ச சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளில் ஒருவனும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள ஆளுமாகிய  சவேந்திர சில்வாவிற்கு ஆதரவாளர்கள், தமிழின அழிப்புக்கு துணை போகிறவர்கள் தங்கள் சுயரூபங்களை இங்கே வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அதனால் தான் அவர்கள் வடபகுதியில் மட்டும் பல சோதனைச் சாவடிகளை அமைத்து அதைக் கடந்து செல்லும் தமிழர்களை பொதிகள் அனைத்தையும் சுமந்தபடி, (சிறுவர்கள், வயதானவர்கள் என அனைவரையும்) கடும் வெயிலில் இறக்கி பலநிமிடங்கள் நிற்கவைத்து சித்திரவதை செய்வதை ஆதரிக்கின்றனர். இதன் மூலம் கொரோனா வைரஸை தடுக்க முடியாது, ஆனால் மேலும் பரவும் சந்தர்பங்களையே ஏற்படுத்த முடியும் என்பது சிறிது சிந்திக்கும் ஆற்றல் உடையவர்களுக்கும் விளங்கும். எனவே கொரோனா வைரஸை வைத்து பூச்சாண்டி காட்டி தமிழர் மீது அனாவசியமாக கட்டவிழ்த்து விடப்படும் சித்திரவதைகளை நியாயப்படுத்தி, தமிழின அழிப்புக்கு துணை போகிறவர்கள் தங்கள் சுயரூபங்களை இங்கே வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். 

ஏற்கனவே பல சமூக ஆர்வலர்களும் இந்த சோதனைச் சாவடிகளையும் 5 km தூரத்துக்குள் இரண்டு இடங்களில் மக்கள் இறக்கி ஏற்றப்படுவதையும் கண்டித்துள்ளனர். இது பலமாதங்களாக வடக்கில் மட்டுமே நடந்து வருகிறது. வடபகுதிக்கு சென்றுவரும் சிங்களவர்களோ, சிங்கள யாத்திரீகர்களோ இறக்கி சோதனைக்கு உள்ளாக்கப்படுவதில்லை.

இது நூற்றுக்கு நூறு உண்மை என்டு கன்போர்ம் ஆயிருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.