Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொரோனாவை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் ரபிட் ரெஸ்ற் கிற் உற்பத்தி உள்நாட்டில் தொடங்கியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் ரபிட் ரெஸ்ற் கிற் உற்பத்தி உள்நாட்டில் தொடங்கியது

 

 

    by : Litharsan

Rapid-Test-Kit.jpg

கொரோனா வைரஸ் தொற்றை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் ரபிட் ரெஸ்ற் கிற்றுகளைத் (Rapid Test Kit) தயாரிக்கும் பணியில் இரண்டு இந்திய நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் உரிமங்களைப் பெற்று டெல்லியில் உள்ள வன்கார்ட் டயக்னொஸ்ரிக்ஸ் (Vanguard Diagnostics) என்ற நிறுவனமும், கேரளாவில் உள்ள இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் லேற்றக்ஸ் நிறுவனமும் ரபிற் ரெஸ்ற் கிற்றுக்களின் உற்பத்தியை தொடங்கியுள்ளன.

இந்துஸ்தான் லேற்றக்ஸ் நிறுவனம் இன்னும் 4 அல்லது 5 தினங்களில் ஒரு இலட்சம் கிற்றுக்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வன்கார்ட் நிறுவனம், 3 வாரங்களில் அவற்றை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

இவை தவிர குஜராத்தில் உள்ள வெக்ஸ்டர் பயோ லிமிற்றட் (Voxtur Bio Limited) விரைவில் ரபிற் ரெஸ்ற் கிற்றுக்களின் உற்பத்தியை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

http://athavannews.com/கொரோனாவை-விரைவாகக்-கண்டு/

இந்தியாவிற்கு சீனா இவாறான கருவிகளை வழங்குகின்றது 

இந்தியா இலங்கைக்கிற்கு வழங்கி உதவுகின்றது

இலங்கை, மாலை தீவிற்கு வழங்கி உதவும் 


இதில் கூட அரசியல் ஆணவம். 

புரியவில்லை.

பிரான்சில் கொரோனா தொற்றைக் கண்டுபிடிக்கும் கருவிகள் ஆரம்பத்திலிருந்தே போதாமையால் அரசாங்கம் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இவற்றைத் தயாரிப்பதும் சோதனை செய்வதும் அத்தனை இலகுவானதல்ல. இதனால்தான் நாட்டில் தனிமைப் படுத்தல் நீடிக்கப்பட்டுக் கொண்டே போகிறது. 7 கோடி மக்களுக்குக் குறைவாக உள்ள பிரான்சிலேயே நிலமை இப்படி இருக்கும்போது இந்தியாவில் எப்படி இலகுவாக இதைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளன ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, ampanai said:

இந்தியா இலங்கைக்கிற்கு வழங்கி உதவுகின்றது

இலங்கை, மாலை தீவிற்கு வழங்கி உதவும் 

அதிலை நாலு சம்சும் கொம்பனி தங்களுக்கெண்டு வாங்கி வைச்சிருக்கும். 😎

54 minutes ago, இணையவன் said:

புரியவில்லை.

பிரான்சில் கொரோனா தொற்றைக் கண்டுபிடிக்கும் கருவிகள் ஆரம்பத்திலிருந்தே போதாமையால் அரசாங்கம் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. இவற்றைத் தயாரிப்பதும் சோதனை செய்வதும் அத்தனை இலகுவானதல்ல. இதனால்தான் நாட்டில் தனிமைப் படுத்தல் நீடிக்கப்பட்டுக் கொண்டே போகிறது. 7 கோடி மக்களுக்குக் குறைவாக உள்ள பிரான்சிலேயே நிலமை இப்படி இருக்கும்போது இந்தியாவில் எப்படி இலகுவாக இதைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளன ?

இதற்கான பதில் வெரி சிம்பிள் இணையவன். பிரான்ஸ் போன்ற நாடுகளில் இவ்வாறான விடயங்களில் பெரும்பாலும்  transparency இருக்கும். அரசாங்கமோ அல்லது ஊடகங்களோ இவ்வாறான விடயங்களில் போலி மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.  ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல செய்வதை பத்து மடங்கால் பெருக்கி அரசு கூறி அரசியல் இலாபமடைய, போலி நாட்டுப்பற்றால் ஊடகங்கள் வாயால் வடை சுடும். அதனால் இந்தியாவில் இது சாத்தியமே.  அதுவும் இப்போது சங்கிகளின் பஜனை மட ஆட்சியில் சொல்ல தேவையில்லை. சந்திராயன் விண்கல விடயத்தில் அவர்களின் மிகைப்படுத்தப்பட்ட ஆர்ப்பாட்டதைப் பார்த்தோமே. நல்ல வேளை சந்திராயன் விழுந்து தொலைந்தது. 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.