Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடிந்தால் அப்பாவி முஸ்லிம்களுக்காகவும், சுமந்திரன் போராட வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

Mr. கற்பு ...நாம் எழுதியதை நாமே வாசிப்பது சிறந்தது,
வந்தது போனது எல்லாவற்றையும்  பட்டியல் போடுகிறேன் பேர்வழி என்று மூஞ்சுறு விளக்குமாற்றை தூக்கிக்கொண்டு ஓட வெளிக்கிட்டது போல் இல்லாமல் ,முதலில் மேலே குறிப்பிட்ட வழக்கை மட்டும் முடிப்போமா....? அடுத்த வழக்குகளை பிறகு ஒவொன்றாக பார்க்கலாம்.
அம்மா இறந்துபோய் அப்பா இருந்தும் இல்லாத அந்த பெண் குழந்தைக்கு அப்பா கிடைக்கட்டும் ...என்ன நாங்க ரெடி ...எவ்வளவு கொடுப்பீர்கள் என்று தில்லா கேட்ட நீங்கள் ரெடியா எவ்வளவு வேண்டும் என்று சொல்ல ...
முதலில்  பேரம் பேசுதலில் டீலை முடியுங்க ,கொமிட்டி அமைப்பது Negotiate பண்ணுவது எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்  

Mr. சூத்திரம், அலம்பலுக்கு நான் பேரம் பேசுவதில்லை. 

48 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ரஞ்சன் ராமநாயக்காவுக்கு ஆஜரான சுமந்திரன் ஐயா மற்றவர்களுக்கு ஆஜராகுவாரா என்பது  கேள்விக்குறி

சட்டத்தரணிகள் பற்றிய உங்கள் அறிவு புல்லரிக்க வைக்கும் அறிவு. பணம் சேர்க்க போகிறேன், வழக்கு போட்டு மக்களுக்கு உதவ போகிறேன் என்று புலுடா விட்டுவிட்டு, அரசியல்வாதிகள் அப்படி செய்கிறார்கள் என்று பம்மாத்து விடுகிறீர்கள். நேர்மை என்ற குணமே அணுகாத ஆளாக இருக்குறீர்களே? எல்லா அரசியல்வாதிகளும் உங்களிலும் பார்க்க மேலானவர்களாக தெரிகிறார்கள்.

  • Replies 54
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கற்பகதரு said:

Mr. சூத்திரம், அலம்பலுக்கு நான் பேரம் பேசுவதில்லை. 

அவ்வளவு தான் சரக்கு .....எல்லோரையும் பார்த்து கேள்வி மட்டும் தான் கேட்போம். 
வகையாக ஒரு பிடி  பிடித்தால் நைசா வேறுயாரையாவது இழுத்துவிட்டு நழுவிவிடுவோம் ,இந்த லட்சணத்தில் தான் நாங்க அடுத்தவருக்கு இனப்பற்றை பற்றியும் வகுப்பெடுக்கிறோம்  பாருங்கள்... அங்கே தான் நாங்க நிக்கிறோம் 

பி .கு: ..அது யாரு சூத்திரம் ....?, வெரி சாரி மனு நீதி எங்களுக்கு not applicable, வேறு ஏதாவது try பண்ணுங்கோ 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கற்பகதரு said:

Mr. சூத்திரம், அலம்பலுக்கு நான் பேரம் பேசுவதில்லை. 

சட்டத்தரணிகள் பற்றிய உங்கள் அறிவு புல்லரிக்க வைக்கும் அறிவு. பணம் சேர்க்க போகிறேன், வழக்கு போட்டு மக்களுக்கு உதவ போகிறேன் என்று புலுடா விட்டுவிட்டு, அரசியல்வாதிகள் அப்படி செய்கிறார்கள் என்று பம்மாத்து விடுகிறீர்கள். நேர்மை என்ற குணமே அணுகாத ஆளாக இருக்குறீர்களே? எல்லா அரசியல்வாதிகளும் உங்களிலும் பார்க்க மேலானவர்களாக தெரிகிறார்கள்.

பேரம் பேசுவதில்லை என்று சொன்ன நீங்கள் எவ்வளவு காசு கொடுப்பீர்கள் என்று கேட்டிக்கப்படாது கேள்வியும் கேட்டுபோட்டு மழுப்பல் கூடாது கற்பகம்தாரு

சட்டத்தரணிகள் பற்றி அறிந்ததால்தான் சொல்கிறன் சிறிகாந்தா, சயந்தன் , சுமந்து, இவர்கள் சட்டத்தரணிதானே  ஐயருக்கு ஆஜரான சிறிகாந்தா ,  ராமநாயக்காவுக்கு சுமந்து ,சயந்தன் இவர்களையெல்லாம் பார்க்கும் போது பம்மாத்து ஆரு என்பது புரியும் 

இந்தக்காலம் நேர்மையென்ற ஒன்றை எதிலும் பார்க்க முடியாது கற்பகம்  எல்லா அரசியல் வாதிகளும் மேலானவர்களாக இருக்கலாம் நான் அவர்கள் அளவுக்கு இல்லை உங்களுக்கு அவர்கள் மேலானவர்களா தெரியலாம் அது உங்கள் பார்வையிலே  

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அவ்வளவு தான் சரக்கு .....எல்லோரையும் பார்த்து கேள்வி மட்டும் தான் கேட்போம். 
வகையாக ஒரு பிடி  பிடித்தால் நைசா வேறுயாரையாவது இழுத்துவிட்டு நழுவிவிடுவோம் ,இந்த லட்சணத்தில் தான் நாங்க அடுத்தவருக்கு இனப்பற்றை பற்றியும் வகுப்பெடுக்கிறோம்  பாருங்கள்... அங்கே தான் நாங்க நிக்கிறோம் 

பி .கு: ..அது யாரு சூத்திரம் ....?, வெரி சாரி மனு நீதி எங்களுக்கு not applicable, வேறு ஏதாவது try பண்ணுங்கோ 

இது பொது தளம் நாங்கள் கேள்வி கேட்போம் பதில் கிடைத்தாலும் படாஸ் என்று அடுத்த கேள்வியும் கேட்போம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 23:19, கற்பகதரு said:

தெரியாது 😄

சுமேந்திரன் பராளுமன்ற உறுப்பினராக இல்லாத காரணத்தாலும், சட்டத்தரணி தவிர வேறு வருமானம் இல்லாத காரணத்தாலும், இந்த வழக்கும் அவருக்கு வருமானத்துக்கான ஒரு வழக்காக அமையலாம். அவரை சட்டத்தரணியாக அமர்த்திக்கொள்ள முன்பணம் எவ்வளவு செலுத்துவீர்கள்? 

 

On 29/4/2020 at 02:26, அக்னியஷ்த்ரா said:

👍 ....சபாஷ் தனி  ...Mr.கற்பகம் தலீவரிடம் கேட்டு சொல்வாரா ,எவ்வளவு செலவாகும் என்று ,புலத்திலிருக்கும் தமிழர்கள் மட்டுமே போதும், மொத்த வழக்கு செலவையும் கவனிக்க நாங்க ரெடி...உங்க தலீவர் ரெடியா....?
நாவிதன்வெளியை சேர்ந்த சிறுமியின் மூளை சத்திர சிகிச்சைக்கு தேவையான பணத்தை முழு தமிழ் சமூகமும் ஒன்று சேர்ந்து மிக  குறுகியகாலத்தில் சேகரித்து  வெற்றிகரமாக நடத்திக்காட்டியதை Mr.கற்பகம் அறியவில்லை போலும்     

சொல்லுங்கள் கற்பகம் சொல்லுங்கள்....... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.