Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம் உறவுக்கார வாலிபருடன் பெண்ணுக்கு திருமணம்

Featured Replies

தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம் உறவுக்கார வாலிபருடன் பெண்ணுக்கு திருமணம்

ஆத்தூர் : திருமண விழாவில் முகூர்த்த நேரத்தில் மணமகன் திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த மணமகளை, விழாவுக்கு வந்த அவரது உறவினர் கரம் பிடித்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை வடக்கு கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் மருதை ஆசாரி. அவரது மூன்றாவது மகன் அன்பழகன், கும்பகோணத்தை சேர்ந்த பெரியசாமி மகள் புஷ்பலதா ஆகியோருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களின் திருமணத்தை புதுப்பேட்டை காமாட்சியம்மன் கோவிலில் மே 28ம் தேதி (நேற்று) நடத்த முடிவு செய்யப்பட்டது. வரவேற்புக்கான பத்திரிகை அச்சடித்து உறவினர், நண்பர்களுக்கு வழங்கப்பட்டது. திருமண முகூர்த்தம் "அதிகாலை 5.30 மணி முதல் 7 மணி' என பத்திரிகையில் அச்சடிக்கப்பட்டிருந்ததால், மணமகன், மணமகள் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் நேற்று காலை முதலே குவியத் துவங்கினர்.முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணப் பெண் புஷ்பலதா மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். மணமகன் அன்பழகனையும் அழைத்து வரும்படி உறவினர்களும், புரோகிதரும் தெரிவித்தனர். அப்போது தான், மணமகன் அன்பழகன் மாயமானது தெரியவந்தது. அவரை பலரும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த விஷயம், அடுத்த சில வினாடிகளில் மண்டபத்தில் பரவியது. இதனால், இரு தரப்பு உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பெண் வீட்டார் ஆத்தூர் போலீசாரிடம் புகார் அளித்தனர். "நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நடத்த வேண்டும்; எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது' என இரு வீட்டாரது உறவினர்களும் வலியுறுத்தினர்.

திருமண விழாவுக்கு மணப்பெண் புஷ்பலதாவின் உறவினரான ஆத்தூர் வினாயகபுரத்தை சேர்ந்த செல்வம்ராணி தம்பதியின் மூத்த மகன் முருகன் வந்து இருந்தார். அவர் புஷ்பலதாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். பின், முருகன், புஷ்பலதாவுக்கு நிச்சயம் செய்யப்பட்டு, மதியம் 12 மணியளவில் உறவினர்கள், நண்பர்களின் வாழ்த்துக்களுடன் திருமணம் நடந்தது.

நன்றி: தினமலர்

எப்படியும் திருமணம் நடத்துவதாக தீர்மானித்தவர்கள் மெண்ணின் விருப்பத்தைக் கேட்டார்களா ?

ஹிஹிஹி நல்ல கூத்து திடீர் மாப்பிள்ளைக்கும் மனப்பெண்ணுக்கும் வாழ்த்துக்கள் ஒருவர் தப்பினார் மற்றவர் மாட்டினார் :P:p

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உறவினர் திருமணத்திற்கு செல்லும் போது கவனமா இருக்கணும்....

உறவினர் திருமணத்திற்கு செல்லும் போது கவனமா இருக்கணும்....

இப்படியாவது வாழ்கையில ஏதாவது ஆனால் பரவாயில்லை என்று பலர்.... :unsure:

  • தொடங்கியவர்

இப்படியாவது வாழ்கையில ஏதாவது ஆனால் பரவாயில்லை என்று பலர்.... :unsure:

ஹீ ஹீ ரொம்பவே அடி பட்டாச்சு போலே இருக்கு :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படியும் ஒரு ஆண் மகனின் வாழ்க்கையில் விளையாடுவது என்று முடிவு செய்துவிட்டார்கள்

:P

இப்படி எல்லாம் நடக்குதோ உலகத்தில

  • தொடங்கியவர்

எப்படியும் ஒரு ஆண் மகனின் வாழ்க்கையில் விளையாடுவது என்று முடிவு செய்துவிட்டார்கள்

:P

]

ஏன் அப்படி சொல்கிறீர்கள்.......? அவர் என்ன திருமணம் பண்ணாமலா இருக்க போகிறார்?

காதலித்தவரோடு வாழ வழி விட்டு மாப்பிளை சென்றதாக

ஆத்தூரில் என் நண்பன் மூலம் அறிந்தேன்.

நல்லவர்கள் வாழ்க!

காதலித்தவரோடு வாழ வழி விட்டு மாப்பிளை சென்றதாக

ஆத்தூரில் என் நண்பன் மூலம் அறிந்தேன்.

நல்லவர்கள் வாழ்க!

:rolleyes:

ஆ இப்படி கூட இருக்குமோ.

ஓ அப்படியா கதை களத்தின் பெண்ணியால்வாதிகள் இதுக்கு என்ன சொல்லுவார்கள்

காதலித்தவரோடு வாழ வழி விட்டு மாப்பிளை சென்றதாக

ஆத்தூரில் என் நண்பன் மூலம் அறிந்தேன்.

நல்லவர்கள் வாழ்க!

இது உண்மையாயின்...

பெண் ஏற்கனவே காதலித்திருந்தால் பெண்வீட்டாருக்கு ஏற்கனவே விஷயம் தெரிந்திருக்கும். அதனால் தான் அப்பெண் பெற்றோரின் அனுமதி கிடைக்காததால் மாப்பிள்ளையின் உதவியை நாடியிருக்கிறார்.

கடைசியில் வேறு வழியில்லாமல் காதலித்தவனுக்கே கட்டிவைக்க வேண்டியதாயிற்று.

தம்பதிகள் வாழ்க ! தியாகியும் வாழ்க !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ அப்படியா கதை களத்தின் பெண்ணியால்வாதிகள் இதுக்கு என்ன சொல்லுவார்கள்

அவர்கள் எல்லோரும் இப்போ தூங்கி கொண்டு இருப்பார்கள்.... அனேக பெண்ணியம் பேசும் ஆண்கள் பெண்கள் விருப்பிகளும் பெண்களை அவர்கள் தேவைகளுக்கு பாவிப்பவர்களுமே.... பெண்ணியம் பேசும் பெண்கள் தாழ்வு மனப்பாண்மை உடையவர்களும் தனியாக முடிவுகளை எடுக்க முடியாதவர்களும் தங்களது இயலாமைக்கு மற்றவர்களை பழி சுமத்துபவர்களுமே......

Edited by chumma....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுஎப்படியிருப்பினும் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கிடைத்துவிட்டது.அவர்களுக்கு என் திருமணவாழ்த்துக்கள்.எவவனுக்கு என்னென்ன தலையிலை எழுதியிருக்கோ அததது நடந்தே தீரும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் எல்லோரும் இப்போ தூங்கி கொண்டு இருப்பார்கள்.... அனேக பெண்ணியம் பேசும் ஆண்கள் பெண்கள் விருப்பிகளும் பெண்களை அவர்கள் தேவைகளுக்கு பாவிப்பவர்களுமே.... பெண்ணியம் பேசும் பெண்கள் தாழ்வு மனப்பாண்மை உடையவர்களும் தனியாக முடிவுகளை எடுக்க முடியாதவர்களும் தங்களது இயலாமைக்கு மற்றவர்களை பழி சுமத்துபவர்களுமே......

ஆக.. ஒரு பெண்ணியம் பேசும் ஆணுக்கும் அதே போன்ற பெண்ணுக்கும் ஜோடிப்பொருத்தம் பிரமாதமாக இருக்குமெண்டு சொல்லுங்கோ..! :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுஎப்படியிருப்பினும் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கிடைத்துவிட்டது.அவர்களுக்கு என் திருமணவாழ்த்துக்கள்.எவவனுக்கு என்னென்ன தலையிலை எழுதியிருக்கோ அததது நடந்தே தீரும். :rolleyes:

திரு குமாரசாமி... தலையில எந்த பகுதியில எழுதி இருக்கும்???... நான் இதற்காக தலையில் இருக்கும் முடியை கூட வழித்துப்பார்த்தேன்.... எதுவும் எழுதி இல்லை....... நண்பருக்கு எனக்கு அல்ல...

ஆக.. ஒரு பெண்ணியம் பேசும் ஆணுக்கும் அதே போன்ற பெண்ணுக்கும் ஜோடிப்பொருத்தம் பிரமாதமாக இருக்குமெண்டு சொல்லுங்கோ..! :P :P

ஆனால் திருமணம் செய்ய மாட்டார்கள்... காரணம்.. திருமணம் செய்தால், பின்னர் வேறு பெண்களுடன் பெண்ணியம் என்று சொல்லி கூட்டங்களும் வேறு பல நிகழ்வுகளையும் ஆண்களால் நடத்த முடியாது....பெண்களுக்கு தங்கள் இயலாமை தெரிந்து விடும் மற்றவர்களுக்கு...

Edited by chumma....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ அப்படியா கதை களத்தின் பெண்ணியால்வாதிகள் இதுக்கு என்ன சொல்லுவார்கள்

என்ன இளவை சொல்லுவார்கள் காதலித்தவனை விட பேசி வந்த மாப்பிள்ளை பசையுள்ளவனாக இருந்து இருக்கும் வந்த மாப்பிள்ளைக்கு விசயம் தெரியவர ஓடினான் ஒடினான் அவனால் முடியும் வரை ஒடிவிட்டான் :P

காதலிப்பது ஒருவனை கைபிடிப்பது வசதியான என்னுமொருவனை ஆக மொத்தத்தில் இரு ஆண்களின் வாழ்க்கையில் ஏறி இருந்து சனியன் விளையாடும்

இது உண்மையாயின்...

பெண் ஏற்கனவே காதலித்திருந்தால் பெண்வீட்டாருக்கு ஏற்கனவே விஷயம் தெரிந்திருக்கும். அதனால் தான் அப்பெண் பெற்றோரின் அனுமதி கிடைக்காததால் மாப்பிள்ளையின் உதவியை நாடியிருக்கிறார்.

கடைசியில் வேறு வழியில்லாமல் காதலித்தவனுக்கே கட்டிவைக்க வேண்டியதாயிற்று.

தம்பதிகள் வாழ்க ! தியாகியும் வாழ்க !

]

இப்படி கதையில் பல படங்கள் வெளிவந்து விட்டது

சொறி அடுத்த முறை வடிவாக கதையை தெரிவு செய்யுங்கள் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்ணியம் பேசிய அன்பர் சிவக்கொழுந்து உங்கள் கருத்துகளை பகிருங்கள்... உங்களுக்கு பதில் தர எனக்கு நேரம் இருக்கின்றது இப்பொழுது.....

தம்பி பெண்ணியம் என்றா என்ன?

:P

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை மாப்பிள்ளை, ஏற்கனவே கல்யாணம் செய்து மனைவிமாரிடம் அடிவாங்கும் கணவர்களைப் பற்றி யோசித்திருப்பார். அது தான் ஏன் வீணாய்ப் போய் அடி வாங்க வேண்டும் என நினைத்து ஓடி இருந்திருக்கலாம்.

ஒருவேளை மாப்பிள்ளை, ஏற்கனவே கல்யாணம் செய்து மனைவிமாரிடம் அடிவாங்கும் கணவர்களைப் பற்றி யோசித்திருப்பார். அது தான் ஏன் வீணாய்ப் போய் அடி வாங்க வேண்டும் என நினைத்து ஓடி இருந்திருக்கலாம்.

எல்லாம் அனுபவம் போல இருக்கு தாத்தா :P :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி பெண்ணியம் என்றா என்ன?

:P

ஜம்ஸ் அக்கா... பெண்ணியம் அல்லது பெண்ணுரிமை ஆணாதிக்கம் போன்ற சொற்கள் சிலர் தம்மை பிரபலப்படுத்தவும் இயலாலதவர்களாலும் உருவாக்கப்பட்ட சொற்கள்....

உதாரணமாக, ஒரு ஆண் அவர் மனைவியை அல்லது ஒரு பெண்ணை அடிமைப்படுத்துவதாக அந்த பெண் நினைத்தால் அந்த பெண் அந்த ஆணை விட்டு விலகி செல்ல வேண்டியது தானே....(துஸ்டனைக்கண்டால் தூர விலகு என்று பெரியோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்) அதை விடுத்து என்னை அடிமைப்படுத்துகின்றார்கள் என்று கூறிக்கொண்டு இருப்பதா?

அதே நேரம் சில கட்டுப்பாடுகளை விதித்தால் அதன் காரணத்தை அறியாமல் அல்லது அதன் நன்மையை அறியாது... கட்டுப்படுத்துகின்றார்கள் என்று சொல்வதா?

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்ஸ் அக்கா... பெண்ணியம் அல்லது பெண்ணுரிமை ஆணாதிக்கம் போன்ற சொற்கள் சிலர் தம்மை பிரபலப்படுத்தவும் இயலாலதவர்களாலும் உருவாக்கப்பட்ட சொற்கள்....

உதாரணமாக, ஒரு ஆண் அவர் மனைவியை அல்லது ஒரு பெண்ணை அடிமைப்படுத்துவதாக அந்த பெண் நினைத்தால் அந்த பெண் அந்த ஆணை விட்டு விலகி செல்ல வேண்டியது தானே....(துஸ்டனைக்கண்டால் தூர விலகு என்று பெரியோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்) அதை விடுத்து என்னை அடிமைப்படுத்துகின்றார்கள் என்று கூறிக்கொண்டு இருப்பதா?

அதே நேரம் சில கட்டுப்பாடுகளை விதித்தால் அதன் காரணத்தை அறியாமல் அல்லது அதன் நன்மையை அறியாது... கட்டுப்படுத்துகின்றார்கள் என்று சொல்வதா?

எப்படி இப்படி தெளிவாச் சொல்லுறீங்க.

இயலாமை.. தாழ்வுமனநிலை.. குடும்பச்சூழல்களின்..வாழும் சூழல்களின் பாதிப்புக்களால் தான் பல பெண்கள்.. இயலாமையில் பெண்ணியம் என்ற மாயைக் கருத்துக்குள் தங்களை முயற்சிகள் இன்றி பதுக்கி வைக்க விரும்புகின்றனர். ஆணோ பெண்ணோ.. முயற்சியுள்ளவன்.. முன்னேற்றிட்டே இருப்பான்..! இப்படி பெண்ணியம் ஆணியம் என்று அலட்டிக்கவும் மாட்டான்..! :P

காதலிக்கிறது ஒன்று கட்டிறது இன்னொன்று என்று செய்ய ஜொள்ளுவாய் ஆண்கள் கிடைப்பதும் தான் பெண்கள் தப்புப் பண்ண அதிகம் காரணமாகிறது. ஆண்களிலும் அப்படிக் கூட்டம் இருப்பதான்.. இரண்டும் சேர்ந்து "புதிய" "புரட்சிகர (இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழுற)" சமூகத்தை உருவாக்குதுகளாக்கும்..! :lol::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இந்த சிவக்கொழுந்து என்ற நபரை களத்தில் தேடோ தேடென்று தேடுகின்றேன்... ஆள் மாட்ட மாட்டேங்குறார்...யாருக்காவது தெரிந்தால் ஒருக்க பதில் போட சொல்லுங்கோ... அல்லது வேறு பெயரில் உலவினால் உங்கள் கருத்துகளை வரவேற்கின்றேன்....

Edited by chumma....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.