Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீயே நிரந்தரம்…..இயேசுவே……என்…. வா…ழ்வில்… நீயே நிரந்..தரம்… ஆ……ஆ……..ஆ……ஆ……ஆ…….ஆ.­……

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்…. மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்… இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்….(2) நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்…. நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்….. நிரந்தரம்…நிரந்தரம்…நீயே..நிரந்தரம்.­.. ஆ…ஆ..(அம்மை அப்பன்…)

தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்….. தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்…. தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்….. நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்…..(2) நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்…. நிரந்தரம்…நிரந்தரம்…நீயே..நிரந்தரம்.­…..

செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்… பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்…. நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்.. அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்…..(2) நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்.. நிரந்தரம்…நிரந்தரம்…நீயே..நிரந்தரம்.­….(அம்மை அப்பன்…)

 

 

  • Replies 2.9k
  • Views 225k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே அள்ளித்தரும் பிள்ளையாரை

 

அனைவரும் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்திப்போம்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை சுமப்பதனால் இறைவா
உம் சிறகுகள் முறியவில்லை
அள்ளி அணைப்பதினால் இறைவா
உம் அன்பு குறையவில்லை
ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
வானம் கிழிவதில்லை
ஆயிரம் மைகல்கள் நடந்திட்ட போதும்
நதிகள் அழுவதில்லை

கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்
குழந்தை சுமையில்லை
கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு
இமைகள் சுமையில்லை
மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்
பனித்துளி சுமையில்லை
வானை சுமக்கும் மேகத்திற்கென்றும்
மழைத்துளி சுமையில்லை
மழைத்துளி சுமையில்லை

அகழும் மனிதரை தாங்கும்
பூமிக்கு முட்கள் சுமையில்லை
இகழும் மனிதரில் இரங்கும்
மனிதிற்கு சிலுவைகள் சுமையில்லை
உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்
நான் ஒரு சுமையில்லை
உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என்
இதயம் சுமையில்லை

 

என்னையும் என் குடும்பத்தையும் சுமப்பது போல் எல்லா குடும்பத்தையும் சுமக்க வோண்டுமைய்யா  நீா்  உயீா்  உள்ள தேவனய்யா

 

  • கருத்துக்கள உறவுகள்
On 23/6/2020 at 06:08, உடையார் said:

இறைவனிடம் கையேந்துங்கள் 

 

மனிதருக்குத்தான் மதம் பிடிக்கும். மொழிக்கல்ல என்பதற்கு சிறந்த உதாரணம்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்லாவை நாம் தொழுவோம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நான் நினைப்பேன்

1. அளவற்ற அன்பினால் அரவணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
மாசற்ற உம் பாதம் பற்றிடுவேனே -ஆ அடை

2. கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே – ஆ அடை

3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனை காட்டுபவரே
நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்துகொள்ளுதே -ஆ அடை

4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே – ஆ அடை

5. பாவங்களை பாராதென்னைப் பற்றிக்கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளந்தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே – ஆ அடை

 

 

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே
எங்கள் வாழ்க்கையெல்லாம் செழிப்பாகுமே
உம் வார்த்தையிலே சுகம்
உம் வார்த்தையிலே மதுரம்
உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்

மாராவின் தண்ணீரெல்லாம்
மதுரமாக மாறிப்போகும்
கண்ணீர் மாறியிடும்
துக்கம் மாறியிடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சுத்தமானானே

கூடாது ஒன்றுமில்லையே -3
என் தேவனால் கூடாது
கூடாது ஒன்றுமில்லை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே
(பாட்டும்)

கூட்டும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
கூட்டும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
(பாட்டும்)

அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…

நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு
(பாட்டும்)

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காப்பார் காப்பார் உன்னை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் என்னை கைவிட்டாலும்

 

மன்னியும் இயேசுவே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாருமில்ல நேரத்தில்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கும் நிறைந்தோனே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கன்னியரே அன்னையரே கெஞ்சம் நில்லுங்கள் 

 

 

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலங்கிடாதே நீ திகைத்திடாதே நான் காக்கும் தேவன்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தரிசனம் தரவேண்டும் இயேசையா என் மேல் கரிசனம் உள்ளவர் நீரே ஐயா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழகென்ற சொல்லுக்கு முருகா உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா (அழகென்ற).

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vanangaamudi said:

 

அருமையான குரல், வணங்கமுடி, தெடர்ந்து பகிருங்கள், நன்றி 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்லா அல்ஹம்துலில்லாஹ்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏகனே யா அல்லாஹ்... நாயனே யா அல்லாஹ்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கானாவூரின் கல்யாணத்தில் தான்

தெய்வமகன் தாமே புதுமை செய்தார்-2

கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ

இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை.....

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.