Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொப்பிகலயில் சரணடைய தயாராகும் 200 புலிகள்

Featured Replies

மட்டக்களப்பு பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தின் "கோட்டை" என்று கருதப்படும் புலிகளின் பாதுகாப்பு பலம் வாய்ந்த பிரதேசமும் இதுகாலவரை புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டுக்கு கீழிருந்த பகுதியுமாகிய தொப்பிகல பிரதேசத்திலுள்ள புலிகளின் பிரதான முகாம் தொடர்களை சுற்றி வளைத்து அரச முப்படையினரும் தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தொப்பிகல பிரதேசத்தை அரச படையினர் கைப்பற்றாமல் பாதுகாத்துக் கொள்வதற்கான இறுதி யுத்தத்தை நடாத்தும் புலிகள் இயக்கத் தலைவர்கள் அங்கு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் 200 புலிகளுக்கு கட்டளையிட்டுள்ளபோதிலும் குறித்த 200 புலிகள் இயக்கத்தினரும் இராணுவத்தினரிடம் சரணடைவதற்குத் தயாராகி வருவதாக அப்பகுதியில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக படையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் புலிகள் இயக்கத்தினரிடையே, முன்னர் புலிகள் இயக்கத்தினரால் பலாத்காரமாகக் கடத்திச் செல்லப்பட்டு யுத்தப் பயிற்சியளிக்கப்பட்ட பின் இராணுவத்தினருக்கு எதிராகச் சண்டையிடும்படி பலாத்காரமாக ஏவிவிடப்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளும் பெருந்தொகையில் இருப்பதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் இராணுவத்தாக்குதல்களை எதிர்பார்த்து பீதிக்குள்ளாகிய நிலையில் அப்பகுதியில் செயற்படும் புலிகள் இயக்கத் தலைவர்களினாலும் ஏனைய மூத்த இயக்க உறுப்பினர்களாலும் இம்சிக்கப்பட்டு யுத்தம் செய்யும்படி பலாத்காரமாக யுத்தகளத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதனால் மேற்படி சுமார் 200 உறுப்பினர்களும் அங்குள்ள பதுங்குகுழிகளில் குழப்பமும் பீதியுமடைந்த நிலையில் தங்கியிருப்பதாகவும் மேலும் தெரியவந்துள்ளது. இந்த தகவலை குறித்த தொப்பிகல பகுதியிலிருந்து தப்பியோடி வந்து படையினரிடம் சரணடைந்துள்ள ஏனைய புலிகள் இயக்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு புலிகள் இயக்கத் தலைவர்களால் ஏவப்பட்டு பதுங்குகுழிகளில் இருக்கும் மாணவர் மாணவியர் உட்பட வயதில் குறைந்த 200 இயக்க உறுப்பினர்களும் உண்ணப் போதுமான உணவில்லாத நிலையிலும், நோயுற்றவர்கள் மருந்துகள் இல்லாத நிலையிலும் வேதனைப்படுவதாகவும் தப்பி வந்த மேற்படி இயக்க உறுப்பினர்கள் கூறியுள்ளனர். இதேவேளை ஒரு சில இயக்கப் பெண் உறுப்பினர்கள் மூத்த உறுப்பினர்களால் பாலியல் வதைக்குள்ளாக்கப்பட்டதாகவும

திவயின நல்லதொரு பிரச்சார ஊடகம் சிங்களவனுக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமா கற்பனை செய்யிறாங்கப்பா????? எங்க இருந்து தான் இதெல்லாம் வருகுதோ????

  • கருத்துக்கள உறவுகள்

சாறி நான் சரணடைய மாட்டன்.... சோ 199 பேர் சரணடைய போறதுதான் சரியான தகவல்.. :lol:

சாறி நான் சரணடைய மாட்டன்.... சோ 199 பேர் சரணடைய போறதுதான் சரியான தகவல்.. :lol:

அப்ப விமலா அக்கா

:D

அப்ப விமலா அக்கா

:lol:

டங்குவோட பின்னாடி ஓடுறா :P

டங்குவோட பின்னாடி ஓடுறா :P

:lol:

சாறி நான் சரணடைய மாட்டன்.... சோ 199 பேர் சரணடைய போறதுதான் சரியான தகவல்.. :lol:

சாறி நானும் சரணடைய மாட்டேன் அப்போ 99 :D

  • தொடங்கியவர்
இதேவேளை ஒரு சில இயக்கப் பெண் உறுப்பினர்கள் மூத்த உறுப்பினர்களால் பாலியல் வதைக்குள்ளாக்கப்பட்டதாகவும
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப விமலா அக்கா

:lol:

அது சரி எங்க நம்மட அன்பு, ஆருயிர், அருமை, விடுப்பு விமலா?? ஆதியை ஒரு வழி பன்னாமல் போகமாட்டேன் என்று சபதமிட்ட அன்பு விமலாக்கா எங்கே? ஆதி பாட்டுக்கு சுதந்திரமாக மரம் விட்டு மரம் தாவிக்கொண்டு இருக்கிறார்? புரியல்லை சாமி. :rolleyes::(

சாறி நானும் சரணடைய மாட்டேன் அப்போ 99 :lol:

ஓய் உம்மட கணக்கில சுப்பர் பெற்றோல் ஊத்தி கொழுத்த. :angry: பின்ன என்ன 200 பேரில அண்ணன் டன் சரணடைய மறுத்தால் 199 பேரா? அப்ப நீரும் சரணடையமறுத்தால் எத்தனை? 199-1 ??? 194 ஒகே? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய் உம்மட கணக்கில சுப்பர் பெற்றோல் ஊத்தி கொழுத்த. :angry: பின்ன என்ன 200 பேரில அண்ணன் டன் சரணடைய மறுத்தால் 199 பேரா? அப்ப நீரும் சரணடையமறுத்தால் எத்தனை? 199-1 ??? 194 ஒகே? :lol:

வான்வில் சரணடைஞ்சா 100 பேர் சரணடைஞ்ச மாதிரி :P

அது சரி எங்க நம்மட அன்பு, ஆருயிர், அருமை, விடுப்பு விமலா?? ஆதியை ஒரு வழி பன்னாமல் போகமாட்டேன் என்று சபதமிட்ட அன்பு விமலாக்கா எங்கே? ஆதி பாட்டுக்கு சுதந்திரமாக மரம் விட்டு மரம் தாவிக்கொண்டு இருக்கிறார்? புரியல்லை சாமி. :lol::(

கண்டா நான் கேட்டதா சொல்லுங்கோ டங்கு நான் சோமாலியாவிற்கு வரும் போது அவாவையும் உங்களோட பார்கிறேன்,அது சரி எனக்கு ஒரு டவுட் சோமாலியாவில வேற யாரும் இருக்கீனமோ கள உறுப்பினர்கள்

:D:D

வான்வில் சரணடைஞ்சா 100 பேர் சரணடைஞ்ச மாதிரி :P

மிச்ச 100 பேர்

:P

பேசாமல் இந்த சிங்கள பத்திரிகையாளர்களையும் சிங்கள அரசியல் மேலோட்சிகளையும் கோடம்பாக்கத்திற்கு அனுப்பிவிடலாம் Nபுhல இருக்கு........23ம் புலிகேசியை விட திறமான நிறைய நகைச்சுவைப்படங்கள் தருவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் இந்த சிங்கள பத்திரிகையாளர்களையும் சிங்கள அரசியல் மேலோட்சிகளையும் கோடம்பாக்கத்திற்கு அனுப்பிவிடலாம் Nபுhல இருக்கு........23ம் புலிகேசியை விட திறமான நிறைய நகைச்சுவைப்படங்கள் தருவார்கள்

சங்கரிட்ட சொல்லி யாழில் பரணி என்ற திரைபடத்தில் இதை போட்டால் என்ன

:P

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பிமலையில் 300 பேர் உள்ளனர் என்றனர். இன்று 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றனர்.. எப்படியும் 30 பேர் காயப்பட்டும் இருந்திருப்பர்.. 200 பேர் சரணடைந்தால், மிச்சம் உள்ளவர்களால் ஒன்றும் செய்யமுடியாது.. அப்படியானால் அவர்களும் சரணடைவார்களா அல்லது சண்டை செய்வார்களா? திவயினவிடம் கேட்டுச் சொல்லுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

:lol::lol:

மிச்ச 100 பேர்

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முப்பதுவருடங்களாக தினமின சொல்லிக் கொண்டிருக்கும் கதை அம்புலிமா கதையின் தரத்திலேதானே இருக்கிறது இதில கூட முன்னேற்றம் காணக்கூடாதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.