Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவாதம் என்ற நாய்க்கு கல் எறிந்தால் இந்து பத்திரிகை என்ற சொறிநாய் குரைக்கிறது

Featured Replies

வல்வெட்டித்துறையில் வாழுகின்ற மக்கள் குறித்து ஒரு ஆய்வு உண்டு. சோழ ராச்சியம் வீழ்ச்சியுற்ற பின்னர், அதன் கடற்படையில் இருந்த வீரர்கள் வந்து வல்வெட்டித்துறையில் குடியேறியதாகவும், அவர்களுடைய வம்சாவழியினரே தற்பொழுது அங்கு வாழும் மக்கள் என்பர். குறிப்பாக மீன்பிடித் தொழில் செய்யாது, கடல் வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற சமூகத்தினரைப் பற்றி இப்படிச் சொல்லப்படுவது உண்டு.

இந்தக் கருத்து சரி என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை.

ஆனால் ஒரு வேளை இது உண்மை என்றால், எங்கள் தேசியத் தலைவரும் பிற்காலத்தில் ஈழத்தில் குடியேறியவர்களின் வம்சம்தான்.

இந்த நிலையில் தூயவன் போன்றவர்கள் எங்களின் தேசியத் தலைவர் ஈழத்தின் ஆட்சிப் பொறுப்பில் அமரக் கூடாது என்று சொல்லக் கூடும்.

தந்தை பெரியாரின் முன்னோர்களும் நீண்ட காலத்திற்கு முன்பு தமிழ்நாட்டில் குடியேறியவர்கள்தான். தமிழ்நாட்டில் நீண்ட காலம் வாழ்ந்தவர்கள்.

ஆகவே முன்னோர்கள் பற்றிய தேடலை நடத்தி ஒருவரை தமிழர் என்றும் தமிழர் அல்லாதவர் என்றும் வரையறை செய்வது மடைத்தனமானது.

  • Replies 124
  • Views 10k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உறுதியான ஆதாரங்கள் இல்லை என்பதை தடித்த கோடிட்டால் நன்றாக இருக்கும்

தான் கன்னடன் என்று ராமசாமி மனதில் இருந்ததற்கும், தான் ஈழத்தைச் சேர்ந்தவன் என்று நம்பும் தலைவருக்கும் வித்தியாசம் இருக்கின்றது நண்பரே. ஒரு போதும் தலைவர் தான் சோழன் என்று உங்களின் உறுதியற்ற ஆதாரம் மூலம் சிந்தித்ததில்லை. ஆனால் நான் கன்னடன் என்பதை மனதில் நினைப்பவரால் எப்படி உண்மையாகத் தமிழருக்குத் தலைமை வகிக்க முடியும்?

சந்திரிக்கா சிங்களவர்களுக்குத் தலைமை வகித்தார். ஆனால் அவரின் ஆரம்ப மூலம் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தமிழ் வம்சாவழி என்றே சிலர் கூறுகின்றனார்கள். ஆனால் சந்திரிக்கா தான் சிங்களத்தியாக நினைத்துத் தான் வாழ்ந்தார். அதனால் தான் உண்மையான சிங்களத்தியாக அவரால் வாழ முடிந்தது.

ராமசாமியால் தான் தமிழன் என்பதை வலியுத்தி வாழ முடிந்ததா?

தூயவன் நழுவ வேண்டாம் மழுப்ப வேண்டாம்...................

ஆதாரம் கேட்டால் இல்லாத ஆதாரத்தை தேடி படிக்கச்சொல்கிறீர்..... மீண்டும் பெரியார் கன்னடர் என்று எந்த மேடையில் எந்த தேதியில் எந்த ஊரில் முழங்கினார் என்று கூறும்......

சும்மா சொப்பனம் கண்டு பிதற்ற வேண்டாம்......... எல்லாவற்றுக்கும் ஆதாரம் வேண்டும்

மரபியல் அணு ரீதியாக பார்ப்பனர்கள் ஒன்றுபட்டதாக சொல்ல நீர் என்ன மரபணு வியல் விஞ்ஞானியா???

மரபணு ரீதியாக பார்த்தால் தமிழரோடு ஒத்திருப்பது ஏனைய திராவிட மா நில மக்களே

வெள்ளைத்தோல் பழுப்பு கண்கள் எல்லாம் மரபணு வித்தியாசங்கள் இதில் எந்த பார்ப்பனன் தமிழனோடு ஒத்து இருக்கிறானய்யா........

16 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தமிழர் 6 தமிழர் ஆட்சி இழந்து நாயக்கர் ஆட்சி தொடங்கிய போதே கர்னாடகத்தில் இருந்தும் நாயக்கர்கள் தமிழகம் வந்தனர்.... சில நூற்றாண்டுகாலமாக வாழ்கின்றனர்...

Edited by வேலவன்

பெரியார் தமிழ் தேசியத்தை வலியுறுத்தி தமிழராக வாழ்ந்தார். அதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

திராவிடம் என்பது ஒரு தத்துவம். அது தமிழ் தேசியத்திற்குள் அடங்கக்கூடிய ஒன்று.

திராவிடத்தை வலியுறுத்தியதனால் அவர் தமிழர் அல்ல என்று சொல்ல முடியாது. நானும் திராவிடத்தை வலியுறுத்துகின்ற ஒரு தமிழன்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களில் உள்ள எத்தனை பேரில் ஆரியக்கலப்பு இல்லை என்று சொல்லிட உங்களால் முடியும். கருணாநிதி, தயாநிதி மாறன், ராமசாமி, ஸ்ராலின், அழகிரி, அன்பழகன், வீரமணி, ........... என்று நிறையப் பேரின் நிறத்தைப் பாருங்கள். எப்படி பழுப்பாக இருக்கின்றார்கள். இவர்கள் கூட ஆரியக்கலப்புத் தான்.

உலகத்திலேயே வேறு எந்த இனமும் இப்படி இருந்ததில்லை. ஐரோப்பாவில் இதர நாட்டவர்கள் கலக்காத பூர்வீகத்தினர் என்றால் அவர்கள் முழுமையான வெள்ளை தான். ஆபிரிக்கர் என்றால் கறுப்பு, சீனர் என்றால் சப்பையாகத் தான் இருப்பார்கள். ஆனால் தமிழர்களில் மட்டும் எப்படி 2 நிறங்கள்? அதுவும் ஒரே வீட்டிலேயே 2 நிறங்களில் பிள்ளைகள் பிறக்கின்றார்கள்?

இதற்குப் பதில். ஆரியக்கலப்புத் தான்.

Edited by தூயவன்

தூயவனுக்கு பார்ப்பனர்கள் தமிழர்கள் ...... பெரியார் கன்னடன்......

பார்ப்பனத்திகளின் வெள்ளைத்தோலிலும் .... பழுப்பு கண்களிலும்..... ஐரோப்பிய முக சாயலிலும் போதையுற்று சிலர் அவர்களை தமிழரின் மரபியல் அணுவோடு .....கருங்கூந்தலையும் கரு விழிகளும் கொண்டவரோடு ஒப்பிடுவது நல்ல நகைச்சுவை..... இந்து ராமின் பெண்பிள்ளைகளைப்பார்த்து தமிழச்சிகள் என்று தமிழனின் ........

மரபணுக்கள் அலறுகின்றன........

பெரியார் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எங்கே தூயவனே???????????????????????????? இல்லாத ஆதாரத்தை தேட சொல்வீரா மீண்டும்

பெரியார் கன்னடன் என்று தெரியும் உங்களுக்கு கருணானிதியின் தெலுங்கு வம்சா வழி மறந்து விட்டதா

வீரமணி வெள்ளையா???? அட ராமா........... வீரமணியை அருகில் பார்த்ததுண்டா????

Edited by வேலவன்

தயவு செய்து வேறு ஒரு திரி ஆரம்பியுங்கள். ஆதாரங்களோடு பேசுவோம். கடைசியில் இந்த வெற்றிவேலை ஒருவர் சிங்கள இராணுவத்தை சேர்ந்தவர் என்றும் சொல்லி விட்டார். வாழ்க உங்கள் பகுத்தறிவு.

உன்னை கடந்தால் உள்ளே இருப்பது கடவுள்

அப்படி கடந்தவருக்கு உண்மை புரியும்

பெரியார் மீது தூயவன் கொண்ட கோபத்தின் காரணம் எனக்கு விளங்கி விட்டது........ இது முதலில் தெரிந்து இருந்தால் நானும் பேசாமல் போயிருப்பேன்.............. இந்த கன்னடன் ராமசாமி பார்ப்பனர்களை விரட்டியிருக்கா விட்டால் அவர்களும் தமிழர் என்ற உணர்வோடு தூயவனுக்கு தாங்கள் பெற்ற வெள்ளை நிற ,பழுப்பு விழி , ஐரோப்பிய உடலமைப்புள்ள பெண்களை கொடுக்க முன்வந்திருப்பர் அல்லவாஆஆஆஆ

நாங்கள் நகைக்கிறோம் என்பது கூட வெற்றிவேலுக்கு புரியவில்லை...... நீங்கள் பிறப்பால் சத்திரியன் இல்லை என்றால் எவ்வாறு சத்திரியன் ஆனீர்????????????? சத்திரியன் என்பவன் போர்த்தொழில் செய்பவன்...... ஒன்று நீங்கள் புலிகள் இயக்க போராளியாக சத்திரியன் என்லாம் அல்லது ?????????????? புரியவில்லயா

நான் எத்தனையோ ஆதாரங்கள் பாடல்கள் காட்டியும் தூயவன் ............. எங்கோ படித்தேன் என்கிறார் ஆதாரம் கேட்டால்.......

அய்யா வேதம் கற்ற வெற்றிவேலரே ..... வேதம் கற்றோர் சத்திரியனல்ல ....அந்தணன் எனவே நீர் பிராமணன்.. அய்யா பிராமணன்.....

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியைப் பற்றி நான் இத்தலைப்பில் விவாதிக்கவே இல்லையே. அவரைப் பற்றி என்றால் அதற்கும் தயார்.

பாவம் நீங்கள் என் கூடச் சண்டை பிடிக்கின்ற நேரத்தில் கொஞ்சமாவது திராவிடர் கழகத்தை எட்டிப் பார்த்தால் மிகமிக நலம்

20061113005.jpg

திரு வீரமணி ஐயா அவர்கள்

அது சரி. இங்கே பெரியாரின் பழுப்பு நிறத்தை வைத்து அவரின் ஆரியக்கலப்புப் பற்றி மூச்... விடல்லை

கர்ணன் பீஷ்மன் கதை..... தொடையில் வண்டு துளைத்த கதை சொல்லவா............. சாதி வெறி புகட்டி இனங்கள் தனை பார்ப்பனர் பிரித்த கதை சொல்லணுமோ என்றால் உங்களுக்கு நன்றாக தெரிந்தும் நடிக்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல மறந்து விட்டேன். மேலே கையைத் தூக்கிக் கதைப்பவர் தான் வீரமணி (சிறுவனுக்குப் பக்கத்தில் நிற்பவர்)என்பதை வேலவனுக்குச் சொல்ல வேண்டும். வெள்ளை நிறத்துண்டு தோளில் போட்டிருக்கார்.

பிறகு கறுப்பான ஆளைப் பார்த்துவிட்டு, அதற்கும் என் கூடச் சண்டைக்கு வந்திடுவார்.

இதை இந்து ராமின் படத்தோடு ஒப்பிடவும் அப்போ தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்து ராம் முழு ஆரியனாக இருக்கக் கூடும். ராமசாமி மாதிரி.

இவர், தமிழ், ஆரியக் கலப்பாக இருக்கலாம்.

படம் எல்லாம் வேகமாக ஒட்டும் தூயவனே............. பெரியாரின் இந்திபள்ளி படமும் ஒட்டக்கூடாதா????

அப்போ பார்ப்பனர் ஆரியர் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா????????

இந்து ராம் முழு ஆரியனாக இருக்கக் கூடும். ராமசாமி மாதிரி.

இவர், தமிழ், ஆரியக் கலப்பாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

படம் எல்லாம் வேகமாக ஒட்டும் தூயவனே............. பெரியாரின் இந்திபள்ளி படமும் ஒட்டக்கூடாதா????

அது ஈரோட்டில் ராமசாமியின்ர காணியில் இருக்குதாம். எதற்கும் யயாழ்களத்தின் பொங்கு தமிழ் பக்கம் போய்ப் பாருங்கள். இல்லாவிட்டால் நாளை தேடலாம். அவ்வளவு அவசரமாகத் தேட வேண்டுமா என்ன?

இந்து ராம் முழு ஆரியனாக இருக்கக் கூடும். ராமசாமி மாதிரி.

இவர், தமிழ், ஆரியக் கலப்பாக இருக்கலாம்.

சுத்தமான இனம் என்று உலகில் ஒன்றும் கிடையாது.

காலத்திற்கு காலம் ஒவ்வொரு இனமும் இடம் பெயர்ந்து வந்திருக்கின்றன. இன்றைக்கு தமிழ் பேசுகின்ற அனைவரும் உண்மையான தமிழர்களாக இருக்க முடியாது.

தூயவனும், வேலவனும், நானும் சில வேளைகளில் தென் அமெரிக்காவை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும். யார் கண்டார்?

உணர்வாலும், பேச்சாலும் தந்தை பெரியார் ஒரு தமிழர். தமிழர்களை தமிழர்களாக உணர வைத்தவர். இன்றைக்கு தமிழ் நாட்டில் பெரியார் மீது பற்றுக்கொண்டவர்கள் மட்டும்தான் தமிழர்களாக மிஞ்சி இருக்கிறார்கள். தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும் போராடுகிறார்கள்.

இந்த உண்மையை நேர்மையோடு ஏற்றுக் கொள்ளுங்கள்

சபேசன் முன்பு சொன்னதை இணைத்தேன்

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ பார்ப்பனர் ஆரியர் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா????????

இந்து ராம் முழு ஆரியனாக இருக்கக் கூடும். ராமசாமி மாதிரி.

இவர், தமிழ், ஆரியக் கலப்பாக இருக்கலாம்.

தமிழருக்குள்ளேயும் ஆரியக் கலப்பு பிரிக்கமுடியாத அளவு இருக்குது என்கின்றேன். நீங்கள் வேற? விடியவிடிய ராமன் கதை விடிந்த பின் ...

சரி நண்பரே நான் நாளை ஈரோட்டுக்கே செல்கிறேன் 2 நாட்கள் கழித்து மீண்டும் நீங்கள் கூறியது உண்மையா என அறிந்து வருகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தமான இனம் என்று உலகில் ஒன்றும் கிடையாது.

காலத்திற்கு காலம் ஒவ்வொரு இனமும் இடம் பெயர்ந்து வந்திருக்கின்றன. இன்றைக்கு தமிழ் பேசுகின்ற அனைவரும் உண்மையான தமிழர்களாக இருக்க முடியாது.

தூயவனும், வேலவனும், நானும் சில வேளைகளில் தென் அமெரிக்காவை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும். யார் கண்டார்?

உணர்வாலும், பேச்சாலும் தந்தை பெரியார் ஒரு தமிழர். தமிழர்களை தமிழர்களாக உணர வைத்தவர். இன்றைக்கு தமிழ் நாட்டில் பெரியார் மீது பற்றுக்கொண்டவர்கள் மட்டும்தான் தமிழர்களாக மிஞ்சி இருக்கிறார்கள். தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும் போராடுகிறார்கள்.

இந்த உண்மையை நேர்மையோடு ஏற்றுக் கொள்ளுங்கள்

சபேசன் முன்பு சொன்னதை இணைத்தேன்

அப்படியென்றால் தமிழே பேசி வந்த, பேசிக்கொண்டிருக்கின்ற பிராமணர்களை எப்படித் தமிழ் எதிரிகள் என்று கூற முடியும்?

இந்தச் சபேசனின் விவாதத்தை வைத்துப் பார்த்தால் உங்களின் ஆரம்பக் கொள்கையே தவறாகும்.

இங்கே நாங்கள் விளையாட்டாக பேசுவோம் ...... தமிழக தமிழெனெல்லாம் கலப்பு....ஈழத்தமிழன் தான் உண்மையான புறனானூற்று தமிழன் என்று ..... பிரபாகரனில் நாங்கள் புறனானூற்று தமிழ் மறவர்களை பிம்பமாக பார்க்கிறோம்

யூதர்கள் எந்தெந்த நாடுகளில் வசித்தார்களோ அந்த மொழியையே பேசினர் ஆனால் அவர்கள் அந்த தேசிய இனமாக கருதியதில்லை தங்களை......... அகர்களில் பலர் அந்த மொழிகளுக்கு பல தொண்டுகள் புரிந்ததும் உண்டு.......... ஆனால் மனதால் அவர்கள் யூதர்கள் என்றே கருதி பிரிந்து ஒட்டாமலேயே இருந்தனர் 2000 ஆண்டுகள் என்பது வரலாறு ////

புரிந்தா தூயவா

இன்று கூட இஸ்ரேலில் வசிக்கும் யூதர்களில் 20 % ரஷ்ய மொழி பேசும் யூதர்கள் தாங்கள் 1000 ஆண்டாக ரஷ்ய மொழி பேசி அங்கேயெ வாழ்ந்த போதும் அவர்கள் ...... தங்களை ரஷ்யர்களாக எண்ணவில்லை..அது போலவே பார்ப்பனர்கள்.....

பார்ப்பனனை நம்புவது யூதனை நம்புவது போன்றது இருவருக்குமே தங்கள் சுயனலமே முக்கியம்பேசும் மொழி பொருட்டல்ல.... ஒரு தமிழ் பார்ப்பனன் மலையாள பார்ப்பனனியோ அல்லது தெலுங்கு பார்ப்பனனையோ தான் தன் சகோதரனாக எண்ணுவான் (ஈ.வெ.ரா இருந்தாலும் இல்லாமல் போஇ இருந்தாலும்)என்பது ஊரறிந்த ரகசியம் ........................இதை மறுக்க முடியுமா தூயவனால்

இதை மறுத்தால் உங்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான் பேசிப்புண்ணியம் இல்லை

அய்யா வேதம் கற்ற வெற்றிவேலரே ..... வேதம் கற்றோர் சத்திரியனல்ல ....அந்தணன் எனவே நீர் பிராமணன்.. அய்யா பிராமணன்.....

நான் என்னை பிராமணன் இல்லை என்றாலும் நீங்கள் விட மாட்டீர்கள் போல் இருக்கிறது. வாழ்க உங்கள் பகுத்தறிவு. பிறப்பால் நான் மனிதன் ஐயா மனிதன்.

பிறப்பால் வருவதல்ல பிராமணனும் சத்திரியனும்.

Edited by vettri-vel

நான் என்னை பிராமணன் இல்லை என்றாலும் நீங்கள் விட மாட்டீர்கள் போல் இருக்கிறது. வாழ்க உங்கள் பகுத்தறிவு. பிறப்பால் நான் மனிதன் ஐயா மனிதன்.

பிறப்பால் வருவதல்ல பிராமணனும் சத்திரியனும்.

ஐயா வெற்றி வேலரே என் கேள்விகளுக்கு எங்கே பதில்?

நேர்மையாகப் பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

1)//ஐயா வேலவரே இதோ நான் இருக்கிறேன். என்னை தமிழனாக ஒப்புக்கொள்ள உங்கள் பகுத்தறிவு இடம் தருமோ தராதோ. வேதங்களின் சரியான விதிகளின் படி நான் இப்போது சத்திரியன். புரிந்தால் சரி.

பிறப்பால் வருவதல்ல வருணம்.//

மேற்கூறிய உங்கள் கூற்றில் நீங்கள் தமிழர் இல்லை என்று ஏன் சொன்னீர்கள்?வேதங்களின் சரியான விதிப்படி நீங்கள் எப்படிச் சத்திரியர் ஆனீர்கள்? உங்கள் பிறப்பின் மூலம் இல்லாது விட்டால் எப்படி என்று விளக்கவும்.விளக்கிய பின் அதற்கும் நீங்கள் தமிழர் இல்லை என்று சொன்னதற்குமான விளக்கத்தையும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

(2)// வடமொழியில் த்ர என்றால் போரில் திரத்தப்பட்டவர்கள் என்று ஓர் அர்த்தம் உண்டு. இதன் படி பார்த்தால் கைபர் கணவாய் ஊடாக அந்நியர் வந்த போது இந்தியாவின் பரம்பரை குடிகள் (இன்று திராவிடர்கள் என்று கூறப்படுபவர்கள்) மொகொஞ்ஜதாரோ, அரப்பா என்னும் உயர்ந்த நாகரீகங்களை கொண்டிருந்ததாகவும், அவர்களிடம் செப்பினால் செய்யப்பட்ட ஆயுதங்களே இருந்ததாகவும், கைபர் கணவாய் ஊடாக வந்த அந்நியர்களிடம் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்கள் இருந்ததாகவும், அதனால் அந்நியர்கள் இந்தியாவின் ஆதி குடிமக்களை வென்றதாகவும் வரலாற்று ஆசிரியர் கூறுவர். இப்படி போரில் திரத்தப்பட்டவர்கள் (த்ர - இதுவே ஆங்கிலத்தில் திரிபடைந்து Tக்ரொந் எனப்படுகிறது.) த்ரவிட என்று அழைக்கப்பட்டதாக ஒரு கருத்து உள்ளது

வட மொழியில் த்ரவ்ய (திரிபு: திரவியம்) என்பது செல்வத்தை குறிக்கும். நாடோடிகளாக வந்த அந்நியர்கள், மொகொஞ்ஜதாரோ, அரப்பா நாகரீகவாசிகளின் செல்வச்செழிப்பை பார்த்துவிட்டு திரவ்ய-அட (திரிபு: திரவியம் அடர்ந்த - செல்வம் மிகுந்தவர்கள்) என்று அழைத்ததால், அது காலப்போக்கில் திரிந்து த்ரவிட என்று ஆனதாகவும் சொல்வார்கள். அப்படி அழைக்கப்பட்ட இந்தியாவின் ஆதிக்குடிகள் தான் திராவிடர்கள். அப்போது அந்த மக்களிடம் பெண்ணை தெய்வமாக வணங்கும் பழக்கமும் இருந்ததாக சொல்வார்கள்.//

அவ்வாறு ஆதிக்குடிகளான திராவிட மக்களை அடக்கி ஆண்ட வந்தேறு குடிகள் யார்? அவர்கள் எவ்வாறு திராவிடரை ஆண்டனர்?

(3)//அதன் பின் பாரசீகத்தில் இருந்து மொகலாயர்கள், கிரேக்கத்தின் அலெக்ஸாண்டர், இது போன்ற எத்தனையோ படையெடுப்புகளின் பின்னால் நீங்கள் பார்க்கும் கலப்பு இனம் தான் இன்றைய இந்தியர்கள். கைபர் கணவாய் ஊடாக வந்தவர்கள் இந்தியாவின் ஆதிக்குடிகளை வென்றாலும் அந்த மக்களின் கலாச்சாரம் வந்த அந்நியர்களை வென்றதாகவே சொல்வார்கள். எத்தனை பழந்தமிழ் சொற்கள் தமிழில் இருந்து வடமொழிக்கு சென்றிருக்கின்றன என்று நீங்கள் வடமொழியை ஆழ்ந்து படித்தால் தெரியும். சிவ என்ற சொல் கூட தனித்தமிழ் சொல்தான் என்று என்னால் நிருபிக்க முடியும். அது பற்றி வேறு ஒரு களத்தில் உரையாடுவோம். வந்த மதமும் சொந்த மதமும் சேர்ந்து உருவானதே வேதங்கள் //

வந்தேறு குடிகள் எந்தப்படை பலத்தையோ அல்லது பேரரசையோ கொண்டிருக்கவில்லை, இவர்கள் கொண்டுவந்தது ஆகமம் என்னும் மதமும் வேதங்களும் தான்.உங்களிடம் முன்னர் கேட்ட கேள்வி தான் பதில் தரப்படவில்லை என்பதால் மீண்டும் கேட்க்கப்படுகிறது.வந்தவர்கள

Edited by narathar

பார்ப்பனர் செய்யாத களியாட்டங்களா? மாமிசம் உண்பது சோமபானம் அருந்துவது முதல் தேவ தாசிகள் வரை,அவர்களை யார் பிரித்தார்? பார்ப்பனர் எங்கிற அடுக்கை உருவாக்கியது மனு ஸ்ரிமிதி .அதனையும் பெரியார் தான் செய்தார் என்று சொல்வீர்களா? அடப் போங்கப்பா முதலில் பெரியார் வாழ்ந்த காலத்தையும் அதன் முன்னர் இருந்த சமூக கட்டுமானத்தையும் தெரிந்து கொண்டு வந்து பேசுங்கள்.சும்மா உங்கள் வாயில் வந்ததை எல்லாம் போட்டு உளறுவது வரலாறு இல்லை.

சமூகத்தில் காசு பணத்தோடு பார்ப்பணன் பெரும் பணக்காறனாக வாழ்ந்தான், சுகபொகங்களை அனுபவித்தான் என்கிறீர்கள், அப்போது மட்டும் இல்லை இப்போதும் பூசகர்கள் என்பவர் தட்டில் விழும் காசை நம்பி வாழ்பவர் என்பதை உங்கள் ஒருவரால் மட்டும்தான் நிராகரிக்க முடி்யும், அதோடை பார்பனன் என்பவர் நீங்கள் சொன்ன பெரியார் போண்ற கோயில் நிர்வாகிகளின் கீழ் வேலை செய்தவர்கள், அவரிடம் கணக்கு வழக்குகளை காட்டி வாழ்ந்தார்கள் என்பதை நீங்கள் " பெரியார்" திரைப்பத்தை பார்த்தாவது தெரிந்து கொண்டு இருக்கலாம்....

முக்கியமாக பெரியார் திரைப்படத்தில் சீமானாக வாழ்ந்து தாசி வீட்டுக்கு போகும் இடத்தில் அங்கை கணக்கு வழக்கு பார்க்கத்தான் போனார்கள் என்பது போல காட்ச்சி அமைத்து இருந்தார்கள்.... தாசிவீட்டுக்கு போபவர் சும்மா நேரம் போக்க போனார் எண்று நீங்கள் சொன்னால் மட்டும் என்னால் நம்ம முடியும்....

மேலும் பெரியார் பார்ப்பனீயத்துக்குத் தான் எதிரி 'பார்ப்பனர்கள்' என்று அறியப்பட்ட மனிதர்களுக்கு அல்ல என்பதை எத்தினை தரம் தான் சொல்வது.பார்ப்பனியத்தை எதிர்த்த பெரியார் மனிதர்களை மதிக்கத் தெரிந்தவர்.அரசியலில் எதிர் நிலை எடுத்த ஆச்சாரியரிடம் தனிப்பட்ட நட்புப் பாராட்டினார்.அது மனித நேயம்.இங்கு சிலர் உமிழும் வெறி கொண்டு பேச்சுக்களைப்போல் அவர் பார்ப்பனர்களைக் கொல்லச் சொல்லவில்லை , பார்ப்பனீயம் என்னும் கோட்பாட்டிற்க்கு எதிராக அதனைத் தூக்கிப்பிடிக்கும் எல்லோருக்கும் எதிராகப் பேசினார்.

ஒருவர் பார்ப்பனக்குடும்பத்தில் பிறந்ததற்காக பார்ப்பனர் ஆவதில்லை அது போல் ஒருவர் தமிழ்க் குடும்பத்தில் பிறந்ததால் தமிழர் ஆவதில்லை.சாதிக்கோ இனத்திற்க்கோ தனைத்துவமான பெற்றோரிடம் இருந்து வரும் ஒரு மரபணுவோ கிடையாது.எல்லாம் மனிதர் குடுக்கும் அடையாளங்களும், கருத்து மற்றும் உணர் நிலைகள் தான்.

நீர் கொழும்பில் சிங்களவரான தமிழர்கள் எந்த இனம்.அப்படிப் பார்த்தால் பண்டார நாயக்காவும் தமிழர் தான் .யாழ்ப்பாணத்தவர்களில் எத்தினை பேர் கேரள மற்றும் தெலுங்கு அடியை உடையவர்கள் இன்று தமிழர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்?சாதியக் கட்டுமானத்திற்கு அடிப்படை இந்து மதம் அதனை உருவாக்கியது ஆரியப்பார்ப்பனர்கள்.இவற்றைத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.