Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐஎஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கையில்- பிரிட்டனின் சன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐஎஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கையில்- பிரிட்டனின் சன்

November 11, 2020

ஐஎஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என பிரிட்டனின் சன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
சிரியா ஈராக்கில் தமது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நிலங்களை ஐஎஸ் இழந்த பின்னர் மிகவும் ஆபத்தான ஐஎஸ் உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என சன் தெரிவித்துள்ளது.

isis-sun-300x263.jpg

 

ஐஎஸ் அமைப்பு தீவிரமாக செயற்படும்  நாடுகளின் விபரங்களை வெளியிட்டுள்ள சன் இலங்கையும் அதிலொன்று என குறிப்பிட்டுள்ளது.
ஐஎஸ் அமைப்பு தனது சாம்பலில் இருந்து மீண்டும் எழுகின்றது ,சர்வதேச அளவில் கொலைகள் மற்றும் குழப்ப நடவடிக்கைகளில் அந்த அமைப்பு ஈடுபடுகின்றது என சன் தெரிவித்துள்ளது.
மொசாம்பிக்கின் வடபகுதியில்ஐஎஸ் அமைப்பின் தாக்குதலில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதை சன் சுட்டிக்காட்டியுள்ளது.

 

https://thinakkural.lk/article/88114

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடப்பதை கோடடை விடட இவர்கள் , இதையாவது சரியாக செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Robinson cruso said:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடப்பதை கோடடை விடட இவர்கள் , இதையாவது சரியாக செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். 

இவர்களெங்கே கோட்டை விட்டார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகளே இவர்கள்தான். குண்டு வைத்தவர்கள் வெறும் முட்டாள் அம்புதான்.

😏

9 hours ago, Kapithan said:

இவர்களெங்கே கோட்டை விட்டார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகளே இவர்கள்தான். குண்டு வைத்தவர்கள் வெறும் முட்டாள் அம்புதான்.

😏

ஆதாரத்துடன் எழுதினால் நல்லது. இந்திய முக்கிய சூத்திரதாரி என்றும் கதை உள்ளது. யாராவது காரணத்தை, ஆதாரத்தை வெளிப்படுத்தினால் நல்லது. அதுவரைக்கும் இலங்கை அரசு உளவு தகவல்களை கோடடைவிட்ட்தாகவே கருதலாம். அதேபோல இந்தத்தகவலையும் அலட்சியம் செய்தால் அதோ கதிதான். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Robinson cruso said:

ஆதாரத்துடன் எழுதினால் நல்லது. இந்திய முக்கிய சூத்திரதாரி என்றும் கதை உள்ளது. யாராவது காரணத்தை, ஆதாரத்தை வெளிப்படுத்தினால் நல்லது. அதுவரைக்கும் இலங்கை அரசு உளவு தகவல்களை கோடடைவிட்ட்தாகவே கருதலாம். அதேபோல இந்தத்தகவலையும் அலட்சியம் செய்தால் அதோ கதிதான். 

என்ன வங்காலையான்... 

என்னை எங்கேயாவது மாட்டிவிடுகிற யோசனையோ.... 😡

 

😆

6 hours ago, Kapithan said:

என்ன வங்காலையான்... 

என்னை எங்கேயாவது மாட்டிவிடுகிற யோசனையோ.... 😡

 

😆

அப்படி இல்லை. நிறைய பலவிதமான கதைகள் உலவுகின்றது. அப்படி உலவும் வதந்திகளை நம்ப முடியாது. இதட்கும் இப்போது ஒரு ஆணைக்குழு (?) விசாரணை நடத்துகிறது. முடிவுக்கு காத்திருப்போம். என்ன இருந்தாலும் இந்த IS பயங்கரவாதிகளின் திடடம் சம்பந்தமான தகவல்களை கோடடைவிடாமல் இருந்தால் சரிதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.