Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்றைய கவிப்புயல் கவிதைகள்

Featured Replies

அப்படியே
நினைத்து பார்க்கவே ....
பயமாக இருக்கிறது
நம் காதலை .....!!!

ஓடாமல் இருக்கும்
மணிக்கூட்டில் நான் ...
நிமிட முள்ளாய் ...
இருந்தென்ன பயன் ....?

அணைத்தேன் துன்பம் ...
அழைத்தேன் இன்பம்
நீ அருகில் இருப்பதை ...
விட தூர இரு .....!!!

^
கவிப்புயல் இனியவன் 
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை

  • தொடங்கியவர்

உன் நெற்றியில்... 

பொட்டு உனக்கு.... 

திலகம் - எனக்கு... 

கலகம்....... !!!

 

காதல் ஒரு... 

முக்கோணம்..... 

உடைந்தால்... 

குப்பைத் தொட்டி.... !!!

 

என் வீட்டு அறை... 

நினைவு அறையாக... 

இருந்து.... 

நினைவு கல்லறையாக... 

மாறுகிறது...... !!!

@

கஸல் கவிதை 1801

கவிப்புயல் இனியவன் 

 

 

 

  • தொடங்கியவர்

காதல் அலைந்து ...
திரிகிறது .....
உண்மை காதலருக்குள் ....
குடி கொள்ள .....!!!

நீ 
காதல் தரவில்லை 
காதல் தான் உன்னை 
எனக்கு தந்தது .....!!!

காதல் பூ 
பூக்கும் போது பறிக்க ...
தவறி விட்டேன்......
இப்போ வாடுகிறேன் ....!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 


-----------
கவிதைகள்
காயப்படுத்தி....
இருந்தால் ........
என்னை .....
மன்னித்துவிடு......
எல்லா நேரமும் ..........
கற்பனையில் ...............
எழுதமுடியது ....!!!

உனக்கு 
நான் தந்த .....
திருமணபரிசுபோல்.....
யாரும் தரமுடியது.....
என்னையே விட்டு .....
கொடுத்துவிட்டேன்........

காதலின் பனிதுளி.....
கண்ணீர் .........
நிலாவின் கண்ணீர்......
பனித்துளி.........!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 


---------

நீ
ரோஜா ஐயமில்லை
இதழா..? முள்ளா...?
அதுவே ஐயம்....!!!

என்னை
காதலித்தால்......
கவிதைவரும்.....
கத்தரித்தால்......
கல்வெட்டு வரும்.....!!!

உன் 
விருப்பப்படி....
கண்ணுக்கு படாத.....
தூரத்துக்கு சென்று....
விட்டேன் -என்
விருபபப்படி.........
இதயத்திலிருந்து.....
எடுத்துவிடு.......!!!
&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 



 

  • தொடங்கியவர்


காந்தத்திற்கு.... 
இரும்பு தேவை... 
இதயத்தை ஏன்..... 
ஈர்தாய்.....? 

கண்ணில் 
காந்தத்தையும் 
இதயத்தில் இரும்பையும்... 
வைத்துவிட்டான்... 
இறைவன் உனக்கு.... !!!

@

கவிப்புயல் இனியவன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கவிப்புயல் இனியவன் said:


காந்தத்திற்கு.... 
இரும்பு தேவை... 
இதயத்தை ஏன்..... 
ஈர்தாய்.....? 

கண்ணில் 
காந்தத்தையும் 
இதயத்தில் இரும்பையும்... 
வைத்துவிட்டான்... 
இறைவன் உனக்கு.... !!!

கண்ணால் இதயத்தை கவர்ந்துவிட்டு, இதயத்தை இரும்பு போல் வைத்திருப்பதால்தான் பல இளைஞர்கள் தாடியுடன் திரிக்கின்றார்கள்.

இதழுக்கு மாஸ்க் போட்ட மாதிரி கண்ணுக்கும் போட்டுவிட்டால் நாங்கள் நிம்மதியாக  இருப்போம் இப்படி கவிதை எழுதி அழாமல்,😀

நன்றி பகிர்வுக்கு, எல்லா கவிதைகளும் அருமை

  • தொடங்கியவர்
48 minutes ago, உடையார் said:

கண்ணால் இதயத்தை கவர்ந்துவிட்டு, இதயத்தை இரும்பு போல் வைத்திருப்பதால்தான் பல இளைஞர்கள் தாடியுடன் திரிக்கின்றார்கள்.

இதழுக்கு மாஸ்க் போட்ட மாதிரி கண்ணுக்கும் போட்டுவிட்டால் நாங்கள் நிம்மதியாக  இருப்போம் இப்படி கவிதை எழுதி அழாமல்,😀

நன்றி பகிர்வுக்கு, எல்லா கவிதைகளும் அருமை

நன்றி நன்றி 

  • தொடங்கியவர்

உயிரும் நீ உயிரெழுத்தும் நீ 
------
அ ன்பை நாடினேன் ..
ஆ வலோடு காத்திருந்தேன்..
இ ன்பத்தை தந்தாவள்....
ஈ ட்டிபோல் குற்றுகிறாள்....!!!

உ ள்ளம் ஒன்றும் கல் இல்லை ..
ஊ னமுற்று  பேசாமல் இருக்க‌....
எ ல்லாம் செய்ததும் - நீ
ஏ ளனம் செய்வதுன்-  நீ...!!!

ஐ ந்து பொறிகளும்தன்....
ஒ ற்றுமையை இழந்துவிட்டன‌.....
ஓ ரமாக‌ நின்று அழுகிறேன் ....
ஔ டதம் நீ என்று காத்திருந்தேன்....
அஃதும் வீணானது என் வாழ்வில் ...!!!

^
காதல் கவிதை 
கவிப்புயல் இனியவன்

  • கருத்துக்கள உறவுகள்

அ முதல் ஃ வரை வைத்து அருமையாக கவிதை அமைத்துவிட்டீர்கள், அருமை பாராட்டுக்கள்👍

  • தொடங்கியவர்
4 hours ago, உடையார் said:

அ முதல் ஃ வரை வைத்து அருமையாக கவிதை அமைத்துவிட்டீர்கள், அருமை பாராட்டுக்கள்👍

மனமார்ந்த நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கவிப்புயல் இனியவன் said:

உயிரும் நீ உயிரெழுத்தும் நீ 
------
அ ன்பை நாடினேன் ..
ஆ வலோடு காத்திருந்தேன்..
இ ன்பத்தை தந்தாவள்....
ஈ ட்டிபோல் குற்றுகிறாள்....!!!

உ ள்ளம் ஒன்றும் கல் இல்லை ..
ஊ னமுற்று  பேசாமல் இருக்க‌....
எ ல்லாம் செய்ததும் - நீ
ஏ ளனம் செய்வதுன்-  நீ...!!!

ஐ ந்து பொறிகளும்தன்....
ஒ ற்றுமையை இழந்துவிட்டன‌.....
ஓ ரமாக‌ நின்று அழுகிறேன் ....
ஔ டதம் நீ என்று காத்திருந்தேன்....
அஃதும் வீணானது என் வாழ்வில் ...!!!

^
காதல் கவிதை 
கவிப்புயல் இனியவன்

கவிதைக்கும் உயிருண்டு. இங்கு உயிரே கவிதையானது. 🙌:100_pray:

  • தொடங்கியவர்
16 hours ago, Paanch said:

கவிதைக்கும் உயிருண்டு. இங்கு உயிரே கவிதையானது. 🙌:100_pray:

மிக்க நன்றி நன்றி 

நல்ல ரசனைக்கு நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் ஒவ்வொரு கவிதைகளும் ஒவ்வொரு பரிமாணங்களில் சிறப்பாக இருக்கின்றன புயல்....தொடருங்கள்....!  👍

  • தொடங்கியவர்
On 23/11/2020 at 14:37, suvy said:

உங்களின் ஒவ்வொரு கவிதைகளும் ஒவ்வொரு பரிமாணங்களில் சிறப்பாக இருக்கின்றன புயல்....தொடருங்கள்....!  👍

மிக்க நன்றி நன்றி 

  • தொடங்கியவர்

நீ 
சொன்ன ஒரு வார்த்தை.... 
ஆயிரம் கஸல் கவிதையை ... 
தோற்றிவிட்டது ....!!! 


சுதந்திர பறவைகளை ... 
திறந்த சிறைச்சாலைக்குள் .... 
அடைத்துவிடும் .... 
காதல் ......!!! 


இதயங்களை .... 
இணைக்கும் .... 
சங்கிலி -காதல் ... 
துருப்பிடிக்காமல் .... 
பார்த்துக்கொள் .....!!! 


முள் மேல் பூ அழகானது ..... 
என் இதயத்தில் பூத்த .... 
முள் பூ நீ ................!!!! 


நீ 
காதலோடு...... 
விளையாட வில்லை .... 
என் 
மரணத்தோடு ..... 
விளையாடுகிறாய் ......!!! 


^ 

இது எனது 1000 கஸல் இத்தனை காலமும் 
ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் 
உளமான நன்றி 

இது 20.04.2016 எழுதப்பட்டது தற்போது 1800 தாண்டியுள்ளது 

  • தொடங்கியவர்

கவிப்புயலின் கஸல்கள்
----------------------------

சில நேரங்களில்....
கனவுகள் பலித்தால்....
வலியென்ன என்பதை....
உன் காதலில்  
கற்றுக்கொண்டேன்.....!

நீ.....
நினைவில் வரும்போது.....
தலைவலி தருகிறாய்....
கனவில் வரும் போது....
தலைவிதியாகிறாய்......!

நீ
போன ஜென்மத்தில்....
பட்டாம் பூசியாய்....
இருந்திருக்கிறாய்...........!

@
கவிப்புயல் இனியவன்
கவிப்புயலின் கஸல்

எனது முதல் கஸல் கவிதை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.