Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

இவை இரண்டு பேரும் எப்ப சேர்ந்தவை சமாதான உடன்படிகையை யார் செய்தவை

:P

நான் இதற்கு உடன்பட மாட்டேன்.

கிருஷ்ணனுக்குப் பதிலாக சிவபெருமானைப் போட வேண்டும். :rolleyes:

இல்லை சிவனுக்கு பதிலா பிள்ளையாரை தான் போட வேண்டும்

:P

உலகம் அழியும் வேளை வந்தாச்சு.... கர்த்தர் எந்த உருவத்தில் வருவாரோ தெரியலை.. விஷ்ணு கல்கி அவதாரம்.. இருவரும் சேர்ந்து வரப் போகிறார்களா? கல்கி அவதாரமாக குதிரைல வருவார் என்றாங்க... குதிரை பிய்ச்சுக்கிட்டு ஓடிடுச்சா?! :P

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக இருக்கிறது. ஓவியருக்கு அல்லது அனிமேசன் செய்தவருக்கு எனது வாழ்த்துக்கள.; கிருஸ்துவையும் கிருஸ்ணரையும் ஒன்றாய்ச் சேர்த்திருக்கிற மிகவும் அழகான கருத்தோவியம் இது. மதவெறியர்களுக்குச் சில வேளை பிடிக்காமலிருக்கலாம். ஆனா மத ஒற்றுமையை எடுத்துச்சொல்கிற ஒரு அழகிய குறியீடாக இதைப் பாவிக்கலாம். இன்னும் சில ஐடியாவுகளைச் சேர்த்து ஏனைய மதங்களையும் இணைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து இந்த ஓவியத்தை யாராவது முடிந்தால் கலண்டர்களில் அல்லது வீடுகளில் ஒவியமாகத் தொங்கவிடக் கூடிய முறையில் அமைத்து பரவலடையச் செய்யுங்கள். குறிப்பாக இளஞ் சந்ததியினர் மிகவும் விரும்பி வாங்குவார்கள்.

அவதாரங்களை வகுத்தவர்கள்..

மகிழூந்துகள் கண்டுபிடிக'கப'படுமென்பதனைத் தெரியாமல்..

குதிரையில் கல்கி வருவார் என்று சொல்லிவிட்டார்கள்..

அசையாத ஒன்றுக்காக அசைகின்ற உயிர்களை ஏன் வருத்துகிறீர்கள்

பகுத்தறிவு என்பது படிப்பறிவுக்கு சம்பந்தமில்லாமல் இருப்பதாக தோணுகிறது..

மனித உடல்

முதுமை அடைவது..

இயலாமை வருவது..

இறுதியில்..

ஏதோ ஒரு துணை உதவாதா என்ற எதிர்பார்ப்பில்.. மூடக்கற்பனைகளை இளைய சமூகத்தினர் மீது திணிப்பது..

தெளிந்த சிந்தனையும்.. தேர்ந்த செயலுக்கும் மதம் தேவையில்லை மனிதம் போதும்.

மாமாவுக்கு வயசு போக போக ஞானம் வருது

:P

அவசரப்பட்டு மாமான்னு சொல்லிட்டமோன்னு ஜம்முக்கு கவலையோ

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஒரு துணை உதவாதா என்ற எதிர்பார்ப்பில்.. மூடக்கற்பனைகளை இளைய சமூகத்தினர் மீது திணிப்பது..

தெளிந்த சிந்தனையும்.. தேர்ந்த செயலுக்கும் மதம் தேவையில்லை மனிதம் போதும்.

எது மனிதம்? மதங்கள் சொன்னவைதானே மனிதத்துக்கு அடிப்படையாக இருக்கின்றன. காட்டுமிராண்டித்தனத்திலிரு

அவசரப்பட்டு மாமான்னு சொல்லிட்டமோன்னு ஜம்முக்கு கவலையோ

சீ சீ நம்ம மாமா ஆச்சே அது சரி உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கோ இல்லாட்டி நம்ம மாதிரி வெள்ளிகிழமையும் மச்சம் சாப்பிடறனீங்களோ மாமா

<_<:rolleyes:

...இன்னும் சில ஐடியாவுகளைச் சேர்த்து ஏனைய மதங்களையும் இணைக்கலாம்.

முகமது நபியை இணைத்துப் பாருங்கள், உலக ஒற்றுமை ஓங்கும். :rolleyes:<_<:D

கிருஷ்ணா - கிறிஸ்து பெயர்களில் ஒற்றுமை மாத்திரமல்ல - கூறும் கதைகளை பாருங்கள்

1)இருவரும் இறைவனின் பிள்ளைகள் - தேவ சித்தத்தினால் தோன்றியவர்கள்

2)கிறிஸ்து நாசரேத்திலும், கிருஷ்ணர் துவாரகையிலும் அவதரிக்கப் போகிறார்கள் என்ற செய்தி முதலே தேவ வாக்காக சொல்லப்பட்டது.

3) இரண்டு சந்தர்ப்பங்களிலும் அந்த நாட்டு அரசனுக்கு இந்த செய்தி விருப்பமில்லத ஒன்றாக இருக்கிறது

4) இருவரும் வித்தியாசமான சூழலில் கிறிஸ்து மாட்டுத்தொழுவத்திலும், கிருஷ்ணர் சிறையிலும் பிறந்தார்கள்

5) இருவரும் அவதரித்த காலத்தில் அவர்கள் நாட்டில் மிகுந்த பிரச்சினைக்காலமாக இருந்தது.

6) இருவரின் அவதார முடிவும் ஒரேமாதிரியானதாகவே இருந்தது. கிருஸ்துவை ஆணிகளால் அறைந்தார்கள். கிருஷ்ணரின் காலில் வேடனின் அம்பு பாய்வதோடு அவதாரம் முடிவு அடைகிறது.

Similarities in just the names of 'Christ' and 'Krishna' have enough fuel for the curious mind to prod into the proposition that they were indeed one and the same person. Although there is little historical evidence, it is hard to ignore a host of likenesses between Jesus Christ and Lord Krishna. Analyze this!

• Both are believed to be sons of God, since they were divinely conceived

• The birth of both Jesus of Nazareth and Krishna of Dwarka and their God-designed missions were foretold

• Both were born at unusual places — Christ in a lowly manger and Krishna in a prison cell

• Both were divinely saved from death pronouncements

• Evil forces pursued both Christ and Krishna in vain

• Christ is often depicted as a shepherd; Krishna was a cowherd

• Both appeared at a critical time when their respective countries were in a torpid state

• Both died of wounds caused by sharp weapons — Christ by nails and Krishna by an arrow

• The teachings of both are very similar — both emphasize love and peace

• Krishna was often shown as having a dark blue complexion — a color close to that of Christ Consciousness

இறைவன் ஒன்றென்று கொள்வோம்..பின்வரும் சின்னத்தில் மூன்று மதங்களின் சின்னங்கள் வருகின்றன.

hinduchristianjo2.th.gif

:rolleyes:

Edited by Ponniyinselvan

  • கருத்துக்கள உறவுகள்

அது மட்டுமல்ல. கம்சன் குழந்தைகளைக் கொல்லும்படி கட்டளையிட்டான் அவ்வாறே ஏரோதுவும் சோதிடகளின் கூற்றைக் கேட்டு தனது பிரதேசத்திலிருந்த சிறு குழந்தைகளைக் கொல்லும்படி காவலர்களை ஏவினான்.

அது மட்டுமல்ல. கம்சன் குழந்தைகளைக் கொல்லும்படி கட்டளையிட்டான் அவ்வாறே ஏரோதுவும் சோதிடகளின் கூற்றைக் கேட்டு தனது பிரதேசத்திலிருந்த சிறு குழந்தைகளைக் கொல்லும்படி காவலர்களை ஏவினான்.

karu..நீங்கள் சொன்னது சரி.. எனக்கு அது நிச்சயமாக தெரியாததினால் குறிப்பிடவில்லை.

சுவாமி விவேகானந்தர் இந்த ஒற்றுமைகளை தன் பிரசங்கத்தில் குறிப்பிட்டார்.

எனது மனைவி ஒரு கிறிஸ்தவர்..நான் இந்துவாகவே இருக்கிறேன்.. இந்த கருத்தை நான் திருமணமான காலத்தில் சொல்லி அவரவர் மதங்களை பரிபூரணமான சந்தோசத்துடன் 31 வருடங்களாக பின்பற்றி வருகிறோம்.

:rolleyes:

Edited by Ponniyinselvan

எனது மனைவி ஒரு கிறிஸ்தவர்..நான் இந்துவாகவே இருக்கிறேன்.. இந்த கருத்தை நான் திருமணமான காலத்தில் சொல்லி அவரவர் மதங்களை பரிபூரணமான சந்தோசத்துடன் 31 வருடங்களாக பின்பற்றி வருகிறோம்.

:rolleyes:

கேட்கவே சந்தோசமா இருக்கு உங்களின் பயணம் அப்படியே தொடர வாழ்துகிறேன்,உங்களிடம் ஒரு கேள்வி அதாவது உங்கள் இருவரின் வெற்றியின் இரகசியம் என்ன?

<_<

கேட்கவே சந்தோசமா இருக்கு உங்களின் பயணம் அப்படியே தொடர வாழ்துகிறேன்,உங்களிடம் ஒரு கேள்வி அதாவது உங்கள் இருவரின் வெற்றியின் இரகசியம் என்ன?

:lol:

எனக்கு சுகமில்லாமல் வந்தால் எங்கள் இந்துக்கோவில் சென்று அர்ச்சனை செய்வார் என் மனைவி.. அவருக்காக சேர்ச்சில் பிரார்த்தனையில் நான் கலந்து கொள்வேன். எந்த சந்தர்ப்பத்திலும் மற்றவர் மனது புண்படும்படி வார்த்தை சொல்லி அறியோம். எனக்கு என்ன பிடிக்கும் என்று அவவுக்கு தெரியும். அவவுக்கு எது ஆசை என்று எனக்கு தெரியும். எங்கள் இரகசியங்கள் எங்களுக்கு உள்ளேயே என்றும் இருக்கும்.

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சுகமில்லாமல் வந்தால் எங்கள் இந்துக்கோவில் சென்று அர்ச்சனை செய்வார் என் மனைவி.. அவருக்காக சேர்ச்சில் பிரார்த்தனையில் நான் கலந்து கொள்வேன். எந்த சந்தர்ப்பத்திலும் மற்றவர் மனது புண்படும்படி வார்த்தை சொல்லி அறியோம். எனக்கு என்ன பிடிக்கும் என்று அவவுக்கு தெரியும். அவவுக்கு எது ஆசை என்று எனக்கு தெரியும். எங்கள் இரகசியங்கள் எங்களுக்கு உள்ளேயே என்றும் இருக்கும்.

:lol:

வாழ்த்துக்கள் தாத்தா. பல்லாண்டு காலம் பொல்லூண்டி வாழ வாழ்த்துகிறேன்

  • தொடங்கியவர்

ஆஹா நண்பர்களே உங்கள் கருத்துக்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது!

பொன்னி தாத்தா வாழ்த்துக்கள் :lol:

வெகுவிரைவில் உங்க லிஸ்ட்டில சேந்திடுவேன், இப்போ இல்ல ஒரு 3 வருஷம்

முகமது நபியை இணைத்துப் பாருங்கள், உலக ஒற்றுமை ஓங்கும். :lol: :lol: :lol:

மூன்றாம் உலகப்போரை ஆரம்பிக்க ஆசையா? :lol::o

  • கருத்துக்கள உறவுகள்

முகம்மது நபியை அவரின் உருவம் போன்று இணைப்பது தவறு. அதை முஸ்லீம்கள் விரும்பமாட்டார்கள். ஒரு இஸ்லாமியக் குறியீடாக இணைக்கலாம்.

முகம்மது நபியை அவரின் உருவம் போன்று இணைப்பது தவறு. அதை முஸ்லீம்கள் விரும்பமாட்டார்கள். ஒரு இஸ்லாமியக் குறியீடாக இணைக்கலாம்.

குறியீடாக இருந்தாலும், வேறொரு மதக் கடவுள் உருவத்தோடு இணைவதை எந்தவொரு முஸ்லிமும் விரும்ப மாட்டார்கள்.

எனக்கு சுகமில்லாமல் வந்தால் எங்கள் இந்துக்கோவில் சென்று அர்ச்சனை செய்வார் என் மனைவி.. அவருக்காக சேர்ச்சில் பிரார்த்தனையில் நான் கலந்து கொள்வேன். எந்த சந்தர்ப்பத்திலும் மற்றவர் மனது புண்படும்படி வார்த்தை சொல்லி அறியோம். எனக்கு என்ன பிடிக்கும் என்று அவவுக்கு தெரியும். அவவுக்கு எது ஆசை என்று எனக்கு தெரியும். எங்கள் இரகசியங்கள் எங்களுக்கு உள்ளேயே என்றும் இருக்கும்.

:lol:

வாழ்த்துகள் தாத்தா

:lol:

பொன்னி தாத்தா வாழ்த்துக்கள் :lol:

வெகுவிரைவில் உங்க லிஸ்ட்டில சேந்திடுவேன், இப்போ இல்ல ஒரு 3 வருஷம்

வாழ்த்துகள் நண்பா

:P

ஆஹா நண்பர்களே உங்கள் கருத்துக்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது!

பொன்னி தாத்தா வாழ்த்துக்கள் :lol:

வெகுவிரைவில் உங்க லிஸ்ட்டில சேந்திடுவேன், இப்போ இல்ல ஒரு 3 வருஷம்

நல்வாழ்வு கிடைக்க எல்லோருக்கும் பொதுவான இறைவன் அருள் புரியட்டும்

:icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.