Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

விடுதலைப்புலிகள் பின்வாங்கி  ஆரம்பத்திலேயே  கிடைத்த சந்தர்ப்பத்தில் மக்களை வெளியேற விட்டிருந்தால் இந்த முள்ளிவாய்க்கால் அவலம் நடந்திருக்குமா? 

முதலில் இந்த புழு பூச்சியை புரிந்து கொள்ளப்பாருங்கள். அணுவாயுதம் எல்லாம் உங்களுக்கு புரியக்கூடிய சங்கதியா?

விட்டிருந்தால்

முடிச்சிருந்தால்

குனிஞ்சிருந்தால்

என்பதற்கெல்லாம் கதை எழுதுபவர்கள் வேண்டுமானால் விடுகதை போடலாம். செயலுக்கு அது கிடையாது வராது

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

விடுதலைப்புலிகள் பின்வாங்கி  ஆரம்பத்திலேயே  கிடைத்த சந்தர்ப்பத்தில் மக்களை வெளியேற விட்டிருந்தால் இந்த முள்ளிவாய்க்கால் அவலம் நடந்திருக்குமா? 

முதலில் இந்த புழு பூச்சியை புரிந்து கொள்ளப்பாருங்கள். அணுவாயுதம் எல்லாம் உங்களுக்கு புரியக்கூடிய சங்கதியா?

 

 

 

7 hours ago, விசுகு said:

விட்டிருந்தால்

முடிச்சிருந்தால்

குனிஞ்சிருந்தால்

என்பதற்கெல்லாம் கதை எழுதுபவர்கள் வேண்டுமானால் விடுகதை போடலாம். செயலுக்கு அது கிடையாது வராது

முள்ளிவாய்க்கால் முடிவுதானா உங்கள் செயற்றிறனின் முடிவு? இனிமேல் இவர்கள் வேண்டாம் என்று மக்கள் அங்கே ஒதுக்கிவிட்டதன் காரணமே இதுதான். எல்லாம் கொடுத்த மக்களுக்கு நீங்கள் இறுதியாக பெற்றுக் கொடுத்தது - முள்ளிவாய்க்கால் படுகொலை. இறுதிவரை இதை மறக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

 

முள்ளிவாய்க்கால் முடிவுதானா உங்கள் செயற்றிறனின் முடிவு? இனிமேல் இவர்கள் வேண்டாம் என்று மக்கள் அங்கே ஒதுக்கிவிட்டதன் காரணமே இதுதான். எல்லாம் கொடுத்த மக்களுக்கு நீங்கள் இறுதியாக பெற்றுக் கொடுத்தது - முள்ளிவாய்க்கால் படுகொலை. இறுதிவரை இதை மறக்கக்கூடாது.

உங்களைப் போலவே மக்களையும் நினைக்கிறீர்கள் போல.. 😏

மக்கள் உண்மையுள்ளவர்கள். அவர்களை உங்களுடன் ஒப்பிடுவது தவறு.. ☹️

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கற்பகதரு said:

 

முள்ளிவாய்க்கால் முடிவுதானா உங்கள் செயற்றிறனின் முடிவு? இனிமேல் இவர்கள் வேண்டாம் என்று மக்கள் அங்கே ஒதுக்கிவிட்டதன் காரணமே இதுதான். எல்லாம் கொடுத்த மக்களுக்கு நீங்கள் இறுதியாக பெற்றுக் கொடுத்தது - முள்ளிவாய்க்கால் படுகொலை. இறுதிவரை இதை மறக்கக்கூடாது.

ஒருக்கா எல்லா கட்டுப்பாடுகள் இராணுவ ஒடுக்குதல்கள் அனைத்தையும்  மூடிவிடுங்கள்

மாவீரர்கள் நாள்  எப்படி  இருக்குது என்று  பார்ப்போம்

இனிமேல் இவர்கள் வேண்டாம் என்று மக்கள் அங்கே ஒதுக்கிவிட்டார்கள்  என்று  நானும்  ஒத்துக்கொண்டு எல்லாவற்றையும் பொத்திக்கொண்டு  ஒதுங்கி  விடுகின்றேன்

 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, விசுகு said:

விட்டிருந்தால்

முடிச்சிருந்தால்

குனிஞ்சிருந்தால்

என்பதற்கெல்லாம் கதை எழுதுபவர்கள் வேண்டுமானால் விடுகதை போடலாம். செயலுக்கு அது கிடையாது வராது

இந்த முன் பின் யோசிக்காமல் செய்யும் பூனைக்கு சவரம் செய்வது போன்ற செயல்களை நீங்கள் இன்னும் பல தலைமுறைகள் தொடர ஆர்வமாக இருக்கிறீர்கள் போல! 🤔
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இந்த முன் பின் யோசிக்காமல் செய்யும் பூனைக்கு சவரம் செய்வது போன்ற செயல்களை நீங்கள் இன்னும் பல தலைமுறைகள் தொடர ஆர்வமாக இருக்கிறீர்கள் போல! 🤔
 

தமிழ் நண்டுகள் கூடவே இருக்கும்போது பூனைக்கென்ன நாய்க்குக் கூட சவரம் செய்ய வேண்டியேற்படும்.

☹️

 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

தமிழ் நண்டுகள் கூடவே இருக்கும்போது பூனைக்கென்ன நாய்க்குக் கூட சவரம் செய்ய வேண்டியேற்படும்.

☹️

 

உதாரணம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை! 
ஆனால், மீண்டும் முயற்சிக்கிறேன்: செய்யும் செயலுக்கு என்ன விளைவு என்று பார்த்துத் தான் தனிமனித வாழ்வே அன்றாடம் நடக்கும் போது, ஒரு மக்கள் கூட்டத்தின் பாதுகாப்பைப் பொறுப்பெடுத்ததாக கூறிய அமைப்பு "செயல்படுவதற்காகவே மட்டுமே செயல்பட்டார்கள்" என்பதை சிலாகிக்க முடியவில்லை!

அதை சிலாகிப்போரிடம் இதை மீள மீளச் சொல்ல வேண்டியிருப்பது துரதிர்ஷ்டம்! அதை நண்டு சொன்னாலும் நரி சொன்னாலும் அடிக்கருத்து ஒன்று தான்!

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Justin said:

உதாரணம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை! 
ஆனால், மீண்டும் முயற்சிக்கிறேன்: செய்யும் செயலுக்கு என்ன விளைவு என்று பார்த்துத் தான் தனிமனித வாழ்வே அன்றாடம் நடக்கும் போது, ஒரு மக்கள் கூட்டத்தின் பாதுகாப்பைப் பொறுப்பெடுத்ததாக கூறிய அமைப்பு "செயல்படுவதற்காகவே மட்டுமே செயல்பட்டார்கள்" என்பதை சிலாகிக்க முடியவில்லை!

அதை சிலாகிப்போரிடம் இதை மீள மீளச் சொல்ல வேண்டியிருப்பது துரதிர்ஷ்டம்! அதை நண்டு சொன்னாலும் நரி சொன்னாலும் அடிக்கருத்து ஒன்று தான்!

இதை திரும்பத்திரும்ப சொல்லியும் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. செய்யும் செயலுக்கு என்ன விளைவு என்று பார்த்துத் செய்பவர்கள் ஈழத்தமிழர் மத்தியில் குறைவாக இருப்பதால்தான் இவர்கள் (கவனிக்க - நாங்கள் என்று சொல்லவில்லை) பிழைக்கத்தக்க இனம் அல்ல என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். இவர்கள் வெறும் உணர்வாளர்கள். ஏற்றிவிட்டால் துள்ளிக்குதிப்பார்கள், அடித்துச்சரித்தால் ஒப்பாரி வைப்பார்கள். அதைத்தவிர வேறு எதுவும் செய்யும் ஆற்றல் இவர்களுக்கு இல்லை - இல்லவே இல்லை. 

 

தூங்கிக்கொண்டுருந்த தமிழனை தட்டெயழுப்பியவன் யார்?

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனோர் மற்றும் சிறையில் வாடுபவர்களின் பிரச்சனை தொடர்பாக மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள் வெளிப்படையாக மக்கள் உணர்வுகளைத்தூண்டி விடுவதற்காக ஒரு புறம் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இவர்களின் விடுதலைக்காக அணுகும் தரப்பிடம் பணம் கேட்பது, மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக வரும் பணத்தை கொள்ளையிடுவதில் மட்டுமே குறியாகவுள்ளனர் (அனைவருக்கும் புரியும் யாரிவர்கள் என்பது) 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

உதாரணம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை! 
ஆனால், மீண்டும் முயற்சிக்கிறேன்: செய்யும் செயலுக்கு என்ன விளைவு என்று பார்த்துத் தான் தனிமனித வாழ்வே அன்றாடம் நடக்கும் போது, ஒரு மக்கள் கூட்டத்தின் பாதுகாப்பைப் பொறுப்பெடுத்ததாக கூறிய அமைப்பு "செயல்படுவதற்காகவே மட்டுமே செயல்பட்டார்கள்" என்பதை சிலாகிக்க முடியவில்லை!

அதை சிலாகிப்போரிடம் இதை மீள மீளச் சொல்ல வேண்டியிருப்பது துரதிர்ஷ்டம்! அதை நண்டு சொன்னாலும் நரி சொன்னாலும் அடிக்கருத்து ஒன்று தான்!

 

8 hours ago, Justin said:

உதாரணம் உங்களுக்கு விளங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை! 
ஆனால், மீண்டும் முயற்சிக்கிறேன்: செய்யும் செயலுக்கு என்ன விளைவு என்று பார்த்துத் தான் தனிமனித வாழ்வே அன்றாடம் நடக்கும் போது, ஒரு மக்கள் கூட்டத்தின் பாதுகாப்பைப் பொறுப்பெடுத்ததாக கூறிய அமைப்பு "செயல்படுவதற்காகவே மட்டுமே செயல்பட்டார்கள்" என்பதை சிலாகிக்க முடியவில்லை!

அதை சிலாகிப்போரிடம் இதை மீள மீளச் சொல்ல வேண்டியிருப்பது துரதிர்ஷ்டம்! அதை நண்டு சொன்னாலும் நரி சொன்னாலும் அடிக்கருத்து ஒன்று தான்!

 

உங்களைப் போன்ற சொந்த இனத்தையே இகழும் ஆட்களிடமிருந்து Advice Opinion அல்ல) கேட்க வேண்டிய துர்ப்பாக்கியமான நிலையில் தமிழினம் கையறு நிலையில் இருப்பதுதான் வெதனையாக இருக்கிறது. 

உடைக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை திரும்பக் கட்டுவதற்கு முயற்சிக்கும் மணவர்களின் முயற்சிக்கே இப்படி வெறுப்பை உமிழும் உங்களைப்போன்றோரின் நயவஞ்சகமான கருத்துக்களெல்லாம் மற்றவர்கள் தூக்கிப்பிடிப்பதற்குப் பதிலாக நீங்கள் கூறியபடி பூனைக்கென்ன ஆனைக்கே சிரைக்கலாம்.

அதுசரி உங்களுக்கு வட்டுக்கோட்டையில் உள்ள பிரபலமான கல்லூரியில் தொடர்பேதும் உண்டா🤥 மெல்லிய வாசனை அடிக்குது அதனால் கேட்கிறேன்.. 😂

 

 

 

8 hours ago, கற்பகதரு said:

இதை திரும்பத்திரும்ப சொல்லியும் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. செய்யும் செயலுக்கு என்ன விளைவு என்று பார்த்துத் செய்பவர்கள் ஈழத்தமிழர் மத்தியில் குறைவாக இருப்பதால்தான் இவர்கள் (கவனிக்க - நாங்கள் என்று சொல்லவில்லை) பிழைக்கத்தக்க இனம் அல்ல என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். இவர்கள் வெறும் உணர்வாளர்கள். ஏற்றிவிட்டால் துள்ளிக்குதிப்பார்கள், அடித்துச்சரித்தால் ஒப்பாரி வைப்பார்கள். அதைத்தவிர வேறு எதுவும் செய்யும் ஆற்றல் இவர்களுக்கு இல்லை - இல்லவே இல்லை. 

 

தூங்கிக்கொண்டுருந்த தமிழனை தட்டெயழுப்பியவன் யார்?

போராளிகளையும் மக்களையும் இழிவுபடுத்தாமலும் ஆதரவாளர்களை நக்கலடிகாமல் உங்கள் கருத்துக்களை நாசூக்காக முன்வைப்பீர்களானால் இங்கே யாரும் உங்களை எதிர்க்கப்போவதில்லை.

🙂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.