Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் பிரபல பாடசாலையொன்றின் மாணவனை கடத்துவதாக மிரட்டிய ஆசிரியை மீது விசாரணை

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ரீச்சர் தன்னுடைய மகன் கூடாத பழக்கம் பழகிக் கெட்டுப்போகாமல் இருக்கவேண்டும் என்றுதான் மிரட்டியதாகத் தெரிகின்றது. ஆரம்பத்தில் கொஞ்சம் கண்டிப்புடன் கதைக்தவர், கோபம் தலைக்கேற என்ன கதைக்கின்றேன் என்று தெரியாமல் கதைத்துவிட்டார்.

பொடியன் கெட்டித்தனமாக ரெக்கோர்ட் பண்ணி நல்ல பிள்ளையாகிவிட்டான்!

எங்கடை  காலமாக இருக்கவேணும் 100 தோப்புக்கரணம் தண்டனை 20 போட்ட்துடன் தண்டனை கொடுத்த வாத்திக்கும் பேசிவிட்டு சுவர் ஏறி குதித்து வீடு போனவரை தாய் தகப்பன் மாமன் குடும்பமே சேர்ந்து சைக்கிளில் கொண்டு வந்து விட்டு வாத்தியின்  காலில் விழுந்து மன்னிப்புகேட்கச்சொல்லி மிகுதி தண்டனையும் முடியுமட்டும் நின்று பார்த்து விட்டு ஆசிரியர்களிடமும் மன்னிப்பு கேட்ட வண்ணம் அந்த குடும்பம் போனது இன்னும் மறக்க  முடியவில்லை . அதே நேரம் உடுப்பிட்டி நீலகண்டன் கட்டையாக இருப்பார் குறைவான  புள்ளி எடுப்பவர்களை விடுமுறை நாட்களில் வீட்டுக்கு கூப்பிட்டு பணம் வாங்காமல் படிப்பிப்பார் .ஆசிரியர்களும் தெய்வமாக அன்று ஒரு காலம் இருந்தனர் .

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

ரீச்சர் தன்னுடைய மகன் கூடாத பழக்கம் பழகிக் கெட்டுப்போகாமல் இருக்கவேண்டும் என்றுதான் மிரட்டியதாகத் தெரிகின்றது. ஆரம்பத்தில் கொஞ்சம் கண்டிப்புடன் கதைக்தவர், கோபம் தலைக்கேற என்ன கதைக்கின்றேன் என்று தெரியாமல் கதைத்துவிட்டார்.

பொடியன் கெட்டித்தனமாக ரெக்கோர்ட் பண்ணி நல்ல பிள்ளையாகிவிட்டான்!

அதுக்கும் மேல. பெடியன் பெரியதொரு தியாகி ஆகிவிட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

ரீச்சர் தன்னுடைய மகன் கூடாத பழக்கம் பழகிக் கெட்டுப்போகாமல் இருக்கவேண்டும் என்றுதான் மிரட்டியதாகத் தெரிகின்றது. ஆரம்பத்தில் கொஞ்சம் கண்டிப்புடன் கதைக்தவர், கோபம் தலைக்கேற என்ன கதைக்கின்றேன் என்று தெரியாமல் கதைத்துவிட்டார்.

பொடியன் கெட்டித்தனமாக ரெக்கோர்ட் பண்ணி நல்ல பிள்ளையாகிவிட்டான்!

அந்த பொடியனும் அவ்வளவு நல்லது கிடையாது போல இருக்கு சரியான குழப்பவாதியாம் சண்டையும் சேட்டையுமாம் , ஆனால் ரொக்கோட் பண்ணி அவன் நல்லவன் ஆகிட்டான் 

பாடசாலையில் அவ்வளவு நல்ல பெயர் கிடையாது அது மட்டும் அல்ல ரீச்சரும்  மிகவும் அடக்கமானவராம் தன் பிள்ளைக்கு ஏற்பட்ட பிரசினைக்கு அவர் பேச எத்தனிக்கும் போது உணர்ச்சிவசப்பட்டுள்ளார் என்பது தெரியவருகிறது

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

ரீச்சர் தன்னுடைய மகன் கூடாத பழக்கம் பழகிக் கெட்டுப்போகாமல் இருக்கவேண்டும் என்றுதான் மிரட்டியதாகத் தெரிகின்றது. ஆரம்பத்தில் கொஞ்சம் கண்டிப்புடன் கதைக்தவர், கோபம் தலைக்கேற என்ன கதைக்கின்றேன் என்று தெரியாமல் கதைத்துவிட்டார்.

பொடியன் கெட்டித்தனமாக ரெக்கோர்ட் பண்ணி நல்ல பிள்ளையாகிவிட்டான்!

உங்களுக்கு அந்த பெடியனை பற்றி தெரியுமா?... அந்த வயசுக்குரிய குழப்படி . தூசணம் கதைக்கிறது மட்டும் தான் பெடியனில் உள்ள குறை ...ஏ லெவலில் கணித பிரிவில் படித்து வரும் அவன் வகுப்பில் டொப் ராங்கர்...அவனது பெற்றோர்களும் ஆசிரியர்கள் ...தகப்பன் அதே பாடசாலையில் படிப்பித்தவர்   ...காலமாகி விட்டார்.
அந்த பெடியன் குரலை ரெக்கோட் பண்ணாமல் உங்களிடம் வந்து சொன்னால் , அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?...பெடியன் குழப்படி அவன் பொய் சொல்கிறான் என்று தான் சொல்வீர்கள்.
இந்த ரீச்சர் குடும்பம் மட்டுவிற்கு வந்து  7,8 வருடங்கள் தான் இருக்கும்...பெடியனுக்கும்,டாக்குத்தரின் மகனுக்கும் படிக்கிறதில் போட்டி ...இருவரும்  பேசி தீர்த்து  என்று  மூடிட்டு இருந்திருக்கோணும் அல்லது அதிபரிடம் கொண்டு போய் இருக்கோணும் ....அதை எல்லாம் விட்டுட்டு ஒரு பேட்டை ரவுடி மாதிரி தனது அதிகாரத்தை காண்பிக்கிறா அதற்கும் சிலர்  வாங்கி கொண்டு ...இவவின் குணம் ஏற்கனவே பெடியனுக்கு தெரிந்த படியால் தான் ரெக்கோட் பண்ணினவன்.
அவ வளமையாய் எல்லா யாழ்ப்பாணத்தவருக்கு இருக்கும் ஒரு  திமிரில் தேவையில்லாமல் கதைத்ததால் அந்த டொக்டருக்குத்  தான் அவமானமும்,பிரச்சனையும் .
இனி மேல் பெற்றோர் படிப்பிக்கும் பாடசாலைகளில் பிள்ளைகள் படிக்க கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வர பட வேண்டும் .
அந்த டொக்டருக்கு மட்டுவில் ஒரு மரியாதையும் இல்லை ...ஆனால் அவர் கல்முனை ,அக்கரைப்பற்று போன்ற பகுதிகளில் வைத்திய சேவைக்காய் பிரபல்யமான ஒருவர் ...டெங்கு ஒழிப்பு ,கொரோனா விழிப்புணர்வு சம்மந்தமாய் நேரடியாய் களத்திற்கு போய் உழைத்தவர் ...இவர் கொரோனா காலத்தில் போட்ட கட்டுப் பாடுகளால் முஸ்லீம் மக்கள் இவர் மீது கடும் எதிர்ப்பில் இருந்தனர் ...மக்களுக்காய் கடுமையாய் உழைத்தவர் ...மக்களுக்கு இவர் மீது மதிப்பு இருந்தது ...இவை எல்லாம் இவரது சொந்த மனைவியால் 10 நிமிசத்தில் இல்லாமல் போகும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார் .
உண்மையில் இவரது மனைவி கதைத்தது கோபத்தில் அதில் அரசியலில்லை ....ஆனால் பிறகு அதை அரசியலாக்கி விட்டார்கள் ...அவருக்கு சாணக்கியன் கூடவும் நல்ல நடப்பு இருக்கு.
ஆசிரியைக்கு முதலில் நல்ல கவுன்சிலிங்குக்கு அனுப்ப வேண்டும் ....எங்கேயாவது தூர இடத்திற்கு டிரான்சார் கொடுத்து அனுப்ப வேண்டும் 

பி;கு : டீச்சர் தன்னுடைய மகன் கெட்டு போக கூடாது என்றால் அவருடைய மகனைத் தான் கவனமாய் வைத்திருக்க வேண்டும் ...அடுத்தவரோடு போய் சண்டை பிடிப்பதில் பிரயோசனமில்லை ...இது இரு மாணவர்களுக்கு இடையேயான ஈகோ பிரச்சனை 

Edited by ரதி
வசனம் பிழை

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

எங்கடை  காலமாக இருக்கவேணும் 100 தோப்புக்கரணம் தண்டனை 20 போட்ட்துடன் தண்டனை கொடுத்த வாத்திக்கும் பேசிவிட்டு சுவர் ஏறி குதித்து வீடு போனவரை தாய் தகப்பன் மாமன் குடும்பமே சேர்ந்து சைக்கிளில் கொண்டு வந்து விட்டு வாத்தியின்  காலில் விழுந்து மன்னிப்புகேட்கச்சொல்லி மிகுதி தண்டனையும் முடியுமட்டும் நின்று பார்த்து விட்டு ஆசிரியர்களிடமும் மன்னிப்பு கேட்ட வண்ணம் அந்த குடும்பம் போனது இன்னும் மறக்க  முடியவில்லை . அதே நேரம் உடுப்பிட்டி நீலகண்டன் கட்டையாக இருப்பார் குறைவான  புள்ளி எடுப்பவர்களை விடுமுறை நாட்களில் வீட்டுக்கு கூப்பிட்டு பணம் வாங்காமல் படிப்பிப்பார் .ஆசிரியர்களும் தெய்வமாக அன்று ஒரு காலம் இருந்தனர் .

அன்று நாம் ஆசிரியர்களின் காலில் விழுந்து கும்பிடவில்லை.ஓரளவு மரியாதையுடன் வாழ்ந்தோம்.ஆசிரியர்கள் ,அதிபர்கள் தங்களை விழுந்து கும்பிட அனுமதிக்கவும் இல்லை .ஆனால் இன்று மேடைகளில் ஆசிரியர்கள், அதிபர்கள் எதிர்பார்க்கின்றனர் விழுந்து கும்பிட வேணும் என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அன்று நாம் ஆசிரியர்களின் காலில் விழுந்து கும்பிடவில்லை.ஓரளவு மரியாதையுடன் வாழ்ந்தோம்.ஆசிரியர்கள் ,அதிபர்கள் தங்களை விழுந்து கும்பிட அனுமதிக்கவும் இல்லை .ஆனால் இன்று மேடைகளில் ஆசிரியர்கள், அதிபர்கள் எதிர்பார்க்கின்றனர் விழுந்து கும்பிட வேணும் என்று.

அன்றைய காலமும் அப்படித்தான் பிழை செய்த மாணவனின் எதிர்காலம் பாழாகி விடுமோ என்ற பயத்தில் அவரின் பெற்றோர் வற்புறுத்தலில் நடந்தது .வாத்தி  பள்ளியில் அடித்துவிட்டார் தங்கள் மகனுக்கு என்றால் மறு  கேள்வி இன்றி தங்கள் பிள்ளையில் தான் பிழை என்பதை கேள்விக்கு இடமின்றி நம்பும் பெற்றோர்கள் அப்போது இருந்தார்கள் .

இப்ப தமிழக நாடகங்களில் வரும் முறைகெட்ட  சிந்தனைகள் மக்கள் மனதை  மாற்றியுள்ளதோ என்ற சந்தேகம் .  

2 hours ago, ரதி said:

உங்களுக்கு அந்த பெடியனை பற்றி தெரியுமா?... அந்த வயசுக்குரிய குழப்படி . தூசணம் கதைக்கிறது மட்டும் தான் பெடியனில் உள்ள குறை ...ஏ லெவலில் கணித பிரிவில் படித்து வரும் அவன் வகுப்பில் டொப் ராங்கர்...அவனது பெற்றோர்களும் ஆசிரியர்கள் ...தகப்பன் அதே பாடசாலையில் படிப்பித்தவர்   ...காலமாகி விட்டார்.
அந்த பெடியன் குரலை ரெக்கோட் பண்ணாமல் உங்களிடம் வந்து சொன்னால் , அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?...பெடியன் குழப்படி அவன் பொய் சொல்கிறான் என்று தான் சொல்வீர்கள்.
இந்த ரீச்சர் குடும்பம் மட்டுவிற்கு வந்து  7,8 வருடங்கள் தான் இருக்கும்...பெடியனுக்கும்,டாக்குத்தரின் மகனுக்கும் படிக்கிறதில் போட்டி ...இருவரும்  பேசி தீர்த்து  என்று  மூடிட்டு இருந்திருக்கோணும் அல்லது அதிபரிடம் கொண்டு போய் இருக்கோணும் ....அதை எல்லாம் விட்டுட்டு ஒரு பேட்டை ரவுடி மாதிரி தனது அதிகாரத்தை காண்பிக்கிறா அதற்கும் சிலர்  வாங்கி கொண்டு ...இவவின் குணம் ஏற்கனவே பெடியனுக்கு தெரிந்த படியால் தான் ரெக்கோட் பண்ணினவன்.
அவ வளமையாய் எல்லா யாழ்ப்பாணத்தவருக்கு இருக்கும் ஒரு  திமிரில் தேவையில்லாமல் கதைத்ததால் அந்த டொக்டருக்குத்  தான் அவமானமும்,பிரச்சனையும் .
இனி மேல் பெற்றோர் படிப்பிக்கும் பாடசாலைகளில் பிள்ளைகள் படிக்க கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வர பட வேண்டும் .
அந்த டொக்டருக்கு மட்டுவில் ஒரு மரியாதையும் இல்லை ...ஆனால் அவர் கல்முனை ,அக்கரைப்பற்று போன்ற பகுதிகளில் வைத்திய சேவைக்காய் பிரபல்யமான ஒருவர் ...டெங்கு ஒழிப்பு ,கொரோனா விழிப்புணர்வு சம்மந்தமாய் நேரடியாய் களத்திற்கு போய் உழைத்தவர் ...இவர் கொரோனா காலத்தில் போட்ட கட்டுப் பாடுகளால் முஸ்லீம் மக்கள் இவர் மீது கடும் எதிர்ப்பில் இருந்தனர் ...மக்களுக்காய் கடுமையாய் உழைத்தவர் ...மக்களுக்கு இவர் மீது மதிப்பு இருந்தது ...இவை எல்லாம் இவரது சொந்த மனைவியால் 10 நிமிசத்தில் இல்லாமல் போகும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார் .
உண்மையில் இவரது மனைவி கதைத்தது கோபத்தில் அதில் அரசியலில்லை ....ஆனால் பிறகு அதை அரசியலாக்கி விட்டார்கள் ...அவருக்கு சாணக்கியன் கூடவும் நல்ல நடப்பு இருக்கு.
ஆசிரியைக்கு முதலில் நல்ல கவுன்சிலிங்குக்கு அனுப்ப வேண்டும் ....எங்கேயாவது தூர இடத்திற்கு டிரான்சார் கொடுத்து அனுப்ப வேண்டும் 

பி;கு : டீச்சர் தன்னுடைய மகன் கெட்டு போக கூடாது என்றால் அவருடைய மகனைத் தான் கவனமாய் வைத்திருக்க வேண்டும் ...அடுத்தவரோடு போய் சண்டை பிடிப்பதில் பிரயோசனமில்லை ...இது இரு மாணவர்களுக்கு இடையேயான ஈகோ பிரச்சனை 

இதுவரைக்காலத்தில் வந்த கருத்துக்களில் இந்த கருத்து வித்தியாசமானது .

 

2 hours ago, ரதி said:

ஆசிரியைக்கு முதலில் நல்ல கவுன்சிலிங்குக்கு அனுப்ப வேண்டும் ....எங்கேயாவது தூர இடத்திற்கு டிரான்சார் கொடுத்து அனுப்ப வேண்டும் 

எங்கு இடம் மாற்றம் கொடுக்கலாம் ?😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.