Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாயிபாபா மாஜிக் படம் தெரியவில்லையாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் கடவுளின் அவதாரமென்று அன்னி பெசன்ற் அம்மையாரால் சிறுவயதில் எடுத்து வளர்க்கப்பட்டவர்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிட்னியில் மழை பொழிவித்த பாபா அருள் அருகில் இருக்கும் மக்களை கைவிடுமா? ஆனால் அவர்கள் பஜனை செய்ய மறந்து விட்டனர்.

எல்லாம் சரிதான்

ஆனால் எதற்காக எல்லா கடவுளரும் தங்களுக்கு அர்சனை செய்தால் தான் பஜனை செய்தால் தான் அருள் புரிவோம் என்கிறார்களோ..

ஒரு தாய் தன் பிள்ளைகளிடம் அவ்வாறு எதிர்பார்ப்பாவா.. ?

பஜனை செய்யினமோ இல்லையோ படைத்தவை அதற்கான வழி வகைகளை செய்யத் தானே வேணும்.. ?

பிறகு கடவுளுக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் ஏது..

உந்த ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் கடவுளின் அவதாரமென்று அன்னி பெசன்ற் அம்மையாரால் சிறுவயதில் எடுத்து வளர்க்கப்பட்டவர்தான்.

ஆமாம்.அத்ற்கு பிறகு உந்த சமயம் எல்லாம் ஒன்றுக்கும் உதவாதது என்று "dissolving the order of the star of the east " அந்த ஆள் கலைச்சுப்போட்டுது. That is the intelligence of the human being. :lol::lol:

எல்லாம் சரிதான்ஆனால் எதற்காக எல்லா கடவுளரும் தங்களுக்கு அர்சனை செய்தால் தான் பஜனை செய்தால் தான் அருள் புரிவோம் என்கிறார்களோ.. ஒரு தாய் தன் பிள்ளைகளிடம் அவ்வாறு எதிர்பார்ப்பாவா.. ?பஜனை செய்யினமோ இல்லையோ படைத்தவை அதற்கான வழி வகைகளை செய்யத் தானே வேணும்.. ?பிறகு கடவுளுக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் ஏது..

தாய் பிள்ளை கதை எல்லாம் சும்மா. வியாபரம் என்று வந்துவிட்டால் "தாய் பிள்ளை என்றாலும் வாயும் வயிறும் வேறு" கதைதான். :lol::lol:

Edited by Eelathirumagan

:lol::lol: :P :P

நீங்களும் இன்றிலிருந்து என் சிஷ்யன்

:P :lol: :P

ஆமாம்.அத்ற்கு பிறகு உந்த சமயம் எல்லாம் ஒன்றுக்கும் உதவாதது என்று "dissolving the order of the star of the east " அந்த ஆள் கலைச்சுப்போட்டுது. That is the intelligence of the human being. :lol::lol:

ஈழதிருமுருகன் "ஒரு சுவர் தன் மீது படும் ஒளியை பிரதிபலிக்க தான் செய்கிறது.அதற்காக சுவற்றிற்கு மரியாதை செலுத்துவானேன்?"ஒளி மீது நேரடியான கவனத்தை செலுத்தவும்."

சுவர் மாதிரி தான் இருகிறோம் எப்ப உண்மையை உணருவோமோ

:lol: :P

  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும் நீங்கள் மஜிக் என்று சொல்வது அழகல்ல இங்கே எவ்வளவோ பெரியவர்கள் எல்லாம் பாபாவை கும்பிடுகிறார்கள்,உங்கள் கதை படி பார்தால் அவர்கள் எல்லாம் முட்டாள்கள் போல இருகிறது உங்கள் கதை,என்ட கிளாசில இருகிற நான் உட்பட அநேகமான பேர் சாய் டிவோர்டிஸ்.அவுஸ்ரெலியாவில மழை வேண்டி பஜனை வைத்தவர்கள் நீங்க நம்பினா என்ன நம்பாட்டி அதால மழை வந்தது உண்மை,உங்களுக்கு பிடிகாட்டி விடுங்கோ மற்றவருக்கு நம்பிக்கை இருந்தா அதை மதிக்க கற்று கொள்ளுங்கோ.

களத்திள ஒரு கோஷ்டியே இருகிறது பகவான் பாபாவுக்கு எதிராக கதைப்பதிற்கு அந்த குரூப்பில இருகிறவை தான் இப்படி வீண் வதந்திகளை கிளப்புறீங்கள்,என்னொருவர் இருகிறார் இதற்கு என்று தலையங்கம் போட்டு எழுதுவார்.

பகாவன் அருளுகிறார்-

புட்டபர்த்தியின் இறைவன்

உன்னை எப்போதும் காப்பாற்றுகிறார்,எப்போதும் கருணை மிகுந்தவரான

அவர் உன் கரங்களை பற்றி உதவுகிறார்.

உன்னை எப்போதும் கைவிடமாட்டார்.

ஓம் பிள்ளை சிட்னியில எந்த பஜனைக்கு நீங்க போறனீங்கள்,பிள்ளை சிவாஜி படம் பார்தாச்சோ??ஓ படித்தவை சொல்லுவீனம் பாபாவின்டப் புண்ணியத்திலால தான் அவுஸ்ரெலியாவில இருகிறோம் என்று ஆனால் உண்மையா கப்டன் குக்கால தான் அவுஸ்ரேலியாவில இருகிறோம்(யார் குக் என்று தெறியும் தானே??பிறகு சொல்லுறது இல்லை அதுவும் பாபாவின்ட அவதாரம் என்று)உங்களை சொல்லி பிழை இல்லை உங்க அப்பா,அம்மாவை சொல்லி பிழை அவர்கள் உங்களுக்கு புகட்டியதை நீங்கள் அப்படியே பின்பற்றுகிறீர்கள் அது சரி நீங்கள் என்ன படிகிறீங்கள்??கொஞ்சமாவது வித்தியாசமா சிந்தியுங்கோ,இனி வரும் சந்ததியையாவது வித்தியாசமாக சிந்திக்க விடுங்கோ....எல்லாவற்றையும் மாறுறீங்க மொழி,கலை,கலாச்சாரம் எல்லாம் மாறுறீங்க ஆனா மத நம்பிகைகளை மாற்ற பயப்படுகிறீர்கள்

பிள்ளை இந்த லிங்கையும் ஒருக்கா வாசியுங்கோ

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=220726

Edited by putthan

காசு உழைக்கும் வழிகளில் ஒன்றுதான் சமயம் என்கின்ற போர்வை இப்போது

ஈழதிருமுருகன் "ஒரு சுவர் தன் மீது படும் ஒளியை பிரதிபலிக்க தான் செய்கிறது.அதற்காக சுவற்றிற்கு மரியாதை செலுத்துவானேன்?"ஒளி மீது நேரடியான கவனத்தை செலுத்தவும்."

சுவர் மாதிரி தான் இருகிறோம் எப்ப உண்மையை உணருவோமோ

:lol: :P

தத்துவம் விளங்கவில்லை மாதாஜி... :lol::D :P :P

காசு உழைக்கும் வழிகளில் ஒன்றுதான் சமயம் என்கின்ற போர்வை இப்போது

ம்..

எந்தவித அறிவோ, மூலதனமோ இன்றி பணம் சம்பாதிக்கும் தொழில்கள்.

1. சாமி

2. ஆசாமி (அரசியல்)

அடிப்படை தகமைகள்

Group 1. காவியுடை, மொட்டைத்தலை (பொளத்தம்) அல்லது சடாமுடி, ஒன்றும் பேசாத வாய், ஆலமரம்

Group 2. பரட்டை தலை, கொடுவா மீசை, நாலஞ்சு அடியாள்.

:lol::lol:

தத்துவம் விளங்கவில்லை மாதாஜி... :):blink: :P :P

விளங்காததை சொன்னா தானே நான் பிழைக்கலாம் இல்லாட்டி எனக்கு மாலை போட்டு வீட்டை படமும் போட்டு வைப்பார்களா சிஷ்யனே

பி.கு-உங்களுக்கு மட்டும் சொன்னதை மற்றவர்களுக்கு சொல்லிடாதயுங்கோ

:D :P

  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும் நீங்கள் மஜிக் என்று சொல்வது அழகல்ல இங்கே எவ்வளவோ பெரியவர்கள் எல்லாம் பாபாவை கும்பிடுகிறார்கள்,உங்கள் கதை படி பார்தால் அவர்கள் எல்லாம் முட்டாள்கள் போல இருகிறது உங்கள் கதை,என்ட கிளாசில இருகிற நான் உட்பட அநேகமான பேர் சாய் டிவோர்டிஸ்.அவுஸ்ரெலியாவில மழை வேண்டி பஜனை வைத்தவர்கள் நீங்க நம்பினா என்ன நம்பாட்டி அதால மழை வந்தது உண்மை,உங்களுக்கு பிடிகாட்டி விடுங்கோ மற்றவருக்கு நம்பிக்கை இருந்தா அதை மதிக்க கற்று கொள்ளுங்கோ.

களத்திள ஒரு கோஷ்டியே இருகிறது பகவான் பாபாவுக்கு எதிராக கதைப்பதிற்கு அந்த குரூப்பில இருகிறவை தான் இப்படி வீண் வதந்திகளை கிளப்புறீங்கள்,என்னொருவர் இருகிறார் இதற்கு என்று தலையங்கம் போட்டு எழுதுவார்.

பகாவன் அருளுகிறார்-

புட்டபர்த்தியின் இறைவன்

உன்னை எப்போதும் காப்பாற்றுகிறார்,எப்போதும் கருணை மிகுந்தவரான

அவர் உன் கரங்களை பற்றி உதவுகிறார்.

உன்னை எப்போதும் கைவிடமாட்டார்.

சோனா நீங்கள் மேலே எமுதியிருப்பது முற்றிலும் உண்மை!

பாபா ஒரு போதும் கைவிட மாட்டார். டென்மார்க்கில் இருந்து ஒரு குழு ஒன்று சென்று பல கோணங்களில் தமது ஆய்வுகளை நடத்தி இரண்டு வருடங்களின் பின்பு

அவர்களே எழுதியிருக்கின்றார்கள்..............

.. அவர்கள் எமது பாபாவின் அதிசயங்களையும் புடர்பக்த்தி புண்ணியங்களையும் புட்டு வைத்திருக்கிறார்கள்.

அவர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள் பாபா ஓருபோதும் கைவிடமாட்டாராம்....

அதுவும் வயது கொஞ்சம் குறைவாக பதினுட்டு பத்தொன்பதிற்குள் இருந்து அழகுமிருப்பின் அவர்கள் பாபாவால் பெரிதும் ஆசிர்வதிக்கப்படுகிறார்களாம

Edited by Maruthankerny

  • தொடங்கியவர்

வாழ்வுக்கு சாவுக்கும் இடையில் ஏதாவது பிரிவு இருக்கிறதா ஏன் மரணத்தை வாழ்வினின்றும் வேறாக கருதுகிறோம் எதற்க்காக மரணத்தை கண்டு பயப்படுகிறோம். ஏன் கணக்கற்ற நூல்கள் எழுதப்பட்டன,மரணத்தை பற்றிஏன் இப்படி வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே பிரிவினைக்கோடு இந்த பிரிவினை உண்மையானதா அல்லது மனத்தை ஒட்டிய தன்னிச்சையான கருத்துருவனதா

http://sinnakuddy.blogspot.com/2007/06/blog-post_24.html

என்றாலும் நீங்கள் மஜிக் என்று சொல்வது அழகல்ல இங்கே எவ்வளவோ பெரியவர்கள் எல்லாம் பாபாவை கும்பிடுகிறார்கள்,உங்கள் கதை படி பார்தால் அவர்கள் எல்லாம் முட்டாள்கள் போல இருகிறது உங்கள் கதை,என்ட கிளாசில இருகிற நான் உட்பட அநேகமான பேர் சாய் டிவோர்டிஸ்.அவுஸ்ரெலியாவில மழை வேண்டி பஜனை வைத்தவர்கள் நீங்க நம்பினா என்ன நம்பாட்டி அதால மழை வந்தது உண்மை,உங்களுக்கு பிடிகாட்டி விடுங்கோ மற்றவருக்கு நம்பிக்கை இருந்தா அதை மதிக்க கற்று கொள்ளுங்கோ.

களத்திள ஒரு கோஷ்டியே இருகிறது பகவான் பாபாவுக்கு எதிராக கதைப்பதிற்கு அந்த குரூப்பில இருகிறவை தான் இப்படி வீண் வதந்திகளை கிளப்புறீங்கள்,என்னொருவர் இருகிறார் இதற்கு என்று தலையங்கம் போட்டு எழுதுவார்.

பகாவன் அருளுகிறார்-

புட்டபர்த்தியின் இறைவன்

உன்னை எப்போதும் காப்பாற்றுகிறார்,எப்போதும் கருணை மிகுந்தவரான

அவர் உன் கரங்களை பற்றி உதவுகிறார்.

உன்னை எப்போதும் கைவிடமாட்டார்.

உங்களைப்போன்ற அதீத நம்பிக்கை உள்ளவர்கள் உள்ளபோது இவர்கள் போன்றேருக்கு நல்ல கொண்டாட்டம்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.