Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புனித பூமி புதிய கட்டிட திறப்பின் போது

05/10/2002

 

punitha_boomi_1_051002 ‘Punitha Boomi’ Celebrates 10th Anniversary.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • Replies 597
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

தமிழீழம் என்ற சொல் பிறந்த கதை   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"     தமிழீழத்தின் வேறு பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழிலங்கை, ஈழம்*, தமிழ் ஈழம் *என்னதான் சிறி

நன்னிச் சோழன்

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களு

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இந்தியச் சதியால் வீரச்சாவடைந்த லெப். கேணல் குமரன் எ குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் எ புலேந்திஅம்மான் உட்பட்ட 12 வேங்கைகளின் நினைவுநாளில்

திருமலை

05/10/2002

 

kumarappa_pulenthi_anniversary_051002 LTTE Tampalakamam political head Thangan garlading Lt.Col. Kumarappa Photograph..jpg

தம்பலகாமக் கோட்ட அரசியல்துறை பொறுப்பாளர் தங்கன் அவர்கள் மலமாலை அணிவிக்கிறார்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தடுப்பிலிருந்த புலிவீரர்களும் சிங்களப் படைவீரர்களும் விடுதலைசெய்யப்பட்டனர்

10/10/2002

 

 

கந்தளாய் காவ்லதுறை பிரிவிற்குட்பட்ட தெப்பங்குளத்தில் வைத்து செப்டம்பர் 2 ஆம் திகதி கந்தளாய் சிங்களக் காவல்துறையினரால் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட புலிகளை பின்னர் கந்தளாய் காவல்துறையினர் "வலிதாக்குதல் ஆயுத சட்டத்தின்" கீழ் நீதிமன்றத்தின் முன்நிறுத்திய போது திருகோணமலை நீதவான் விடுதலைப் புலி உறுப்பினர்களை விளக்கமறியலில் வைத்தார். அப்போது இவர்கள் இருவரும் சிங்களப் படையினரால் சித்தரவதை செய்யப்பட்டனர்.

released_ltte_101002 The SLA soldiers said they had been treated well in custody, but the LTTE cadres said they had been beaten and manacled in police custody.jpg

விடுதலைப் புலி உறுப்பினர்களான கந்தசாமி ராமசாமி மற்றும் மாதவன் வசந்தன் ஆகியோர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்திலிருந்து வெளியே வருகின்றனர்.

 

Released six SLA soldiers in the ICRC vehicle with ICRC official.  tigers bet but not the sla.jpg

புலிகளின் ஆட்புலத்தினுள் நுழைந்த 7 சிங்கள வீரர்களும் புலிகளால் கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும் அவர்கள் அனைவரும் தாம் சித்திரவதை செய்யப்படவில்லையென்று தெரிவித்தனர். இவர்களில் ஒருஅவ்ர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட நிலையில் அறுவர் இன்று விடுவிக்கப்பட்டனர்.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்

10/10/2002

திருமலை

 

 

02.jpg

 

FetK8SrXEAAXWFN.jpg

 

FetK6u5WYAIJiaH.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

தமிழர்களுக்கும் ஊர்காவற்படை வேண்டுமென்று சம்பந்தன் தெரிவித்த போது

 

 

sampanthan_john_amaratunge_131002 TNA MP asks to birng tamil homegurad.jpg

சம்பந்தன் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் பேசுகிறார்.

 

அமைச்சர்களான திரு.காமினி லொகுகே, திரு.டி.மகேஸ்வரன் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம். திரு.சம்பந்தனுடனான சந்திப்பிற்கு திரு.அமரதுங்கவுடன் ஏ.எம்.மஹரூப் உடன் சென்றார். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் கே.துரைரெட்ணசிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

"தேசத்தின் குர" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வன்னி வந்திருந்த போது

15/10/2002

 

 

bala_visits_vanni_151002 Vanni, 15 October 2002..jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

பிரித்தானிய நாடாளுமன்ற & ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழீழத்திற்கு வருகை தந்த போது 

16/10/2002

 

 

british_mps-meet_t_chelvam_151002 British MPs tour Jaffna, Vanni.jpg

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கரேத் தோமஸ், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.றொபர்ட் எவன்ஸுடன் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பரப்புகளுக்கு வருகை தந்தார்

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

டென்மார்க், கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அரசதந்திரக் குழு அன்raன் பாலசிங்கத்துடன் கலந்துரையாடியது.

16/10/2002

 

diplomats_meet_bala_161002 An eight-member diplomatic delegation from Denmark, Greece and Italy.jpg

 

அரசதந்திர குழு பின்வருபவர்களை உள்ளடக்கியது:

  1. மைக்கேல் ஸ்டெர்ன்பெர்க் (டென்மார்க்கின் தூதர், புது தில்லி),
  2. சால்வடோர் சோட்டா (இத்தாலி தூதர், கொழும்பு),
  3. ஸ்டாதிஸ் லோசோஸ் (கிரீஸ் தூதர், புது தில்லி),
  4. பீட்டர் லிஷோல்ட் ஹேன்சன் (அரசாங்க செயலாளர், நெதர்லாந்து வெளியுறவு அமைச்சகம்),
  5. சார்லோட் லார்சன் (பகுதித் தலைவர், நெதர்லாந்து வெளியுறவு அமைச்சகம்)
  6. அனா ராமிரெஸ் ஃவுயோ (வெளிநாட்டு உறவுகள்/ஆசியா மேசை முதன்மை ஆளுவர் - ஐரோப்பிய ஒன்றிய அவை),
  7. அனஸ்டாசியோஸ் விகாஸ் (துணை இயக்குநர் நாயகம், இணை DG E -PESC-கோட்ட விவகாரங்கள்) மற்றும்,
  8. மார்கஸ் கோர்னாரோ (ஆணையத்தின் பிரிவுத் தலைவர்).


 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணத்தில் கலை இலக்கிய மாநாடு ஆரம்பம்

19/10/2002

 

 

arts-literature_conference_3_191002.jpg

நிலாந்தன்

 

arts-literature_conference_2_191002.jpg

'தமிழீழ தேசியக் கீதம் பாடப்படுகிறது'

 

arts-literature_conference_1_191002.jpg

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி திறந்துவைத்து பேசுகிறார். திரு.சி.வி.கே.சிவஞானம் இடப்புறமும், இளம்பரிதி (சரணடைந்து காணாமலாக்கப்பட்டார்) அவர்களும், கவிஞர் புதுவை ரத்தினதுரையும் ((சரணடைந்து காணாமலாக்கப்பட்டார்) ).

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

புலித்தேவன் அவர்கள் கலை இலக்கிய மாநாட்டில் பேசுகையில்

20/10/2002

 

 

arts-literature_conference_1_201002.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நோர்வே, விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரல் பற்றி கலந்துரையாடுகின்றனர்

 

23/10/2002

 

 

திரு. ஹெல்கெசனுடன் (black) நோர்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சின் சிறப்பு ஆலோசகர் திரு. எரிக் சொல்ஹெய்ம், அதே அமைச்சின் ஆலோசகர் லிசா மைக்கேல்சன் கோல்டன் (last seat), இலங்கைக்கான நோர்வேயின் தூதர் திரு. ஜோன் வெஸ்ட்போர்க் (white coat) மற்றும் நோர்வே வெளியுறவு அமைச்சக அதிகாரி திரு. ஹான்ஸ் பாட்ஸ்கர் (blue) ஆகியோர் இருந்தனர். 

 

asd.jpg

 

acs.jpg

 

23-10-202 Mr. Helgesen was accompanied by Mr. Erik Solheim, special advisor to Norway’s Ministry of Foreign Affairs, Lisa Michelsen Golden, advisor to the same ministry, Mr. Jon Westborg, Norway’s ambassador to.jpg

 

sad.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்தியாளர் சந்திப்பில்
கொக்கட்டிச்சோலை

30/20/2002

 

நீதி பொறுப்பாளர் யோகன் பாதர்

 

ltte_press-meet_batti_30102002 Bawa, head of political section in Ampara, media coordinator Kirushan and head of judicial branch Yogan Father also participated in the press conference..jpg

அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் பவா, கேணல் ரமணன், மட்டு-அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளராக புதிதாக பதவியேற்ற லெப். கேணல் கௌசல்யன், ஊடக இணைப்பாளர் கிருஷான்,

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி (MOH) வெள்ளிக்கிழமை கிழக்கு துறைமுக நகரத்தில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு (MPCS) உலக உணவுத் திட்டத்தின் (WFP) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி மனித நுகர்வுக்கு தகுதியற்றது எனக் கண்டறியப்பட்டதால் விநியோகத்தை நிறுத்துமாறு அறிவித்தார்.

01/11/2002

 

 

rehab_com_trino_011102.jpg

 

handing_spolit_rice_01102.jpg

கடைசியில் அமர்ந்திருப்பவர்: ராஜேஸ், அருகில் திலக் (மாவீரர்)

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

முதல்சுற்றுப் பேச்சுவார்த்தையின் இரண்டாவது கூட்டத்தில் மரம் நடுகையில்

தாய்லாந்தில்

03/11/2002

 

 

thail_talks_1_031102.jpg

 

thail_talks_2_031102.jpg

 

thail_talks_3_031102.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அடிக்கற்களில் ஒருவரான மேஜர் கணேஸின் நினைவு நாளில்

திருமலை

05/11/2002

 

 

ganesh_commomoration_051102 Trinco observes Major Ganesh's sixteenth death anniversary.jpg

அனாரின் உடன்பிறப்பு திரு தங்கன் அவர்கள் மலர்மாலை அணிவிக்கிறார்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திருகோணமலை அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது

 

 

ltte_ngos_meeting_1_071102 Mr.Tilak, LTTE Trinco district political head, (right) and Mr.Rajesh, Trinco town political head, at the head table of the discussion with local NGOs representatives..jpg

திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் திலக் (மாவீரர்), (வலது) மற்றும் திருமலை நகர அரசியல்துறை பொறுப்பாளர் திரு.ராஜேஷ், உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிகராளிகளுடன் கலந்துரையாடிய போது

 

ltte_ngos_meeting_2_071102 NGOs.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கும்புறுப்பிட்டி அரசியல்துறை பணிமனை திறப்பு விழாவின் போது

15/11/2002

 

 

kumburu_police_2_151102 LTTE Kumburupiddy political head Sivakumar hoisting the Tamil Eelam national flag LTTE opens political office at Kumburupiddy.jpg

கும்புறுப்பிட்டிக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சிவக்குமார்

 

Kumburupiddy police station opening.

ஈகைச்சுடரை மேஜர் பொய்யாமொழியின் தந்தை திரு.விஸ்வாசம் ஏற்றிவைத்தார்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

தமிழரினதும் சிங்களவரினதும் வடபோர்முனைக் கட்டளையாளர்கள் முகமாலையில் சந்தித்துக்கொண்ட போது

 

 

gosl_ltte_meeting_1_161102 Defence Ministry Secretary Austin Fernando and theepna, cheliyan, arivu, iniyavan, pulithevan, ilamparuthi shake hands while SLMM Jaffna representative looks on..jpg

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் வடபோர்முனை கட்டளையாளர் கேணல் தீபன் ஆகியோர் கைகுலுக்கிக்கொண்டிருக்கும் போது கங்காணிப்புக்குழு யாழ் நிகராளி பார்த்துக்கொண்டிருந்தார். பின்னால் நீலவரியில் நிற்பது லெப். கேணல் செழியன் ஆவார்.

 

gosl_ltte_meeting_2_161102 Jaffna SLA Commander major General Sarath Fonseka, SLN Northern Commander Rear Admiral Sarath Weerasekara with Defence Ministry Secretary Austin Fernando at Muhamalai discussion..jpg

யாழ்ப்பாணம் சிங்கள தரைப்படையின் கட்டளையாளர் மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா, சிறிலங்கா கடற்படையின் வடக்கு கட்டளையாளர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ முகமாலை கலந்துரையாடலில்.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வட கிழக்கு வளர்ச்சியை நிர்வகிக்க ஒரு செயலகம் உருவாக்கப்பட்டது

18/11/2002

 

 

Secretariat formed to manage NE development.jpg

 

181102_009 Secretariat formed to manage NE development.jpg

 

181102_002 Secretariat formed to manage NE development.jpg

 

181102_001 Secretariat formed to manage NE development.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சிதிலமடைந்த ஆனையிறவு பெயர்ப்பலகை

படிமக் காலம்: 2002

 

ஆனையிறவு படைத்தளத்தினுள் முதலில் புகுந்த ஜெயந்தன் படையணியினரால் அவர் தம் படையணியின் பெயரும் முழக்கமும் மஞ்சள் நிற எழுத்துக்களால் பெயர்ப்பலகையில் எழுதப்பட்டுள்ளன.

 

storm troopers - Jeyanthan regiment.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

கும்புறுப்பிட்டி மீள்குடியேற்ற தேவைகளை TRO மதிப்பிடுகிறது

20/11/2002

 

 

tro_seminar_kumburupiddy_1_201102 (L-R) Mr.V.Kalavanan, Project Officer, Mr.Mathavarajah, TRO Trinco district secretary (speaking), Mr.Anton Vijayakumar, Engineer and Mr.C.Kumarakuruparan, TRO Trinco district co-ordinator..jpg

 

tro_seminar_kumburupiddy_2_201102 TRO assesses Kumburupiddy resettlement needs.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

சுவீடன் தூதர் திருமதி ஆன் மேரி ஃவலெனியஸ் தமிழ்செல்வனை சந்தித்தார்

21/11/2002

 

t-chelvan_sweeden_ambassador_231102.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

பதற்றத் தளர்வு, இயல்புநிலை மாவட்டக் குழு கூட்டம்

திருக்கோணமலை

21/11/2002

 

 

adsa.jpg

திலக் (மாவீரர்), ராஜேஷ், சிவக்குமார் மற்றும் சீரன் எ நீதன் (மாவீரர்) ஆகியோர் அடங்கிய புலிகள் குழு திருகோணமலை கங்காணிப்புகுழு அலுவலகத்திற்கு வருகை தந்த போது

 

sub-committee_trinco_3_211102 Mr.Tilak signs the minutes of the discussion while Major General Shantha Kottegoda looks on. The Head of the SLMM in Trincomalee Mr.Jan Ledang and Monitor Mr.Abdel Burkan are seen behind them..jpg

மேஜர் ஜெனரல் சாந்த கோட்டேகொட அவர்களுடனான கலந்துரையாடலில் திரு.திலக் கையெழுத்திட்டார். திருகோணமலை கங்காணிப்புக்குழுவின் தலைவர் திரு.ஜான் லெடாங் மற்றும் கண்காணிப்பாளர் திரு.அப்துல் புர்கான் அன்னவர்களுக்குப் பின்னால் காணப்படுகின்றனர்.

 

sub-committee_trinco_2_211102 LTTE delegation led by Mr.Tilak and government delegation led by by Major General Shantha Kottegoda commence discussion at the first meeting of the Trinco district committee held Thursday..jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மட்டக்களப்பில் மாவட்ட நீதிமன்று திறக்கப்பட்ட போது

23.11.2002

 

te_court_batti-ampara_1_231102 Mr.Ramesh unveiling the name board of the law courts..jpg

கேணல் ரமேஸ் அவர்கள் பெயர்ப்பலகையை திறந்துவைக்கிறார்

 

te_court_batti-ampara_2_231102 Mr.Para, the head of the Tamil Eelam Judicial speaking at the function..jpg

விழாவில் பேசிய தமிழீழ நீதித்துறை பொறுப்பாளர் பரா (சரணடைந்து காணாமலாக்கப்பட்டார்).

 

te_court_batti-ampara_3_231102 The first case is being heard in the court, Saturday. A woman was charged for possessing 5 litres ‘kasippu’ (illicit liquor) and possession of goda used for brewing ‘kasippu’..jpg

முதல் வழக்கு நீதிமன்றில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. 5 லீற்றர் ‘கசிப்பு’ (சட்டவிரோத மதுபானம்) வைத்திருந்தமைக்காகவும், ‘கசிப்பு’ காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் கோடாவை வைத்திருந்ததற்காகவும் பெண் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புலிகளுக்கும் சிறிலங்கா முதன்மை அமைச்சருக்குமிடையிலான வரலாற்றுச் சந்திப்பு

24/11/2002

 

ஹோல்மென்கொலன் பார்க் ஹோட்டல், ஒஸ்லோ, நோர்வே 

 

24_11_02_01 at the Holmenkollen Park hotel situated in Oslo.jpg

 

24_11_02_03 at the Holmenkollen Park hotel situated in Oslo.jpg

 

at the Holmenkollen Park hotel situated in Oslo.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கலைப்பும், யுத்த நிறுத்தத்தின் தோல்வியும் அரசியல்த் தீர்வு குறித்து பண்டாரியுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த போராளிகளின் தலைவர்கள் இலங்கையரசின் ஒருதலைப்பட்சமான அறிவிப்புக் குறித்த தமது அதிருப்தியை வெளியிட்டனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினை மேலும் சிங்களவர்களை உள்ளடக்கி விஸ்த்தரிப்பதான இலங்கையரசின் தாந்தோன்றித்தனமான முடிவு பண்டாரிக்கும் எரிச்சலை உணடுபண்ணியிருந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேசிவந்தனர். ஆனால், பகாமாஸில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ரஜீவிற்கும் ஜெயாரிற்கும் இடையிலான பேச்சுக்களைப் பாதித்துவிடும் என்பதற்காக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினை விஸ்த்தரிக்கும் லலித்தின் அறிவிப்புக் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை பண்டாரியும் போராளிகளும் தவிர்த்தனர்.  மேலும், லலித்தின் இந்த அறிவிப்புக் குறித்து ரஜீவ் அறிந்திருந்தபோதிலும், அரசியல்த் தீர்வு குறித்தே அவர் அதிகம் அக்கறை கொண்டிருந்தமையினால், இந்த அறிவிப்புக் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ள அவர் விரும்பியிருக்கவில்லை. யுத்த நிறுத்த‌க் குழுவின் விஸ்த்தரிப்பினையடுத்து அது சிங்களவரின் நலன் பேணும் கருவியாக மாறிப்போனது. இக்குழுவில் பங்கேற்றிருந்த இரு தமிழ் உறுப்பினர்களும் என்னிடம் பேசும்போது தமது கருத்துக்களை குழுவிலிருந்த ஏனைய சிங்களவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்று கூறியிருந்தனர். மேலும், இராணுவத்தினரின் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து தமிழ் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியபோது அவர்கள் இராணுவத்தால் அச்சுருத்தப்பட்டிருந்தனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்பிலிருந்த சில சிங்களவர்கள் தமிழ் உறுப்பினர்களை நேரடியாகவே அச்சுருத்தவும் செய்தனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவென்பது தமிழர்களைப் பொறுத்தவரை செயற்றிறன் அற்றதாகவும், சிங்களவரின் நலன் காப்பதாகவும் மாறிப்போயிருந்தது.  யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தோல்வியென்பது மார்கழி மாத நடுப்பகுதியில் உருவானது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த யாழ்க் கோட்டையில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கான  கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அப்பகுதியினை போராளிகள் சுற்றிவளைத்து முற்றுகை நிலைக்குள் வைத்திருந்தனர்.  "எனது நண்பர் ஒருவரின் வாகனத்தில் யாழ் கோட்டை இராணுவ முகாம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். நான் கோட்டைப்பகுதியினை அண்மித்தபோது, வானில் திடீரென்று தோன்றிய இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தியொன்று கோட்டைப்பகுதியைச் சுற்றி வட்டமிடத் தொடங்கியது. சில நிமிடங்களில் எமது வாகனம் நோக்கித் தாழப்பறந்த உலங்குவானூர்தி எம்மீது சரமாரியான துப்பாக்கித்தாக்குதலை ஆரம்பித்தது. அப்பகுதியில் யாழ் வைத்தியசாலைக்குச் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்படவே அவர் எம் கண்முன்னே இறந்து வீழ்ந்தார். இச்சம்பவம் எனக்குக் கடுமையான கோபத்தினை ஏற்படுத்தியது. இது ஒரு அப்பட்டமான யுத்த நிறுத்த மீறலாகும்". "கூட்டாத்தில் நான் இச்சம்பவம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தேன். அங்கிருந்தோர் இது ஒரு சாதாரண விபத்து, அமைதியாகுங்கள் என்று என்னிடம் கூறினர். ஆனால் என்னால் அவர்கள் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அங்கு பரிமாறப்பட்ட மதிய உணவை நான் நிராகரித்தேன். என்னால் இனிமேலும் இங்கு இருக்கமுடியாது. என்னை வெளியேற விடுங்கள் என்று அவர்களைப் பார்த்துக் கோபமாகக் கூறினேன்" என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் உறுப்பினரான பேராசிரியர் சிவத்தம்பி என்னிடம் கூறினார். சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணக் கோட்டை  ஆனால், பேராசிரியர் கோட்டையிலிருந்து வெளியேறுவதென்பது அப்போது சாத்தியப்படவில்லை. அப்பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட உலங்குவானூர்தி மீது கோட்டையைச் சுற்றி நிலையெடுத்து நின்ற போராளிகள் பதில்த்தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். யாழ்நகரப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த போராளிகளின் நிலைகளில் இருந்து உலங்குவானூர்தி மீதான பதில்த்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. யாழ்க் கோட்டையினுள் கடமையாற்றிய சிங்களத் தளபதிகளில் ஒருவரான கப்டன் கொத்தலாவல பேராசிரியர் சிவத்தம்பிக்கு ஆதரவாக வந்தார். புலிகளின் யாழ்ப்பாணத் தளபதியாகவிருந்த கிட்டுவுடன் அடிக்கடி தொடர்புகளை மேற்கொண்டு வந்தவர்தான் இந்த கொத்தலாவல. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட கொத்தலாவல, உடனடியாக கிட்டுவுடன் தொடர்புகொண்டு பேராசிரியரை பாதுகாப்பாக கோட்டையிலிருந்து வெளியே கொண்டுவர விரும்புவதாகக் கூறினார். இதனையடுத்து உலங்குவானூர்தி மீதான தாக்குதல் புலிகளால் உடனடியாக நிறுத்தப்பட்டது. பேராசிரியர் சிவத்தம்பியும் பாதுகாப்பாக கோட்டையிலிருந்து வெளியேறினார். "நான் அக்கணமே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலிருந்து வெளியேறும் தீர்மானத்தை எடுத்தேன்" என்று பேராசிரியர் என்னிடம் பின்னாட்களில் தெரிவித்திருந்தார். கொழும்பு திரும்பிய சிவத்தம்பி, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரான அபயசிங்கவிடம் தனது முடிவு குறித்து அறிவித்தார். தனது ராஜினாமாக் கடிதத்தினை ஜனாதிபதி ஜெயாரிடம் கையளிக்க விரும்புவதாக சிவத்தம்பி அபெயசிங்கவிடம் கூறினார். ஆனால், தன்னிடமே ராஜினாமாக் கடிதத்தை சிவத்தம்பி கையளிக்கவேண்டும் என்று அபெயசிங்க வற்புறுத்தியபோதும் சிவத்தம்பி அதனை மறுத்து விட்டார். "என்னை யுத்த நிறுத்தக் கண்கானிப்புக் குழுவில் அமர்த்தியது ஜனாதிபதியே, ஆகவே அவரிடமே எனது இராஜினாமாவைக் கையளிப்பேன்" என்று சிவத்தம்பி கூறினார்.  "கண்காணிப்புக் குழுவின் செயலாளரும் நானே, ஆகவே கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி என்னைப் பணித்திருக்கிறார்" என்று அபெயசிங்க பதிலளித்தார்.  ஆனால், ஜெயாருக்கே தனது கடிதத்தை நேரடியாகச் சமர்ப்பித்து தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிவத்தம்பி உறுதிபூண்டிருந்தார்.  பின்னர் யுத்த நிறுத்தக் குழுவில் அங்கம் வகித்த இரண்டாவது தமிழ் உறுப்பினரான சிவபாலனையும் அழைத்துக்கொண்டு நீதிபதி சி. மாணிக்கவாசகரைச் சந்திக்கச் சென்றார் சிவத்தம்பி. நீதிபதி மாணிக்கவாசகர் அப்போது யாழ் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியாகக் கடமையாற்றி வந்தார். பல்கலைக்கழகத்திலிருந்து ஜனாதிபதி ஜெயாருக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய மாணிக்கவாசகர், "பேராசிரியர் சிவத்தம்பி உங்களுடன் பேசவிரும்புகிறார்" என்று கூறி தொலைபேசியை சிவத்தம்பியிடம் கையளித்தார். தொலைபேசியை வாங்கிக்கொண்ட சிவத்தம்பி இவ்வாறு கூறினார், "கெளரவ ஜனாதிபதி அவர்கள் எமது கடமையினை மிகுந்த அவதானத்துடன் கையாள்வது அவசியமானது. எமது கடமையினை சரியாகச் செய்ய எம்மை அனுமதிக்காவிட்டால் இலங்கை இப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு எமக்குக் கிடைத்திருக்கும் இந்த இறுதிச் சந்தர்ப்பம் இல்லாது போய்விடும்" என்று கூறிவிட்டு தொலைபேசியினைத் துண்டித்துக்கொண்டார். இதேவகையான கருத்துக்களையே அவர் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அனைத்துக் கூட்டங்களிலும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்திருந்தார். மறுநாள் டிக்ஷிட்டைச் சந்தித்த பேராசிரியர் சிவத்தம்பி தனது இராஜினாமா குறித்து அவரிடம் தெரிவித்தார். "நீங்கள் கவலைப்பட வேண்டாம், எல்லாம் சரியாகிவிடும்" என்று டிக்ஷிட் அவரிடம் கூறினார். யுத்த நிறுத்தம் குறித்தே டிக்ஷிட் அவ்வாறு கூறினார். ஆனால், டிக்ஷிட்டின் குரலில் இருந்த கசப்பான தொனியை சட்டென்று சிவத்தம்பி கண்டுகொண்டார். தாம் எவ்வகைப்பட்ட ஆளும்வர்க்கத்துடன் பேரம்பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை இந்தியா மெதுமெதுவாக உணரத் தொடங்கியிருந்தது. இத்துடன் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதுடன் எல்லாமே முடிந்துபோனது. இக்குழு அமைக்கப்பட்டிருந்த காலத்திலிருந்து ஜனாதிபதிக்கு அது கையளித்த ஒற்றை அறிக்கையில், தமிழ்ப் பிரதிநிதிகளின் பிரதிநித்துவம் இன்மையினால் கண்காணிப்புக் குழு தொடர்ந்து இயங்குவதில் அர்த்தமில்லை என்று கூறியிருந்தது. கண்காணிப்புக் குழுவின் உடைதலோடு யுத்த நிறுத்தமும் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. போராளிகள், இராணுவம் ஆகிய இரு தரப்புமே யுத்த நிறுத்தம் தோல்வியடைய வேண்டும் என்று விரும்பியிருந்தனர். யுத்த நிறுத்த காலத்தில் இருதரப்புமே தம்மைப் பலப்படுத்தி ஆயுதமயமாக்குவதில் ஈடுபட்டிருந்தனர். தமிழர் மீதான யுத்தம் மூலம் அவர்களின் பிரச்சினையினைத் தீர்க்க ஜெயார் உறுதிபூண்ட அதேவேளை, அதனை எதிர்கொள்வதற்குத் தமிழ் மக்களைத் தயார்ப்படுத்துவதில் பிரபாகரன் ஈடுபட்டிருந்தார். அனீத்தா பிரதாப்புடன் புரட்டாதியில் பேசியிருந்த பிரபாகரன், யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி அரசாங்கம் தம்மைப் பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும்வேளை, தாமும் அச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொள்வது அவசியமானது என்று தெரிவித்திருந்தார். இக்காலத்தில் யாழ்க்குடாநாட்டின் அனைத்து இராணுவ முகாம்களையும் சுற்றிவளைத்துக்கொண்ட புலிகளும் ஏனைய போராளிகளும் இராணுவத்தின் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தி வந்தனர். பகமாசில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பிய ரஜீவிடம், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்த சிங்களவர்களின் எண்ணிக்கையினை ஒரு தலைப்பட்சமாக அரசாங்கம் அதிகரித்துக்கொண்டது தொடர்பான தமது கண்டனத்தை போராளிகளின் தலைவர்கள் முன்வைத்தனர். ஜெயவர்த்தன நம்பப்பட முடியாதவர் என்று ரஜீவிடம் அவர்கள் வலியுறுத்தினர். "யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதறடிப்பவர் எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வைத் தருவதாகக் கூறும் எந்த ஒப்பந்தத்தையும்  நடைமுறைப்படுத்துவார் என்று நம்புவீர்கள்?" என்று அவர்கள் ரஜீவிடம் வினவினர். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் குறித்து தில்லிப் பத்திரிக்கையாளர் ஒருவர் பிரபாகரனிடம் வினவியபோது எரிச்சலடைந்த அவர் பின்வருமாறு கூறினார்,  "எந்தக் கண்காணிப்புக் குழு குறித்து நீங்கள் பேசுகிறீர்கள்? இதுவரை ஒரு அறிக்கையினைத் தன்னும் இக்குழுவினரால் பிரசுரிக்க முடிந்திருக்கிறதா? ஜெயவர்த்தனவின் காட்டாட்சியில் அட்டூழியங்களில் ஈடுபட்டு வரும் அவரது இராணுவ மிருகங்களின் யுத்த நிறுத்த மீறல்களில் ஒன்றைத்தன்னும் இக்கண்காணிப்புக் குழுவினால் இதுவரை விசாரிக்க முடிந்திருக்கிறதா? உண்மையென்னவென்றால், எமது மீனவர்களைக் கொல்வதற்காக ஜெயவர்த்தன இக்காலப்பகுதியில் பல பீரங்கிப் படகுகளை சிங்கப்பூரிடமிருந்து கொள்வனவு செய்திருக்கிறார். உண்மையென்னவென்றால் பேச்சுக்கள் நடைபெற்றுவரும் அதே காலப்பகுதியில் மேலும் மேலும் தமிழ் மக்களை அவர் கொலைசெய்துவருகிறார். அவரது இராணுவமும், கடற்படையும், விமானப்படையும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தே வருகின்றனர்" என்று கூறினார். போராளிகளின் தலைவர்கள் கார்த்திகையில் ரஜீவிற்கு அனுப்பிய தமது கடிதத்தில், தமிழ் மக்களை ஏமாற்றி அழிக்கும் ஜெயாரின் கைங்கரியத்தின் ஒரு அங்கமே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உருவாக்கம் என்றும் விமர்சித்திருந்தனர்.
    • என்ன மரியாதை வேண்டி கிடக்கு உங்களுக்கு...ஆ..உங்களை எல்லாம் எப்படி வீட்டு வாசலில் வைத்து பார்க்கிறார்களோ கணவர், தகப்பன் என்று பார்க்கிறார்களோ தெரியவில்லை.. தப்பு செய்யிறவர்களுக்கு எதற்காக வக்காலத்து வாங்கிறீர்கள்..ஒவ்வொன்றுக்கும் வேறை ஒன்றை சொல்லி வியாக்கியானம் எழுதாதீர்கள்..பிழை என்றால் பிழை என்பதை ஒத்ததுக் கொள்ளுங்கள்..  
    • குற்றம் நடக்கவில்லை என்று சொல்ல வேண்டி அவசியம் எனக்கு இல்லை   நான் சிரிப்பு குறி  போட்டது  பயணச்சீட்டு கேட்டதற்கு தான்  மற்றும்படி   தந்தை மகளுடன். உடலுறவு கொண்டதற்க்கு இல்லை   சரியா??    உங்கள் வாதப்படி   பொலிஸ் அழைக்கவில்லை என்றால் பாலியல் வல்லுறவு  என்று மகள் சொல்லவில்லை  என்பது புலனகிறது   அப்படி என்றால் இருவரது சம்மதத்துடன். நடந்த உடலுறவா??   இங்கே பலரும் கருத்து எழுதி உள்ளார்கள்  எவருமே கண்டிக்கவில்லை     ஆனால் நான் இரு தடவையாக கண்டித்து உள்ளேன்     நான் இந்த உடலுறவை எங்கும் வரவேற்கவில்லை     ஆதரித்து கருத்துகள் பதியவில்லை     யாழ்ப்பாணத்தில். நடந்த உடலுறவுக்காக ஆப்கானிஸ்தான்க்கு பயணச்சீட்டு கேட்டதற்கு தான் சிரித்தேன்  இதை வாசித்து விளங்காதவர்கள். பற்றி என்ன சொல்ல??  நீங்கள் மகள்  தந்தை    என்ன சொன்னார்கள். என்பதை அறிந்து பதிவிடுங்கள் 🙏
    • அப்படி எல்லாம் எதிர்பார்ப்பு இருக்கின்றதோ 😂 சிறிதரன் சொன்னது தெரியாது போல் உள்ளது. ஜனாதிபதி தமிழ் வேட்பாளரை நிறுத்தியது இத்துடன் நிற்றுவிடாது எதிர்காலத்திலும் நாம் ஜனாதிபதி தமிழ் வேட்பாளரை நிறுத்துவோம் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதோடு தமிழ் மக்களையும் எங்களது இலாபம் கருதி குண்டு சட்குள்ளே வைத்து கொள்வோம் என்பதில் உறுதியாக தான்  இருக்கின்றனர்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.