Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடும் வரை ஆட்டம்.... ஆட்டம் முடிந்தால்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

 

பண்டார நாயக்கவைவே 

சிறீமா தான்  கொன்றார்  என்று  சொல்வார்கள்

இது  எம்மாத்திரம்???

அப்ப இது, பரம்பரை வியாதி போலுள்ளது. 🤣

1999 ம் ஆண்டு டிசம்பர் 18 ம் திகதி அந்த தற்கொலை கொலையாளி ஒரு மீற்றர் கூடுதலாக நெருக்கமாக வந்திருந்தால் இரண்டாம் முறை பதவி வகித்திருக்கவும் முடியாது. எமக்கு தமிழ் ஈழமும் கிடைத்திருக்கும். அந்த  ஒரு மீற்றர் இடைவெளியால்  இரண்டாம் முறையும் அவர் பதவி  வகித்து,  இன்று ஓய்வு பெற்று தனது வயோதிப  வாழ்வை அமைதியாக கழிக்கிறார்.  

இதுக்கு தான் இரண்டு மீற்றர் சமூக இடைவெளி வேண்டும் என்கிறார்களோ! 😂 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஆம்… நல்ல மனிதர். புலிகளிடமும், இணக்கமாக இருந்தார்.

அப்படி இருக்க, யார்? ஏன்…  கொன்றார்கள்?

பிரேமதாசா 😎

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

பிரேமதாசா 😎

நாதம்ஸ்… என்ன காரணத்துக்காக, பிரேமதாஸ… விஜய குமாரணதுங்கவை கொன்றார் என்று நினைக்கிறீர்கள். 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்… என்ன காரணத்துக்காக, பிரேமதாஸ… விஜய குமாரணதுங்கவை கொன்றார் என்று நினைக்கிறீர்கள். 🙂

சினிமா மூலம் மக்கள் சிங்கள அறிந்த, வளர்ந்து வந்து கொண்டிருந்த, அரசியல்வாதியாக இருந்தார். புலிகளின், தமிழர்களின் நன்மதிப்பினை பெற்றும் இருந்தார்.  .

பிரேமருக்கு அரசியலில் சிக்கல் தரக்கூடிய மேல்தட்டு வர்க்க, காமினி, லலித், வரிசையில் இவர்.

சில கொலைகள் புலிகள் தலை மேல் விழுந்தது. இல்லை என்று மறுத்தால், சரி இது இல்லையென்றால், அப்ப அது நீங்கள் தானே என்று சொல்லி முடிப்பார்கள் என்பதால், புலிகள் எதனையும் மறுக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ இல்லை.

தென் இலங்கையில் பிரேமர் அளவுக்கு, கொடூர கொலைகளை நடத்தியதில் பின்னாலே வருபவர் சிறிமா அம்மணி.

இருவர் பிள்ளைகளும் சீரான வாழ்வு வாழவில்லை. சந்திரிக்கா என்ன பரதேசி கோலத்தில் (உடுப்பு) திரிகிறார் என்று பாருங்கள்.

சஜித், அரசியலில் சோபிக்க வில்லை, சோபிப்பார் போல தெரியவில்லை.

சஜித் சகோதரி, பிரேமர் மகள் துலான்சிலி, கறுவா தோட்ட பொலிஸாரினால், கள்ளநோட்டு அடித்த விசயத்தில் கைதானார்.  மகிந்தா காப்பாத்தி அனுப்பி வைத்தார்.  

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

சினிமா மூலம் மக்கள் சிங்கள அறிந்த, வளர்ந்து வந்து கொண்டிருந்த, அரசியல்வாதியாக இருந்தார். புலிகளின், தமிழர்களின் நன்மதிப்பினை பெற்றும் இருந்தார்.  .

பிரேமருக்கு அரசியலில் சிக்கல் தரக்கூடிய மேல்தட்டு வர்க்க, காமினி, லலித், வரிசையில் இவர்.

சில கொலைகள் புலிகள் தலை மேல் விழுந்தது. இல்லை என்று மறுத்தால், சரி இது இல்லையென்றால், அப்ப அது நீங்கள் தானே என்று சொல்லி முடிப்பார்கள் என்பதால், புலிகள் எதனையும் மறுக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ இல்லை.

தென் இலங்கையில் பிரேமர் அளவுக்கு, கொடூர கொலைகளை நடத்தியதில் பின்னாலே வருபவர் சிறிமா அம்மணி.

இருவர் பிள்ளைகளும் சீரான வாழ்வு வாழவில்லை. சந்திரிக்கா என்ன பரதேசி கோலத்தில் (உடுப்பு) திரிகிறார் என்று பாருங்கள்.

சஜித், அரசியலில் சோபிக்க வில்லை, சோபிப்பார் போல தெரியவில்லை.

சஜித் சகோதரி, பிரேமர் மகள் துலான்சிலி, கறுவா தோட்ட பொலிஸாரினால், கள்ளநோட்டு அடித்த விசயத்தில் கைதானார்.  மகிந்தா காப்பாத்தி அனுப்பி வைத்தார்.  

அட… இவ்வளவு விசயம் இருக்கா?

கள்ள நோட்டு விசயத்தை, இப்பதான் கேள்விப் படுகிறன். 🤔

  • கருத்துக்கள உறவுகள்

தனது 76 ஆவது பிறந்த நாளில் சந்திரிகா குமாரதுங்க வெளியிட்டிருந்த செய்தி என்ன?

July 1, 2021
 
Share
 
 8 Views

chandricka.jpg?resize=636%2C368&ssl=1

நான் மரணிக்கின்ற தினத்தன்று என்னால் எதிர்கால சந்ததிக்கு சிறந்த உதாரணமாக விளங்க முடியுமென்றால் என் மகிழ்ச்சி அவ்வளவு அளவிட முடியாததாக இருக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு முகநூலில் தனது கருத்தினை பதிவிட்டுள்ள, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“எனக்கு தற்போது எழுபத்தாறுவயது. எழுபத்தாறு வருடங்களின் முன்னர் நான் இந்த உலகிற்கு தனியாகவே வந்தேன். நான் மாத்திரமல்ல அனைவரும் தனியாகவே வந்தோம். ஒருநாள் நான் வெறுங்கையுடன் தனியே போக நேரிடும்.

ஆனால் இந்த உலகிலிருந்து விடைபெறும் நாள் அன்று நாங்கள் இன்னொரு பொருளை எடுத்துச் செல்கின்றோம். அது எங்கள் வாழ்க்கையில் நாங்கள் செய்த விடயங்களிற்கு ஏற்ப எமக்கு கிடைக்கின்ற நற்பெயர் அல்லது மோசமான பெயர்.

இந்த யதார்த்தத்தை நான் சிறுவயது முதல் உணர்ந்துள்ளேன். உலகில் எங்கள் வாழ்க்கை காலத்தில் நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஒளிமயமாக்கி உலகை சிறந்த இடமாக மாற்ற வேண்டும். எனது வாழ்நாள் முழுவதும் என்னால் முடிந்தளவிற்கு அந்த கடமையை நிறைவேற்ற முயன்றுள்ளேன்.

எனது வாழ்நாளில் நான் எனது தேசத்திற்கும் மக்களிற்கும் உலகிற்கும் எதனையாவது செய்திருப்பேன் என்றால் உலகை சிறந்ததாக மாற்றுவதற்காகவே நான் அதனை செய்தேன். நான் மரணிக்கின்ற தினத்தன்று என்னால் எதிர்கால சந்ததிக்கு சிறந்த உதாரணமாக விளங்க முடியுமென்றால் என் மகிழ்ச்சி அவ்வளவு அளவிட முடியாததாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/what-was-the-message-of-chandrika/

 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, உடையார் said:

“எனக்கு தற்போது எழுபத்தாறுவயது. எழுபத்தாறு வருடங்களின் முன்னர் நான் இந்த உலகிற்கு தனியாகவே வந்தேன். நான் மாத்திரமல்ல அனைவரும் தனியாகவே வந்தோம். ஒருநாள் நான் வெறுங்கையுடன் தனியே போக நேரிடும்.

ஆனால் இந்த உலகிலிருந்து விடைபெறும் நாள் அன்று நாங்கள் இன்னொரு பொருளை எடுத்துச் செல்கின்றோம். அது எங்கள் வாழ்க்கையில் நாங்கள் செய்த விடயங்களிற்கு ஏற்ப எமக்கு கிடைக்கின்ற நற்பெயர் அல்லது மோசமான பெயர்.

தமிழர்களுக்கு செய்த அவச்செயல்கள் என்றும் நிலைத்திருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.