Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய பிரதேசத்தில்... கிணற்றுக்குள் விழுந்த, 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய பிரதேசத்தில் கிணற்றுக்குள் விழுந்த 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!

மத்திய பிரதேசத்தில்... கிணற்றுக்குள் விழுந்த, 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!

மத்திய பிரதேசத்தில் கிணற்றுக்குள் விழுந்த 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மத்திய பிரதேசத்தின் போபால் அருகே உள்ள கிராமம் ஒன்றில் குழந்தையொன்று கிணற்றுக்குள் விழுந்துள்ளது.

குறித்த குழந்தையை மீட்பதற்காக நடவடிக்கை எடுத்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக கிணற்றின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கிணற்றை சுற்றி இருந்தவர்கள் கிணற்றுக்குள் விழுந்துள்ளனர்.

அவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர்  நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மீதம் இருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1228849

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

மத்திய பிரதேசத்தில் கிணற்றுக்குள் விழுந்த 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!

மத்திய பிரதேசத்தில்... கிணற்றுக்குள் விழுந்த, 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!

மத்திய பிரதேசத்தில் கிணற்றுக்குள் விழுந்த 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மத்திய பிரதேசத்தின் போபால் அருகே உள்ள கிராமம் ஒன்றில் குழந்தையொன்று கிணற்றுக்குள் விழுந்துள்ளது.

குறித்த குழந்தையை மீட்பதற்காக நடவடிக்கை எடுத்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக கிணற்றின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கிணற்றை சுற்றி இருந்தவர்கள் கிணற்றுக்குள் விழுந்துள்ளனர்.

அவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர்  நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மீதம் இருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1228849

இதுக்குத் தான்...தூரத்தில நிண்டு விடுப்புப் பாக்க வேணும் எண்டு சொல்லிறது....!😆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புங்கையூரன் said:

இதுக்குத் தான்...தூரத்தில நிண்டு விடுப்புப் பாக்க வேணும் எண்டு சொல்லிறது....!😆

அவங்க, விடுப்பு பார்க்க... போகலீங்க.
குழந்தைய, காப்பாத்தப் போனவங்கதான்... கிணத்துக்க  விழுந்துட்டானுங்க.   🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 16/7/2021 at 14:44, தமிழ் சிறி said:

அவங்க, விடுப்பு பார்க்க... போகலீங்க.
குழந்தைய, காப்பாத்தப் போனவங்கதான்... கிணத்துக்க  விழுந்துட்டானுங்க.   🤣

50 பேரும் கிணத்திற்க்குள்ள குதிச்சு காப்பாற்ற  ரெடியா இருந்திருப்பாங்கள்😀

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயம் 51 உயிர்கள் வீணாக சாகப் போகுது/போய்விட்டது. இதுக்குள்ள சந்திரனுக்கு ரொக்கட் சூரியனுக்கு ரொக்கட் விடும் நினைப்பு வேறை. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பிராந்தாகாது (பருந்து ஆகாது). இந்தியா இந்தியாதான்!👀

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

அநியாயம் 51 உயிர்கள் வீணாக சாகப் போகுது/போய்விட்டது. இதுக்குள்ள சந்திரனுக்கு ரொக்கட் சூரியனுக்கு ரொக்கட் விடும் நினைப்பு வேறை. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பிராந்தாகாது (பருந்து ஆகாது). இந்தியா இந்தியாதான்!👀

வல்லரசு,வல்லரசு,வல்லரசு.

  • கருத்துக்கள உறவுகள்+
On 16/7/2021 at 00:28, தமிழ் சிறி said:

மத்திய பிரதேசத்தில் கிணற்றுக்குள் விழுந்த 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!

மத்திய பிரதேசத்தில்... கிணற்றுக்குள் விழுந்த, 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!

மத்திய பிரதேசத்தில் கிணற்றுக்குள் விழுந்த 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மத்திய பிரதேசத்தின் போபால் அருகே உள்ள கிராமம் ஒன்றில் குழந்தையொன்று கிணற்றுக்குள் விழுந்துள்ளது.

குறித்த குழந்தையை மீட்பதற்காக நடவடிக்கை எடுத்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக கிணற்றின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கிணற்றை சுற்றி இருந்தவர்கள் கிணற்றுக்குள் விழுந்துள்ளனர்.

அவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர்  நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மீதம் இருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1228849

 

கிணத்திற்குள் விழுந்த ஒரு குழந்தைய மீட்க, 
51 பேர் கிணத்திற்குள் குதிச்சிருக்கிறாங்கள்... 

வல்லரசின் மக்கள் என்டால் இப்பிடித்தான் இருப்பங்கள் போல! 🤣🤣

 

 

Edited by நன்னிச் சோழன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.