Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலை துறைமுகத்தை அண்டிய 33,000 ஏக்கர் நிலம் அமெரிக்காவுக்கு விற்கப்பட்டது – வசந்தா சமரசிங்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

TrincomaleeHabour-e1628496069774.jpeg

திருகோணமலை துறைமுகத்தை அண்டிய 33,000 ஏக்கர் நிலம் அமெரிக்காவுக்கு விற்கப்பட்டது – வசந்தா சமரசிங்க

திருகோணமலைத் துறைமுகத்தை அண்டிய 33,000 ஏக்கர் நிலத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது என ஊழலுக்கு எதிரான முன்னணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்தா சமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

‘முதலீடு’ என்ற பெயரில் இவ்விற்பனை மக்களிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது எனவும் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

MCC ஒப்பந்தத்தை நிராகரித்த அரசாங்கம் இப்போது திருகோணமலை துறைமுகத்தின் முக்கியமான பகுதியை அமெரிக்காவிற்கு விற்றிருக்கிறது எனவும் தற்போது இலங்கை அரசின் அமைச்சரவை நாட்டின் சொத்துக்களை விற்கும் ஒரு அங்கமாக மாறிவிட்டது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

https://www.marumoli.com/திருகோணமலை-துறைமுகத்தை-அ/?fbclid=IwAR0H0dMNJWdib3ICq5PPSvWKKnlfAok76iFyuykcEV0EQHauChAeLS5kJK4

 

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாந்தோடடையில்  சைனா திருகோணமலையில் அமெரிக்கா கொழும்பில் இந்தியா சைனா வெகுவிரைவில் அணுகுண்டு பங்கர் சொறிலங்காவில் வாழும் மக்கள் கிண்டவேண்டி வரும் .

  • கருத்துக்கள உறவுகள்

வித்தாச்சா.....அட எனக்கொரு 40 ஏக்கர் 
அதுக்குள்ளைதான் இருக்கு..புல்லா ஒரு 20 தந்தவர்....ரிசாத்து ஒரு 20 தந்தவர்...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

MCC ஒப்பந்தத்தை நிராகரித்த அரசாங்கம் இப்போது திருகோணமலை துறைமுகத்தின் முக்கியமான பகுதியை அமெரிக்காவிற்கு விற்றிருக்கிறது

அமெரிக்கா கொடுத்த டோஸ் அப்பிடி தப்பிக்க வேறு வழி. காலில விழுந்துட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை விடுதலைப்புலிகளிடம் கேட்டபோது அவர்கள் மண் மக்கள் மண்ணாங்கட்டின்னு இருந்ததால்.. கூட்டுச் சேந்து ஒழிக்கப்பட்டார்கள். இப்ப அதை சிங்களவனே தாரை வார்த்திட்டான். ஆக மொத்தத்தில் தமிழனை அழிக்கனும்.. அடிமைப்படுத்தனும் என்ற அந்த கீழ்நிலை சிந்தனை தவிர.. நாடு மக்கள் மண் இறையாண்மை எல்லாம் சிங்களவனின் புலுடா.

சிங்களத்தை இன்றும் நம்பும் நம்மவர்களை என்னென்று சொல்லித் தொலைவது.. ??! இதில அமெரிக்கன் வருவான்.. வரான்..  தருவான் தரான் வேற. 

  • கருத்துக்கள உறவுகள்

இது, உண்மையானால், தமிழருக்கு blessing in disguise ஆக இருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

இதற்கான  ஒப்பந்தம், சொறி லங்கா அரசின் இறைமை, நிலப்புல ஒருமைப்பாட்டை கதைக்காமல் விட்டால், தமிழருக்கு வாய்ப்பு இருக்கிறது, அமெரிக்கா நடப்பதை பொறுத்து.

இன்னொரு விதமாக, யுத்த குற்றவாளிகளை, UN இல்  நேரம் வரும் பொது, கைது செய்வதற்கான (நீண்ட கால) ஏற்பா டு.  இதை வைத்து, சின்ஹல லங்கா  இப்பொது வடகிழக்கில் செய்யும் changing facts on the ground ஐ உத்தியோகப்பற்ற முறையில் தடுப்பது. அதில் சீனாவை தடுப்பதும் அடங்கும்.

5 வருடம் என்று முதலில் வெளிவந்தது. பொதுவாக, US இன் ஒப்பந்தங்கள் இப்படித் தான்.

ஒப்பந்தத்தில் இருக்கும், 5 வருடம் முடிவாதற்குள், வேறு ஒப்பந்ததால் இருபகுதியும் இணங்கி, மாற்றிடு செய்யப்படாமல் விட்டால், ஒப்பந்தம் தொடரும், 5 வருடத்தின் பின் இருபகுதியும் இணங்கி, புதிய ஒப்பந்ததை அடையும் வரைக்கும்.

இதாலேயே, US sofa பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.       சொறி லங்கா இரகசியமாக புதிய Sofa ஒப்பந்தத்தை செய்ததா அல்லது இல்லையா என்பது வேறு விடயம்.

ஒன்றை இட்டு சந்தோசப்படுங்கள், கிந்தியாவுக்கு கிடைக்கவில்லை. 

கிந்திய இந்த அழுத்தத்தை மதமிழர் மீது ஏற்றப்படுத்தும், அதாவது சிங்களத்தோடு  ஒத்து போங்கள்,  changing facts on the ground இல் அபிவிருத்தி  னும் போரவையில் என்று.    

ஏனெனில், கிந்தியாவின் இப்போதைய எண்ணம், சீன போகிப் பேயை கொண்டு எஞ்சி இருக்கும் தமிழரை தமது பக்கத்தில் வைத்து  கொண்டு,  changing facts on the ground ஐ  அபிவிருத்தி  னும் போரவையில் சிங்களத்துக்கு வசதி செய்வது.இதன் மூலம், சிங்களவரின் மனதையும், மதியையும் (winning hearts and mind) கிந்தியா தம் பக்கம் திருப்புவது. 

காலப்போக்கில், தமிழர் பிரச்னையும் தீர்ந்து விடும்.  

யுத்த குற்றம், இந சுத்திகரிப்பு, காணப்படுகொலை என்ற பிரசனையை புலம் பெயர்ந்தார்கள் மட்டும் கையில் எடுக்க, அங்கெ on the ground இல் எல்லாம் நன்றாக இருக்கிறது,  அதை விரும்பவில்லை என்பதில் வந்து முடியும். கரணம், யுத்த குற்றங்கள் UN என்று வந்தால்,  கிந்தியாவின் முக்கிய புள்ளிகள் இழுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்

சூடானிலும், இது ஏறத்தாழ  நடத்தது, அமெரிக்கா, சூடானை சுற்றி உள்ள நாடுகளில்  lily pads எனப்படும், சிறப்பு படைகள் வேண்டிய நேரத்தில் இயங்குவதத்திற்கான, 100 - 200 சிறப்பு படைகள் இயங்க கூடிய தளங்களை அமைத்து  விட்டே'  சூடான் அதிபர் மீது சட்ட நடவடிக்கையை தொடங்கியது, சூடான், அதிபர் அல் பஷிர் தென் சூடானை  விடுவதற்கு இணங்கினார்.      

சூடான் இப்பொது , அல் பஷிர் ஐ icc இடம் ஒப்படைப்பதற்கு இணங்கி உள்ளது .

எமக்கு நந்தியாக இருப்பது கிந்தியா. 

இதன் பிரச்சாரத்தை புலம் பெயர் சமூகம் எடுக்க வேண்டும், அதாவது கிந்தியாவே நீதியை தடுக்கிறது என்று. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.