Jump to content

இலங்கையில் பஷில் ராஜபக்ஷ அறிவித்த திடீர் சலுகைள்: பொருளியல் நிபுணர்கள் கருத்து என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

உந்த யூரியூப்பர்மாரும் கஷ்டப்பட்ட ஆக்களுக்கு உதவி செய்ய ஆரம்பிக்கிற மாதிரி  தெரியுது.ஆனாலும்  இது வளர்ந்து வேறு திசையை நோக்கி செல்ல வாய்ப்பிருக்கு என நான் நினைக்கின்றேன். நான் நினைப்பது தவறாகவும் இருக்கலாம்.
 

அது வேற கதை....

உங்க பிரித்தானியாவில்.... ஒரு தர்ம ஸ்தாபனத்துக்கு ஒரு பவுண்டு கொடுத்தால், சம்பளம் செலவுகள் போக, எதுக்கு கொடுத்தியளோ, அதுக்கு 0.35 பென்ஸ் தான் போகுதாம்.

இப்ப உந்த யூரியூப்பர்மாரும் செய்யறது விளங்கும் தானே. 

கற்றது கையளவு என்ற சமையல் சானல்... தமிழகத்தில், ஒரு கிராமத்தில் சமையல் செய்யும் போது, வாத்து மேய்த்துக்கொண்டு இருந்த சிறு பெண்ணை காட்டி.... பள்ளி போகாமல், வறுமையால் வாத்து மேய்கிறது என்று காட்டினார்கள்.

அவ்வளவு தான்.... சனம் காசை அனுப்பியது.... யூனிபோர்ம் எல்லாம் வாங்கி தனியார் பள்ளியில் படிக்க வைத்தார்கள்... 

கடைசியில் பங்காளர் இடையே சண்டை. சானல் இரண்டாகியது.

ஒருவர், வந்த காசை மடக்கி விட்டார் என்று இனொருவர் குமுற, கடைசியில், ஒரு லட்ச்சத்து சொச்சம் தான் வந்தது என்று, கிராமத்தலைவர் முன் பணத்தை கொடுத்து, எஸ் ஆகி விட்டார்கள். 

சிறுமி தொடர்ந்து படித்திருக்க மாட்டார். ஆனால் வந்த காசினை விழுங்குவதில் பிடுங்குப்பாடு.

அதுவே.... நமூரிலும் நடக்கும். எவ்வளவு வருகிறது என்று, யூரியூப்காரருக்கு மட்டுமே தெரியும். கணக்கு காட்ட மாட்டார்கள்.

ஆளாளுக்கு, பங்கு இல்லாமல், தனியே தொடங்கி நடத்துகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

ஆளாளுக்கு, பங்கு இல்லாமல், தனியே தொடங்கி நடத்துகிறார்கள்.

யாழ்ப்பாணப்பக்கம் இருக்கிற தமிழ் யூரியூப்மாருக்குள்ளையே ஒரு குட்டிப்பிரச்சனை புகைஞ்சு கொண்டிருக்கு......அவையள் தங்களுக்குள்ளை இருக்கிற பிரச்சனையளை தீர்த்து ஒற்றுமையாய் இருந்து சில நல்லதுகளை செய்யலாம் எண்டது என்ரை கருத்து....
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

யாழ்ப்பாணப்பக்கம் இருக்கிற தமிழ் யூரியூப்மாருக்குள்ளையே ஒரு குட்டிப்பிரச்சனை புகைஞ்சு கொண்டிருக்கு......அவையள் தங்களுக்குள்ளை இருக்கிற பிரச்சனையளை தீர்த்து ஒற்றுமையாய் இருந்து சில நல்லதுகளை செய்யலாம் எண்டது என்ரை கருத்து....
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎05‎-‎01‎-‎2022 at 14:41, குமாரசாமி said:

உந்த யூரியூப்பர்மாரும் கஷ்டப்பட்ட ஆக்களுக்கு உதவி செய்ய ஆரம்பிக்கிற மாதிரி  தெரியுது.ஆனாலும்  இது வளர்ந்து வேறு திசையை நோக்கி செல்ல வாய்ப்பிருக்கு என நான் நினைக்கின்றேன். நான் நினைப்பது தவறாகவும் இருக்கலாம்.
 

பெரும்பாலோனோர் இந்த வெளிநாட்டு உதவிகளை துஸ்பிரயோகம் செய்கிறார்கள் என்பது என் கருத்து ..உண்மையாய் உழைத்து சாப்பிட விரும்புபவர்கள் உதவிகள் கேட்பதில்லை ...அப்படி கேட்டாலும் ஏதாவது தொழில் அமைத்து தரச் சொல்லித் தான் கேட்ப்பார்கள். ஆனால் சிலர் தம்பதிகளாய் இருப்பினம் தங்களுக்கு விடு கட்ட காசு தாங்கோ ,வீடு ஒழுகுது திருத்த காசு தாங்கோ என்று சொல்லி கூச்சமில்லாமல் காசு கேட்க்கிறார்கள்.
வயசான பெற்றோர்கள் இருந்தால் அவர்களை உழைத்து பார்ப்பதற்கு பஞ்சி ...அவர்களை எப்படியாவது வெளிநாட்டில் இருப்பவர்களிடம் உதவி கேட்க வைத்து அதில் தாங்களும் சாப்பிடுகினம் 
எப்படியாவது எங்கள் சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்று இங்குள்ளவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து காசு அனுப்பினால் அங்குள்ள ஆண்கள் வேலை ,வெட்டிக்கு போகாமல் குடித்து கொண்டு திரியினம் 
உண்மையாய் போரால் பாதிக்கப்படடவர்களுக்கு மாத்திரம் ஏழை வாய்ப்புக்களை மாத்திரம் உருவாக்கி கொடுக்க வேண்டும் ...காசு அனுப்புவதை நிறுத்த வேண்டும் 

யூ ரியூப்க்காரரும் இவர்களை சாட்டி பணம் பறிக்க வெளிக்கிருக்கிறார்கள் 

21 hours ago, குமாரசாமி said:

யாழ்ப்பாணப்பக்கம் இருக்கிற தமிழ் யூரியூப்மாருக்குள்ளையே ஒரு குட்டிப்பிரச்சனை புகைஞ்சு கொண்டிருக்கு......அவையள் தங்களுக்குள்ளை இருக்கிற பிரச்சனையளை தீர்த்து ஒற்றுமையாய் இருந்து சில நல்லதுகளை செய்யலாம் எண்டது என்ரை கருத்து....
 

 

9 hours ago, Nathamuni said:

 

இந்த பிரச்சனையில் சம்மந்தப்படட பெண் யாழில் எழுதுபவரோ என்று எனக்கு சந்தேகம் ...நாதம்ஸ் கொண்டு வந்த இணைச்ச யூரியூப்பரில் எனக்கு இப்ப நம்பிக்கை இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரதி said:

பெரும்பாலோனோர் இந்த வெளிநாட்டு உதவிகளை துஸ்பிரயோகம் செய்கிறார்கள் என்பது என் கருத்து ..உண்மையாய் உழைத்து சாப்பிட விரும்புபவர்கள் உதவிகள் கேட்பதில்லை ...அப்படி கேட்டாலும் ஏதாவது தொழில் அமைத்து தரச் சொல்லித் தான் கேட்ப்பார்கள். ஆனால் சிலர் தம்பதிகளாய் இருப்பினம் தங்களுக்கு விடு கட்ட காசு தாங்கோ ,வீடு ஒழுகுது திருத்த காசு தாங்கோ என்று சொல்லி கூச்சமில்லாமல் காசு கேட்க்கிறார்கள்.
வயசான பெற்றோர்கள் இருந்தால் அவர்களை உழைத்து பார்ப்பதற்கு பஞ்சி ...அவர்களை எப்படியாவது வெளிநாட்டில் இருப்பவர்களிடம் உதவி கேட்க வைத்து அதில் தாங்களும் சாப்பிடுகினம் 
எப்படியாவது எங்கள் சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்று இங்குள்ளவர்கள் கஷ்டப்பட்டு உழைத்து காசு அனுப்பினால் அங்குள்ள ஆண்கள் வேலை ,வெட்டிக்கு போகாமல் குடித்து கொண்டு திரியினம் 
உண்மையாய் போரால் பாதிக்கப்படடவர்களுக்கு மாத்திரம் ஏழை வாய்ப்புக்களை மாத்திரம் உருவாக்கி கொடுக்க வேண்டும் ...காசு அனுப்புவதை நிறுத்த வேண்டும் 

யூ ரியூப்க்காரரும் இவர்களை சாட்டி பணம் பறிக்க வெளிக்கிருக்கிறார்கள் 

 

இந்த பிரச்சனையில் சம்மந்தப்படட பெண் யாழில் எழுதுபவரோ என்று எனக்கு சந்தேகம் ...நாதம்ஸ் கொண்டு வந்த இணைச்ச யூரியூப்பரில் எனக்கு இப்ப நம்பிக்கை இல்லை 

சரியாக சொன்னீர்கள்.  ஆரம்பத்தில் நம்மவர்களுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்று பார்த்தேன். இப்போது அநேகமானவர்களின் காணொளிகளை பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.  ஆரோக்கியமில்லாத சமூகத்தை உருவக்குகிறோம் என்பது மட்டும் விளங்குகிறது.  பலர் ஒரே பொய்யும் புரட்டும்.
மேலே உள்ளவரில் எனக்கு தூண்டளவும் நம்பிக்கை இல்லை.  அதே போல இவர் குறை சொல்லும் you-tuber  உம் குறைந்தவர் இல்லை
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/1/2022 at 15:24, shanthy said:

பச்சை மிளகாய் விலைகூடீட்டுது என சொல்வோர் அதை தாங்கள் உற்பத்தி செய்து சாப்பிடலாம் என்று யோசிக்கினமில்லை.

சுயமாய் தொழில்,கமம்,தோட்டம் செய்தவன் எல்லாம் வெளிநாடு வந்துட்டாங்கள். அவங்கள் வெளிநாடு வந்தாலும் வீட்டுத்தோட்டம் செய்தபடி கஷ்ரப்பட்டு வேறை வேலையள் செய்துதான் வாழுறாங்கள்.அவங்கள் தராதரம் பாக்கேல்லை...அந்தஸ்து பாக்கேல்லை.....இஞ்சை பிறந்த எங்கடை பிள்ளையள் கூட படிச்சுக்கொண்டு கோப்பை கழுவியும் கைச்செலவுக்கு காசு தேடீனம்....ஆனால் அங்கை?????

வெளிநாட்டு வாழ்க்கை ஏறினால் கார்....இறங்கினால் காபெட் எண்டதெல்லாம் எவன் கட்டிவிட்ட கதையோ தெரியாது?

இஞ்சை வீட்டு பல்கனியிலை கூட கத்தரி தக்காளி மிளகாய் எண்டு வளர்க்கிறாங்கள்....அங்கையிருக்கிறவைக்கு கொழுப்பும் நக்கலும் கூடிப்போச்சுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:
3 hours ago, ரதி said:

 

2 hours ago, Sabesh said:

 

 

இவர்களை உதாசீனம் செய்யாமல் அரவணைத்து நல்ல காரியங்களை செய்ய முற்பட வேண்டும். அவர்கள் தங்கள் ஊதியமாக ஒரு தொகையை எடுப்பதை நேரடியாக சொல்ல வேண்டும்.

எங்கும் நற்பணி செய்பவர்களுக்கும் ஊதியம் உண்டு என்பதை நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.