Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தினம் காலை கோத்தபாய அரசாங்கத்திற்கு எதிராக யாழ் நகரை சுற்றி எதிர்ப்புப் பேரணி ஹிருணிக்கா தலைமையில் நடைபெற்று இருக்கிறது.. அதை குழப்ப வந்த கோத்தாவின் எடுபிடி சித்தார்த்துக்கு அடி எண்டா செம அடி விழுந்திருக்கு யாழ்ப்பாணத்தில.. நல்லவேளை தமிழண்ட கையில அம்பிட்ட படியால அடி ஓட தப்பினான் சித்தார்த்.. இதுவே சிங்கள ஏரியாவில செய்து சிங்கள சனத்திட்ட அம்புட்டு இருந்தா இருக்கிற கோவத்தில உசிரோட கொழித்தி இருப்பானுங்க.. சனம் தின்னவழி இல்லாமல் படுற கஸ்டத்திலும் இவன் சொம்பு தூக்க வந்திருக்கிறான்.. அதுசரி வரலாற்றில் காக்கை வன்னியர்களுக்கு எப்பதான் மனசாட்ச்சி இருந்தது..? 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நாட்டை முழுங்கினவங்கள், படை உள்ளவன்களே ஒழிச்சு இருக்கிறான்கள். இது லூசுகள் செஞ்சோற்று கடன் தீர்க்கினமாம். வாங்கிக்கட்டிக்கொண்டது இவர்கள், ஏன் என்று ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டானுகள் இதுகளை. டக்கி, அங்கஜன் பொத்திக்கொண்டு இருக்கினமெல்லெ. இதைத்தான் லூசுக்கூட்டம் என்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, satan said:

 நாட்டை முழுங்கினவங்கள், படை உள்ளவன்களே ஒழிச்சு இருக்கிறான்கள். இது லூசுகள் செஞ்சோற்று கடன் தீர்க்கினமாம். வாங்கிக்கட்டிக்கொண்டது இவர்கள், ஏன் என்று ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டானுகள் இதுகளை. டக்கி, அங்கஜன் பொத்திக்கொண்டு இருக்கினமெல்லெ. இதைத்தான் லூசுக்கூட்டம் என்கிறது. 

உண்மை.. சரியான விசர்க்கூட்டம்.. தலை இருக்க வாலாடக்கூடாது எண்டு ஒரு பழமொழி ஊருல சொல்லுறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகள் வாலுமில்லை ஒட்டியிருந்த தெள்ளுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அருண் என்பவன் தானே…
நல்லூர் கோவிலை இடித்து, மலசல கூடம் கட்டுவேன் என்று சொன்னவன்.
இவனுக்கு நல்லாய் வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

எனக்கு இவனைப் பாக்கேக்கிலையெல்லாம் அடிச்சுப் பிதுக்க வேணும் போல இருக்கும்...

இவனை 'சுத்துமாத்தை' எல்லாம்...****

சைக்.

எங்கட இனத்திற்கு என்டே வந்து வாச்சிருக்கிறாங்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

எனக்கு இவனைப் பாக்கேக்கிலையெல்லாம் அடிச்சுப் பிதுக்க வேணும் போல இருக்கும்...

இவனை 'சுத்துமாத்தை' எல்லாம்...****

சைக்.

எங்கட இனத்திற்கு என்டே வந்து வாச்சிருக்கிறாங்கள்...

நன்னி.... இவனைப் பற்றி யாழ்.களத்தில் முன்பு வந்ததை வாசித்துப் பாருங்கள்.
எவ்வளவு கெட்டவன் என்று தெரியும்.  👇

👇👇

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
47 minutes ago, தமிழ் சிறி said:

நன்னி.... இவனைப் பற்றி யாழ்.களத்தில் முன்பு வந்ததை வாசித்துப் பாருங்கள்.
எவ்வளவு கெட்டவன் என்று தெரியும்.  👇

👇👇

 

 

நன்றி சிறி ஐயனே,

இதை நான் முன்னரே வாசித்துள்ளேன். மோசமான ஆள் இவன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.