Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னவளே.....

Featured Replies

image5jh3.jpg

வஞ்சிக்கொடியே

வாஞ்சையுடன் என்னோடு

கொஞ்சிப் பேசிப் பேசி

கொள்ளை கொண்டவளே

எனக்கே தெரியாமல்

என்னுள் புகுந்து

என்னையே கேட்காமல்

எண்ணில்லா முத்தங்கள் தந்து

என்னை கோபப்படுத்தினாய்

என்னை செல்லமாக அழவைத்தாய்

என்னுள் உனைத் தேடிக்கொண்டே

உன்னில் எனை தேட வைத்தாய்

கண்டேன் எனை உன்கண்ணில்

கொண்டேன் அளவில்லா இன்பம்

மீண்டும் எனை நீங்கி

சென்றாய் உன் இருப்பிடம்

சற்றேனும் எதிர்பாராபோது

சினுங்கிய தொலைபேசியில்

உன் அன்பான குரல் கேட்டு

என் கையில் இருந்த லொலிபொப் புளிச்சது ஏன்?

  • Replies 51
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னை கோபப்படுத்தினாய்

என்னை செல்லமாக அழவைத்தாய்

என்னுள் உனைத் தேடிக்கொண்டே

உன்னில் எனை தேட வைத்தாய்

கவி வரிகள் அழகு யமுனா

அடடடா ஜம்முத்தம்பி மீண்டும் ஓர் கவிதையோடு வந்திருக்கிறீங்க.

அதுவும் ஓர் காதல்கவி. நல்லாக இருக்கு ஜம்மு. அதேனுங்கோ லொலிபொப் புளிச்சது? இனிமேல் இனிப்பான லொலிபொப் வாங்கி சாப்பிடுங்கோ. ம்ம் வாழ்த்துக்கள் ஜம்மு

காதல் பள்ளிக்கூடம் போன உடனேயே காதல் கவியா? ம்ம்ம்ம்ம்ம் தொடருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவி வரிகள் அழகு தொடருங்கள் யமுனா வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

என்னை கோபப்படுத்தினாய்

என்னை செல்லமாக அழவைத்தாய்

என்னுள் உனைத் தேடிக்கொண்டே

உன்னில் எனை தேட வைத்தாய்

கவி வரிகள் அழகு யமுனா

நன்றிகள் கறுப்பி அக்கா.............உங்கள் கவி வரிகளை விடவா........... :(

  • தொடங்கியவர்

அடடடா ஜம்முத்தம்பி மீண்டும் ஓர் கவிதையோடு வந்திருக்கிறீங்க.அதுவும் ஓர் காதல்கவி. நல்லாக இருக்கு ஜம்மு. அதேனுங்கோ லொலிபொப் புளிச்சது? இனிமேல் இனிப்பான லொலிபொப் வாங்கி சாப்பிடுங்கோ. ம்ம் வாழ்த்துக்கள் ஜம்முகாதல் பள்ளிக்கூடம் போன உடனேயே காதல் கவியா? ம்ம்ம்ம்ம்ம் தொடருங்கள்

ஆமாம் மீண்டும் காதல் கவி தான் நிலா அக்கா...........உங்களுக்கு தெரியாத காதல் கவியா.....நல்லா இருக்குதோ நன்றியுங்கோ நிலா அக்கா..........நிலா அக்கா லொலிபொப் இனிப்பு தான் ஆனா அவளின் இனிமையான குரலில் லொலிபொப்யின்ட இனிப்பு மறைந்து போயிட்டுது என்றா பாருங்கோ...........பிறகு கேட்கிறது இல்லை யார் அவா என்று நான் பேபி சரியா............ஒன்லி கவிதை மட்டும் தான்........... :P

பின்னே காதல் பள்ளிகூடத்தில அப்ப தான் மாஸ்டரிட்ட நல்ல பெயர் எடுக்கலாம்.........அப்ப தான் மாஸ்டர் அடிக்க மாட்டார்................ :(

யாழில எனக்கு எத்தனை குரு அவர்கள் ஒவ்வொருவரின் தூண்டுதலினால் தான் என்னால் தற்போது பல ஆக்கங்கள் செய்ய முடியுது கவிதைக்கு குரு என்றா நிலா அக்கா தான் ரொம்ப தாங்ஸ் நிலா அக்கா......... :huh:

கவி வரிகள் அழகு தொடருங்கள் யமுனா வாழ்த்துக்கள்

நன்றி அண்ணா........ :o

Edited by Jamuna

என் கையில் இருந்த லொலிபொப் புளிச்சது ஏன்?

---------------------------------------------------

இனி இப்படி நிறைய நடக்கும். இனிப்பு புளிக்கும். வெயில் குளிரும் குளிர் சுடும். தெளிய கொஞ்சம் சுணங்கும்.

கவிதை வரிகள் சுவார்சியமாக உள்ளது. வாழ்த்துக்கள்.

ஆமாம் மீண்டும் காதல் கவி தான் நிலா அக்கா...........உங்களுக்கு தெரியாத காதல் கவியா.....நல்லா இருக்குதோ நன்றியுங்கோ நிலா அக்கா..........நிலா அக்கா லொலிபொப் இனிப்பு தான் ஆனா அவளின் இனிமையான குரலில் லொலிபொப்யின்ட இனிப்பு மறைந்து போயிட்டுது என்றா பாருங்கோ...........பிறகு கேட்கிறது இல்லை யார் அவா என்று நான் பேபி சரியா............ஒன்லி கவிதை மட்டும் தான்........... :P

ஓ சுகன் சொல்வது போல இன்னும் நிறையன நடக்கும்

இனிப்பும் புளிக்கும்

உறைப்பும் இனிக்கும்

உவர்ப்பும் இனிக்கும்

இரவுகள் நீளும்

............................. :(

சரி சரி நடக்கட்டும் ஜம்மு.

ஒன்று இல்லாமலா மாஸ்டரிடம் காதல் பாடம் படிக்க அரேஞ்மெண்ட் செய்தியள்? :P

  • கருத்துக்கள உறவுகள்

சற்றேனும் எதிர்பாராபோது

சினுங்கிய தொலைபேசியில்

உன் அன்பான குரல் கேட்டு

என் கையில் இருந்த லொலிபொப் புளிச்சது ஏன்?

ஜம்மு பேபியின்ட கவிதையா எனக்கே சொல்லவில்லை,நல்லா தான் இருக்கு,பேபிக்கு லொலி பொப் புளிக்குதோ சுகன் சொன்ன மாதிரி இது வேற வியாதி போல தெரிகிறது ஆனா கவிதை நல்லா இருக்கு பேபி. :P

image5jh3.jpg

வஞ்சிக்கொடியே

வாஞ்சையுடன் என்னோடு

கொஞ்சிப் பேசிப் பேசி

கொள்ளை கொண்டவளே

எனக்கே தெரியாமல்

என்னுள் புகுந்து

என்னையே கேட்காமல்

எண்ணில்லா முத்தங்கள் தந்து

என்னை கோபப்படுத்தினாய்

என்னை செல்லமாக அழவைத்தாய்

என்னுள் உனைத் தேடிக்கொண்டே

உன்னில் எனை தேட வைத்தாய்

கண்டேன் எனை உன்கண்ணில்

கொண்டேன் அளவில்லா இன்பம்

மீண்டும் எனை நீங்கி

சென்றாய் உன் இருப்பிடம்

சற்றேனும் எதிர்பாராபோது

சினுங்கிய தொலைபேசியில்

உன் அன்பான குரல் கேட்டு

என் கையில் இருந்த லொலிபொப் புளிச்சது ஏன்?

கனவிற்குள் ஒன்றான

இதயங்கள்

நினைவிற்குள் சேர்த்திடும்

இன்பம் தனை

நியத்தில் தேடிய சந்தோஷ

ராகமாய்

இனித்திட வேண்டும்

என்றும்

ஜம்மு வேண்டாம் விட்டுடுங்க

வாழ்த்துக்கள் ஜம்மு

காதலித்துப்பார் என்று சொல்ல முதலே கவிதை கொட்டுது

இரவெல்லாம் பகலாகும்

பகலெல்லாம் இரவாகும்

இறக்கை முளைக்கும்

வானம் சொந்தமாகும்

அடிக்கடி பறக்கத்தோன்றும்

அந்தரத்தில் படுக்கத்தோன்றும்

ம் நடக்கட்டும்

நிறைய நாள் போயிடடுபோல லோலி பாப் அதுதான் புளிக்குது.

  • தொடங்கியவர்

இனி இப்படி நிறைய நடக்கும். இனிப்பு புளிக்கும். வெயில் குளிரும் குளிர் சுடும். தெளிய கொஞ்சம் சுணங்கும்.

கவிதை வரிகள் சுவார்சியமாக உள்ளது. வாழ்த்துக்கள்.

ஏன் அண்ணா இப்படி எல்லா நடக்கிறது.........பிறகு எனகோ என்று கேட்க கூடாது கவிதை மட்டும் தான்.........நன்றி அண்ணா வாழ்த்துகளிற்கு.......... ;)

  • தொடங்கியவர்

ஓ சுகன் சொல்வது போல இன்னும் நிறையன நடக்கும்

இனிப்பும் புளிக்கும்

உறைப்பும் இனிக்கும்

உவர்ப்பும் இனிக்கும்

இரவுகள் நீளும்

............................. :lol:

சரி சரி நடக்கட்டும் ஜம்மு.

ஒன்று இல்லாமலா மாஸ்டரிடம் காதல் பாடம் படிக்க அரேஞ்மெண்ட் செய்தியள்? :P

ஏன் அக்கா இனிக்கிறது புளிக்கும் உறைப்பு இனிக்கும் என்று சுகண் அண்ணா சொல்லுறார்.............ஆனா இரவுகள் மட்டும் இப்ப நீளுது தான் ஏன் என்றா காதல் இல்லை........என்ன என்று நிலா அக்காவிற்கு தெரியும் தானே............ :P

நடகட்டுமோ பாவி அக்கா நான் பேபி சரியா.............என்னும் அக்கா தான் தீத்தியே விடுறவா என்றா பாருங்கோ.......மாஸ்டரிட்ட அரேஞ் பண்ணிணது வளர்ந்தா பிறகு உதவும் என்று தான் நிலா அக்கா.......பாவம் பேபிக்கு காதல் என்றாலே தெரியாது இப்ப தான் கவிதை எழுதி இருக்கு அதுவும் நிலா அக்காவின்ட துணையோட.......... :P :P

  • தொடங்கியவர்

ஜம்மு பேபியின்ட கவிதையா எனக்கே சொல்லவில்லை,நல்லா தான் இருக்கு,பேபிக்கு லொலி பொப் புளிக்குதோ சுகன் சொன்ன மாதிரி இது வேற வியாதி போல தெரிகிறது ஆனா கவிதை நல்லா இருக்கு பேபி. :P

புத்து மாமா சொல்லாம போடுறது தான் பேபியின்ட ஸ்டைல் உது எப்படி இருக்கு.........வியாதியோ நல்லா இல்லை சொல்லி போட்டேன் உங்களை யார் இந்த பக்கம் வரசொன்னது.........நிலா அக்காவை கூப்பிடுறதோ..நன்றி வாழ்த்துகளிற்கு அழமுன்னம் போயிடுங்கோ............. :P :P

  • தொடங்கியவர்

கனவிற்குள் ஒன்றான

இதயங்கள்

நினைவிற்குள் சேர்த்திடும்

இன்பம் தனை

நியத்தில் தேடிய சந்தோஷ

ராகமாய்

இனித்திட வேண்டும்

என்றும்

மிகவும் அழகிய வரிகள்.......அந்த நாளிற்காக தான் பேபி காத்திருகிறேன்............பிறகு கேட்க கூடாது யார் என்று அந்த உள்ளதிற்காக தான் காத்து கொண்டு இருகிறன் என்று சொன்னனான்............ :lol: :P

  • தொடங்கியவர்

ஜம்மு வேண்டாம் விட்டுடுங்க

வாழ்த்துக்கள் ஜம்மு

காதலித்துப்பார் என்று சொல்ல முதலே கவிதை கொட்டுது

இரவெல்லாம் பகலாகும்

பகலெல்லாம் இரவாகும்

இறக்கை முளைக்கும்

வானம் சொந்தமாகும்

அடிக்கடி பறக்கத்தோன்றும்

அந்தரத்தில் படுக்கத்தோன்றும்

ம் நடக்கட்டும்

நிறைய நாள் போயிடடுபோல லோலி பாப் அதுதான் புளிக்குது.

மாஸ்டர் என்னத்தை விட............. :lol:

கவிதைக்கு தானே வாழ்த்து சொன்னனீங்க...............நன்றி மாஸ்டர்........ :D

எல்லாம் உங்களிட்ட படிக்க வந்தபடியா தான் மாஸ்டர்........... :P

மாஸ்டர் இரவு எல்லாம் பகலாகும்

இறக்கை முளைக்கு

வானம் சொந்தமாகும்..........

இப்படி ஒன்றும் நடக்கவில்லை மாஸ்டர்..........லொலிபொப் நிறைய நாள் ஆனாமும் வாங்கி தந்தாவாவை பொருட்டு தான் லொலிபொப் புளிக்குமா அல்லது இனிக்குமா......... :o

எனக்கே தெரியாமல்

என்னுள் புகுந்து

என்னையே கேட்காமல்

எண்ணில்லா முத்தங்கள் தந்து

கற்பனா எண்ணத்தை

கரமது பற்றியே

வடித்த பாவதோ

வளமுடை நீ காண்....

வடிக்கவே வடிக்கவே

நாளுமே வடிக்கவே

பாவலர் ஆனாய்

பாரினில் உரைக்கிறேன்...

வாழத்தியே உன்னை

விடையது பெறுகிறேன்...

பாவம் பேபிக்கு காதல் என்றாலே தெரியாது இப்ப தான் கவிதை எழுதி இருக்கு அதுவும் நிலா அக்காவின்ட துணையோட.......... :P :P
ஹீஹீ நிலாக்காண்ட துணையோட :P :P ஜம்மு எல்லா இடமும் என்னை மாட்டி விடுறதிலேயே கண்னாக இருங்கோ.
லொலிபொப் நிறைய நாள் ஆனாமும் வாங்கி தந்தாவாவை பொருட்டு தான் லொலிபொப் புளிக்குமா அல்லது இனிக்குமா......... :lol:
ஐயோ நான் இனிமேல் லொலிபொப் எல்லாம் வாங்கி தர மாட்டேன்.நிலாக்கா எஸ்கேப் ஜம்மு :o :P
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

image5jh3.jpg

வஞ்சிக்கொடியே

வாஞ்சையுடன் என்னோடு

கொஞ்சிப் பேசிப் பேசி

கொள்ளை கொண்டவளே

எனக்கே தெரியாமல்

என்னுள் புகுந்து

என்னையே கேட்காமல்

எண்ணில்லா முத்தங்கள் தந்து

என்னை கோபப்படுத்தினாய்

என்னை செல்லமாக அழவைத்தாய்

என்னுள் உனைத் தேடிக்கொண்டே

உன்னில் எனை தேட வைத்தாய்

கண்டேன் எனை உன்கண்ணில்

கொண்டேன் அளவில்லா இன்பம்

மீண்டும் எனை நீங்கி

சென்றாய் உன் இருப்பிடம்

சற்றேனும் எதிர்பாராபோது

சினுங்கிய தொலைபேசியில்

உன் அன்பான குரல் கேட்டு

என் கையில் இருந்த லொலிபொப் புளிச்சது ஏன்?

ஆஹா!!ஜம்முவா இது?!! நம்பமுடியவில்லை...வில்லை வில்லை :lol: !

'குழந்தையின் சிணுங்கல் என்று நினைத்தால் காதல் பருவத்தின் வரிகள் ! ஜம்மு இனி நீங்க குழந்தைன்னு சொன்னாலும் நம்பவே மாட்டேன்.

கடைசிவரியில்!!..உங்கள் குழந்தைத்தனம் கொப்பளித்தது!! பாராட்டுக்கள் ஜம்மு!..."என்னுள் உன்னைத் தேடிக்கொண்டே!...அந்த வரிகள் காதலில் ஆழம்.

அருமை...

  • தொடங்கியவர்

எனக்கே தெரியாமல்

என்னுள் புகுந்து

என்னையே கேட்காமல்

எண்ணில்லா முத்தங்கள் தந்து

கற்பனா எண்ணத்தைகரமது

பற்றியேவடித்த பாவதோவளமுடை நீ காண்....

வடிக்கவே வடிக்கவேநாளுமே வடிக்கவே

பாவலர் ஆனாய்பாரினில் உரைக்கிறேன்...

வாழத்தியே உன்னைவிடையது பெறுகிறேன்...

வன்னிமைந்தன் அண்ணாவின் கவி வரிகள் அழகு............உங்கள் வாழ்த்துகளிற்கு மிக்க நன்றிகள்........ :o

ஹீஹீ நிலாக்காண்ட துணையோட :P :P ஜம்மு எல்லா இடமும் என்னை மாட்டி விடுறதிலேயே கண்னாக இருங்கோ.ஐயோ நான் இனிமேல் லொலிபொப் எல்லாம் வாங்கி தர மாட்டேன்.நிலாக்கா எஸ்கேப் ஜம்மு :lol: :P

ஆமாம் பின்னே நான் மட்டும் மாட்டுபடுறதோ அக்காவும் சேர்ந்து மாட்டுபட வேண்டும் தானே...........நிலா அக்கா நீங்க வாங்கி தராட்டி அழுவன் அக்கா வாங்கி தந்தா அது இனிக்கும் தானே சோ பயப்பிடாம வாங்கி தாங்கோ............ :P :P ;)

Edited by Jamuna

எனக்கே தெரியாமல்

என்னுள் புகுந்து

என்னையே கேட்காமல்

எண்ணில்லா முத்தங்கள் தந்து

என்னை கோபப்படுத்தினாய்

என்னை செல்லமாக அழவைத்தாய்

என்னுள் உனைத் தேடிக்கொண்டே

உன்னில் எனை தேட வைத்தாய்

சற்றேனும் எதிர்பாராபோது

சினுங்கிய தொலைபேசியில்

உன் அன்பான குரல் கேட்டு

என் கையில் இருந்த லொலிபொப் புளிச்சது ஏன்?

எங்கள் யம்முக்கும் தெரியாமல்

மனதுக்குள் உள்புகுர்ந்து

தனக்குள் தன்னைத் தேட வைத்து

கேட்க்காமலே முத்தமிட்டு

காதல் கவிதைகள் போழியவைத்து பெண்னே..........

நீ எங்கே ???

  • தொடங்கியவர்

ஆஹா!!ஜம்முவா இது?!! நம்பமுடியவில்லை...வில்லை வில்லை :lol: !

'குழந்தையின் சிணுங்கல் என்று நினைத்தால் காதல் பருவத்தின் வரிகள் ! ஜம்மு இனி நீங்க குழந்தைன்னு சொன்னாலும் நம்பவே மாட்டேன்.

கடைசிவரியில்!!..உங்கள் குழந்தைத்தனம் கொப்பளித்தது!! பாராட்டுக்கள் ஜம்மு!..."என்னுள் உன்னைத் தேடிக்கொண்டே!...அந்த வரிகள் காதலில் ஆழம்.

அருமை...

ஜம்மு இல்லை ஜம்மு பேபி இப்ப நம்பிவிட்டீங்களா அக்கா............அக்கா நான் குழந்தை தான் இன்னும் லொலிபொப் தான் சாப்பிறனான் என்றா பாருங்கோ......... :P

நன்றி அக்கா.............வாழ்த்துகளிற்கு.......

....காதலில் ஆழமானது என்று இருகிறதோ அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கோ......... :o

  • தொடங்கியவர்

எங்கள் யம்முக்கும் தெரியாமல்

மனதுக்குள் உள்புகுர்ந்து

தனக்குள் தன்னைத் தேட வைத்து

கேட்க்காமலே முத்தமிட்டு

காதல் கவிதைகள் போழியவைத்து பெண்னே..........

நீ எங்கே ???

இனி அவளை தான் நானும் தேடி கொண்டு இருகிறேன்.................நன்றி இனி............ :lol: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்மு இல்லை ஜம்மு பேபி இப்ப நம்பிவிட்டீங்களா அக்கா............அக்கா நான் குழந்தை தான் இன்னும் லொலிபொப் தான் சாப்பிறனான் என்றா பாருங்கோ......... :P

நன்றி அக்கா.............வாழ்த்துகளிற்கு.......

....காதலில் ஆழமானது என்று இருகிறதோ அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்கோ......... :lol:

சொன்னால்; பேபியினால் புரிந்து கொள்ள முடியுமோ செல்லம்? :o வேணும் என்றால் ஒன்று சொல்லலாம். ஆழம் எனில் எந்த நிலையிலும் அசையாது என்ற பொருள் !

Edited by Thamilthangai

  • தொடங்கியவர்

சொன்னால்; பேபியினால் புரிந்து கொள்ள முடியுமோ செல்லம்? :lol: வேணும் என்றால் ஒன்று சொல்லலாம். ஆழம் எனில் எந்த நிலையிலும் அசையாது என்ற பொருள் !

புரியாது தான் அக்கா கொஞ்சம் புரியிற மாதிரி சொன்னா பேபிக்கு கொஞ்சம் விளங்கும் :P ..........ஆழம் என்றா எந்த நிலையிலும் அசைய கூடாதோ.............அது என்கிட்ட ரொம்பவே இருக்கு அதற்காக காதல் என்று கேட்க கூடாது...............எந்த விசயத்திலும் நான் அசையிறதில்லை அக்கா...... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.