Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறுபான்மை மக்களை... அடக்கி ஆள நினைப்பது, நாட்டை பலவீனப்படுத்தும் – சந்திரிக்கா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்படலாம் – சந்திரிக்கா எச்சரிக்கை!

சிறுபான்மை மக்களை... அடக்கி ஆள நினைப்பது, நாட்டை பலவீனப்படுத்தும் – சந்திரிக்கா!

சிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீனப்படுத்தும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

The Hindu -விற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

ராஜபக்ஸவினரின் ஆட்சியால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாகவும் இந்த சூழ்நிலையில் இந்தியா வழங்கிவரும்  உதவிகளுக்கு  தனிப்பட்ட முறையில்  நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அணிசேராக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், ராஜபக்ஸக்கள் குறிப்பிட்ட  ஒரு   நாட்டிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது பிற நாடுகளின் இலங்கை மீதான பார்வையை விலகச் செய்த நிலையில், நாடு தற்போது பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1297155

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீனப்படுத்தும்

தமிழரின் ஆதரவை பெறுவதற்காக; நானும் தந்தையை, கணவனை துப்பாக்கி சூட்டில்  இழந்த பெண், தமிழ் மக்களின் துயரை நான் அறிவேன். என்று நீலிக்கண்ணீர் வடித்து, சமாதான தேவதை என தமிழரால் வர்ணிக்கப்பட்டு, அமோகமாக வரவேற்கப்பட்டு அரசியல் கதிரை ஏறி, அவ வைத்த முதல் வேட்டு அவர்களை சொந்த நாட்டிலே அகதியாக விரட்டியது. இப்போ வாரிசை அரசியல் கதிரை ஏற்ற அடுத்த நாடகம் அரங்கேற்றுகிறா. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

நாட்டில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்படலாம் – சந்திரிக்கா எச்சரிக்கை!

சிறுபான்மை மக்களை... அடக்கி ஆள நினைப்பது, நாட்டை பலவீனப்படுத்தும் – சந்திரிக்கா!

சிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீனப்படுத்தும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

The Hindu -விற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

ராஜபக்ஸவினரின் ஆட்சியால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாகவும் இந்த சூழ்நிலையில் இந்தியா வழங்கிவரும்  உதவிகளுக்கு  தனிப்பட்ட முறையில்  நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அணிசேராக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், ராஜபக்ஸக்கள் குறிப்பிட்ட  ஒரு   நாட்டிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது பிற நாடுகளின் இலங்கை மீதான பார்வையை விலகச் செய்த நிலையில், நாடு தற்போது பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1297155

இலங்கை அரிசியலில இதெல்லாம் சாதாரணமப்பா! 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

நாட்டில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்படலாம் – சந்திரிக்கா எச்சரிக்கை!

சிறுபான்மை மக்களை... அடக்கி ஆள நினைப்பது, நாட்டை பலவீனப்படுத்தும் – சந்திரிக்கா!

சொன்னது நீதானா சொல் சொல் சொல் சந்திரிகா.....😎

  • கருத்துக்கள உறவுகள்

மகன் கட்சி தொடங்குகின்றார் என்றவுடனே என்ன ஒரு பரிவு சிறுபான்மை மக்களிடம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

தமிழரின் ஆதரவை பெறுவதற்காக; நானும் தந்தையை, கணவனை துப்பாக்கி சூட்டில்  இழந்த பெண், தமிழ் மக்களின் துயரை நான் அறிவேன். என்று நீலிக்கண்ணீர் வடித்து, சமாதான தேவதை என தமிழரால் வர்ணிக்கப்பட்டு, அமோகமாக வரவேற்கப்பட்டு அரசியல் கதிரை ஏறி, அவ வைத்த முதல் வேட்டு அவர்களை சொந்த நாட்டிலே அகதியாக விரட்டியது. இப்போ வாரிசை அரசியல் கதிரை ஏற்ற அடுத்த நாடகம் அரங்கேற்றுகிறா. 

2 hours ago, Nathamuni said:

இலங்கை அரிசியலில இதெல்லாம் சாதாரணமப்பா! 😁

 

9 minutes ago, nunavilan said:

மகன் கட்சி தொடங்குகின்றார் என்றவுடனே என்ன ஒரு பரிவு சிறுபான்மை மக்களிடம்.

எலி ஏன்… “ஜட்டி”  போட்டுக் கொண்டு ஓடுது என்று பார்த்தால்… 
மகனுக்கு… வெள்ளை அடிக்கிற வேலையில் அம்மையார் இறங்கி இருக்கிறா. 

 

47 minutes ago, குமாரசாமி said:

சொன்னது நீதானா சொல் சொல் சொல் சந்திரிகா.....😎

 

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.