Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்களிடை தேடி...

Featured Replies

நெடுக்ஸ் சோக்காய் இருக்கு கவிவரிகள்.

ஆனால் அளவுக்கதிகமாக பெண்களை வெறுக்காதிங்கோ.

நெடுக்ஸ்

பெத்ததும் ஒரு பெண்தான்

சகோதரியும் ஒரு பெண்தான்

மனைவியும் ஒரு பெண்தான்

மகளும் ஒரு பெண்தான்

ஏன் உலகமே பெண்கள் நிறைந்த நாடகமேடை தான் :)<_<:(

இந்தச் சின்னப்பிள்ளையோளட பெரிய தொந்தரவப்பா. எப்ப பார் பதில் கேள்வி கேட்டபடி.

ஊரில சொல்லுவாங்களே சில ஆண் போல் தோற்றமளிக்கிற ஆனா கொஞ்சம் ஒரு மாதிரியானதுகளை பெட்டைப்பசங்க என்று அதுதான்.. gays

ஆம்பிளைப் பிள்ளை என்பார்களே.. அதுதான் guys.

இதோட விளங்கனும். இதுக்குமேல கேட்டா.. அதுக்கு பதில் சொன்னா வலைஞன் சார் அடிப்பார். :)<_<

உங்கள் விளக்கத்துக்கு நன்றிங்கோ

ஆனால் நான் இனிமேல் கேள்வி கேட்கமாட்டேன். தொந்தரவுக்கு மன்னிக்கவும். :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விளக்கத்துக்கு நன்றிங்கோ

ஆனால் நான் இனிமேல் கேள்வி கேட்கமாட்டேன். தொந்தரவுக்கு மன்னிக்கவும். :D

சின்னப்பிள்ளைகள் கேட்டுத் தெரிஞ்சிக்கிறதுதான் கெட்டிக்காரத்தனம். நீங்கள் தாராளமாக் கேட்கலாம். கேட்கேக்க.. அங்கப் பக்கத்தைப் பார்த்துக் கேட்டிங்கன்னா... வலைஞன் சார்.. புதிச்சட்டம் போட வெளிக்கிடமாட்டார். இல்ல சட்டம் போட்டே.. கவுத்திடுவார். :lol:

உங்கள் கிட்ட மன்னிப்புக் கொட்டிக்கிடக்கும் போல. கிலோ என்ன விலை..??! அள்ளி வீசுறீங்கள்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நல்லாதான் இருக்கு.

அதில மாற்றுக் கருத்துக்கே இடமில்லை..! சுயநலத்தின் உருவமே பெண்கள் தான்..! எப்பவும் தனக்கு என்ன கிடைக்கும் என்பதுதான் அவர்களின் சிந்தனையே..! :)

ஆனால் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. :)

சின்னப்பிள்ளைகள் கேட்டுத் தெரிஞ்சிக்கிறதுதான் கெட்டிக்காரத்தனம். நீங்கள் தாராளமாக் கேட்கலாம்.

உங்கள் கிட்ட மன்னிப்புக் கொட்டிக்கிடக்கும் போல. கிலோ என்ன விலை..??! அள்ளி வீசுறீங்கள்..! :)

;) கேள்வி கேட்டாலும் தொந்தரவு என்கிறீங்க. அப்புறம் கேளுங்கோ என்கிறீங்க. என்னமோ குழப்புறீங்க

ம்ம் நம்ம கிட்ட மன்னிப்பு மூடை மூடையாக இருக்கு, நாங்கள் இலவசமாக தான் கொடுக்கிறனாங்கள். ஏனெனில் எல்லாம் காலாவதியானவை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

;) கேள்வி கேட்டாலும் தொந்தரவு என்கிறீங்க. அப்புறம் கேளுங்கோ என்கிறீங்க. என்னமோ குழப்புறீங்கம்ம் நம்ம கிட்ட மன்னிப்பு மூடை மூடையாக இருக்கு, நாங்கள் இலவசமாக தான் கொடுக்கிறனாங்கள். ஏனெனில் எல்லாம் காலாவதியானவை
வயசு போன நேரத்தில தாத்தாவும் எத்தனை கேள்விக்குப் பிள்ள பதில் அளிக்கிறது. அதுதான் தாத்தா கொஞ்சம்.. நேரம் எடுக்க பிள்ளைய அப்படிச் சொல்லிப் போட்டார். எல்லாம் நம்ம யாழ் களப் பிள்ளையள் தானே என்ற ஒரு எதிர்பார்ப்போட. பிள்ளைக்கு கோவமும் கவலையும் வருமென்று தாத்தா நினைக்கல்ல..!இப்ப எல்லாம் சின்னனுகளுக்கு மூக்கு மேல கோபம் முந்திட்டு வந்திடுது. :):D

கவிதை நல்லாதான் இருக்கு. ஆனால் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. :)
உண்மையோட யார் பிள்ளை உடன்படினம்...??! :):D

Edited by nedukkalapoovan

வயசு போன நேரத்தில தாத்தாவும் எத்தனை கேள்விக்குப் பிள்ள பதில் அளிக்கிறது. அதுதான் தாத்தா கொஞ்சம்.. நேரம் எடுக்க பிள்ளைய அப்படிச் சொல்லிப் போட்டார். எல்லாம் நம்ம யாழ் களப் பிள்ளையள் தானே என்ற ஒரு எதிர்பார்ப்போட. பிள்ளைக்கு கோவமும் கவலையும் வருமென்று தாத்தா நினைக்கல்ல..!இப்ப எல்லாம் சின்னனுகளுக்கு மூக்கு மேல கோபம் முந்திட்டு வந்திடுது. :):D

தினமும் வந்தாலும் நம்மோடு இபப்டியான கருத்துக்களில் கருத்தாடுவது அபூர்வம். அப்போது கேள்வி அதுவும் தெரியாதவற்றுக்கு விளக்கம் கேட்டால் நெடுக்ஸ் க்கு கோவம் மூக்குக்கு மேலை வந்துடுது :) :P

:D பிள்ளைக்கு கோவமும் கவலையும் வருமென்று உண்மையாக நீங்கள் நெடுக்ஸ் தாத்தாவாக இருந்தால் தெரியாதோ? அல்லது பழசெல்லாம் மறந்தாகிட்டுதோ? :D:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:) பிள்ளைக்கு கோவமும் கவலையும் வருமென்று உண்மையாக நீங்கள் நெடுக்ஸ் தாத்தாவாக இருந்தால் தெரியாதோ? அல்லது பழசெல்லாம் மறந்தாகிட்டுதோ? :D:)

96 வயதிலும் கூட தாத்தா உங்கள் கூட கருத்தாடுறார் என்று நினைச்சு சந்தோசப்படுங்கோ. வயசு ஏறினா மறதி கொஞ்சம் இருக்கத்தானே செய்யும். பழசுகளை நினைச்சு.. சாதிக்கிறது என்ன. எதிர்காலத்தை நினைக்கிறது தான் பிள்ள புதிசா சாதிக்க உதவும். :)

  • கருத்துக்கள உறவுகள்
:lol::lol::lol::lol:

96 வயதிலும் கூட தாத்தா உங்கள் கூட கருத்தாடுறார் என்று நினைச்சு சந்தோசப்படுங்கோ. வயசு ஏறினா மறதி கொஞ்சம் இருக்கத்தானே செய்யும். பழசுகளை நினைச்சு.. சாதிக்கிறது என்ன. எதிர்காலத்தை நினைக்கிறது தான் பிள்ள புதிசா சாதிக்க உதவும். :lol:

:lol::lol: நீங்கள் சொன்னால் சரிதான்.

இன்ன்ரு கவிதையை எடுத்து விடுங்கோவன்

ஆண்களுக்கு சுயநலமில்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் பெண்கள் அளவுக்கு இல்லை..! :D

ஆக ஆண்களுக்கும் சுய நலம் இருக்கு! ;)

அடடா பெண்களுக்குத்தான் சுய நலம் கூட எண்டதையும் அளந்து போட்டீங்களோ ? கெட்டிக்காரர் தான் :P :D

கவிதை நல்லாருக்குங்கோ B)

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி நெடுக்ஸ் நீங்கள் ஏன் கற்பனைக்கு வடிவம் கொடுக்க முயற்த்தீங்கள் :) உதாரனத்துக்கு

யாராவது கலியானத்தைப்பற்றி கற்ப்பனை பன்னும் போது அரிசி இந்த விலை ,பருப்பு அந்த விலை,பிள்ளைக்கு

என்ன பால் கொடுக்கலாம் என்றா கற்பனை பன்னுறான்?வாறவ(ள் )அசினை மாதிரி இருபாளா பிசினை மாதிரி

இருப்பாளா, தேன் நிலவுக்கு எங்கே போகலாம்,என்று கற்பனையில் மிதப்பவன் ஒரு குழந்தை பிறந்து அதன் அழுகைச்சத்தம் கேட்ட பின் தானே நியத்துக்கு வாறான்.இந்த லட்ச்சனத்தில் நீங்கள் வேற :P சுருக்கமா சொன்னால் கற்பனையில் ரோயாச்செடியில் மலர் மட்டும் தான் இருக்கும்.ஆனால் நியத்தில் அதில் முள்ளும் இருக்கும். :lol::):):lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி நெடுக்ஸ் நீங்கள் ஏன் கற்பனைக்கு வடிவம் கொடுக்க முயற்த்தீங்கள் :) உதாரனத்துக்குயாராவது கலியானத்தைப்பற்றி கற்ப்பனை பன்னும் போது அரிசி இந்த விலை ,பருப்பு அந்த விலை,பிள்ளைக்குஎன்ன பால் கொடுக்கலாம் என்றா கற்பனை பன்னுறான்?வாறவ(ள் )அசினை மாதிரி இருபாளா பிசினை மாதிரி இருப்பாளா, தேன் நிலவுக்கு எங்கே போகலாம்,என்று கற்பனையில் மிதப்பவன் ஒரு குழந்தை பிறந்து அதன் அழுகைச்சத்தம் கேட்ட பின் தானே நியத்துக்கு வாறான்.இந்த லட்ச்சனத்தில் நீங்கள் வேற :P சுருக்கமா சொன்னால் கற்பனையில் ரோயாச்செடியில் மலர் மட்டும் தான் இருக்கும்.ஆனால் நியத்தில் அதில் முள்ளும் இருக்கும். :lol::):):lol:

96 வயசானதே தவிர உங்களளவு கூட அனுபவம் வரேல்ல. அனுபவசாலிக்கும்.. அனுமானசாலிக்கும் இடையில் உள்ள வேறுபாடு இதுதான். கற்பனைல அனுமானிச்சு.. ஏமாந்ததுதான்... அதிகம். அதுதான் எங்களைப் போல இன்னும் இன்னும் வாற சந்ததியையும் ஏமாற்றாமல் இருக்கட்டுமே என்றதுதான்.. இப்ப. :D

ஆக ஆண்களுக்கும் சுய நலம் இருக்கு! அடடா பெண்களுக்குத்தான் சுய நலம் கூட எண்டதையும் அளந்து போட்டீங்களோ ? கெட்டிக்காரர் தான்.கவிதை நல்லாருக்குங்கோ.

பின்ன என்ன நினைச்சீங்கள். தாத்தாவைப் பற்றி. எதை அளக்க மறந்தாலும்.. பெண்கள் என்றாலே.. கொஞ்சம் அலேட் தான். அதுதான் பாதுகாப்பு எமக்கு. :D நன்றிகள்.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.